இறைவனின் இறைவார்த்தைகள் 20/07/2019

கொலோசையர் 3:25
ஆள்பார்த்துச் செயல்படாத கடவுள் நேர்மையற்றவருக்கு அவரது நேர்மையற்ற செயலுக்கேற்ற பயனையே கைம்மாறாக அளிப்பார்.

நணபர்களே !  இறைவன் மனிதனை தனக்கு வேண்டியவன் வேண்டிதவனென்றும்,வழிபடுபவன்/வழிபடாதவன் என்று பிரித்து பார்க்கவில்லை. இறைவன் தன்னை மதித்து வாழும் மனிதனை அன்பு செலுத்துவதோடல்லாமல்  தன்னை மதிக்காத இறைபற்றிலாதோரையும் அன்பு செய்கிறார்.ஒரே மனித இனமாகவே பார்கின்றார்,  மனமாறி தன்னிடம்  திரும்பி வரும்நாளை எதிர்பார்க்கின்றார் ஆனால் மனிதர்களின் நன்மை/தீமை தேர்நதேடுக்கும் சுதந்திரத்தை தந்த இறைவன் அவரவர்கள்  தேர்ந்தெடுத்து வாழும் வாழ்க்கைக்கு ஏற்பவே  இறைவன் கைமாறு அளிக்கின்றார்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!