இறைவனின் இறைவார்த்தைகள் 28/07/2019

நம்மைப் பாதுகாக்கும் இறைவன்
திருப்பாடல் 91(9-10)
ஆண்டவரை உம் புகலிடமாய்க் கொண்டீர்;உன்னதரை உம் உறைவிடமாக்கிக் கொண்டீர்.ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது;வாதை உம் கூடாரத்தை நெருங்காது.

இறைவனை முதன்மையாக கொண்டு தினமும் 24 மணிநேரத்தில் அவருக்கென்று குறிப்பிட்ட நேரம்  கொடுத்து அவரை வழிபட்டு நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவரையே நினைத்து இறைவாழ்க்கை வாழ்பவர்களுக்கு தீங்கு என்றும் வெற்றி பெறாது.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!