இறைவனின் இறைவார்த்தைகள் 11/07/2019

திருப்பாடல் 126-15
கண்ணீரோடு விதைப்பவர்கள்
அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.

நண்பர்களே! வேண்டுதல், பக்தி நோன்பு ,பலி/காணிக்கை முயற்சிகளை‌விட நமது கண்ணீரில் கேடக்கப்படும் வேண்டலுக்கான பலன் அதிகம்.நமது கண்ணீருடன் உருக்கமாக வேண்டும் தேவைகளை இறைவன் கேட்கிறார்.இறைவனை மனமிறங்க வைக்க நமது ஒரு கண்ணீர் துளி போதும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!