நம்மைப் பாதுகாக்கும் இறைவன் திருப்பாடல் 91-14 அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால்,அவர்களை விடுவிப்பேன்;அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால்,அவர்களைப் பாதுகாப்பேன்; ஒரு ம...
நம்மைப் பாதுகாக்கும் இறைவன் திருப்பாடல் 91(11-12) சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்;இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன்பாம்பின்மீதும் நீர் மிதித்து...
நம்மைப் பாதுகாக்கும் இறைவன் திருப்பாடல் 91(11-12) நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி,தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார்.✠உம் கால் கல்லின்மேல் மோதாதபடி,அவர்க...
நம்மைப் பாதுகாக்கும் இறைவன் திருப்பாடல் 91(9-10) ஆண்டவரை உம் புகலிடமாய்க் கொண்டீர்;உன்னதரை உம் உறைவிடமாக்கிக் கொண்டீர்.ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது;வாதை உம் கூடாரத்தை ...
நம்மைப் பாதுகாக்கும் இறைவன் திருப்பாடல் 91(5-6) உம் பக்கம் ஆயிரம்போர் வீழ்ந்தாலும்,உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும்,எதுவும் உம்மை அணுகாது.பொல்லார்க்குக் க...
நம்மைப் பாதுகாக்கும் இறைவன் திருப்பாடல் 91(4) அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்;அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்;அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆ...
நம்மைப் பாதுகாக்கும் இறைவன் திருப்பாடல் 91(1-3) இறைவனினன் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர்.ஆண்டவரை நோக்கி, “நீரே என் புகலிடம்; என் அரண...
சபை உரையாளர் 12:13 கடவுளுக்கு அஞ்சி நட; அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. இதற்காகவே மனிதர் படைக்கப்பட்டனர். ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை தனது விருப்பப்ப...
சபை உரையாளர் 12:7 மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பு முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை. நணபர்களே!பிறப்பு,...
சபை உரையாளர் 12:1 உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே. "வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே" என்று நீ சொல்லக்கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்...
கொலோசையர் 3:25 ஆள்பார்த்துச் செயல்படாத கடவுள் நேர்மையற்றவருக்கு அவரது நேர்மையற்ற செயலுக்கேற்ற பயனையே கைம்மாறாக அளிப்பார். நணபர்களே ! இறைவன் மனிதனை தனக்கு வேண்டிய...
இணைச் சட்டம் 30:19 இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் ...
எசாயா 51(12-13) உங்களுக்கு ஆறுதல் வழங்குபவர் நானே தான்!மடிந்து போகும் மனிதருக்கும் புல்லென மாயும் மானிடருக்கும் நீ அஞ்சுவது ஏன்?உன்னை உருவாக்கிய ஆண்டவரை நீ ஏன் மறந்துவி...
நண்பர்களே ! நம் வாழ்க்கையில் வரும் துன்பங்களும்,குணப்படுத்த முடியாத நோய்களும்,சரிசெய்யமுடியாத பிரச்சனைகளும் இறைவனை குறை கூறிச் பழித்துச் செல்ல அல்ல , இறைவனுக்க...
எரேமியா(33-3) என்னிடம் மன்றாடு; உனக்கு நான் செவிசாய்ப்பேன்; நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன். நண்பர்களே! ஆலோசனைகள்...
எசாயா 49-15 பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன். நண்ப...
இணைச்சட்டம்(24-19) உன் வயலில், விளைச்சல் அறுவடை செய்யும்போது, அரிக்கட்டினை மறந்து வயலிலே விட்டு வந்தால், அதை எடுக்கத் திரும்பிப் போகாதே. அதை அன்னியருக்கும் அனாதைக்கும...
மத்தேயு 10(32-33) மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலி...
நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றும் வரை உன்னை கை விட மாட்டேன் (தொடக்க நூல் 28.15) அன்பு நண்பர்களே ! இறைவன் நம் தலையில் என்ன தான் எழுதியிருக்கார்னே தெரியலையே என்று கே...
அன்பு நண்பர்களே ! . மூதாதையர்களின் வழிகாட்டுதலின் படியே நமது மதமும் ,கலாச்சாரமும் ,வாழ்க்கை முறையும் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகளே ,கட...
எரேமியா 32-16 அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்; ஆறுதலளித்து⁕ அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான ...
ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்; '...
எசாயா 30-19 நீங்கள் இனி ஒருபோதும் அழமாட்டீர்கள்; அவர் உங்கள்மேல் திண்ணமாய் அருள்கூர்வார். நீங்கள் கூப்பிடும் குரலுக்குச் செவி சாய்த்து உங்களுக்கு மறுமொழி அளிப்பார். ...
எசாயா 30-21 நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும் “இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்” என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும். நண்பர...