இறைவனின் இறைவார்த்தைகள் 31/07/2019

நம்மைப் பாதுகாக்கும் இறைவன்
திருப்பாடல் 91-14
அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால்,அவர்களை விடுவிப்பேன்;அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால்,அவர்களைப் பாதுகாப்பேன்;

ஒரு மனிதன் மற்றொரு மனிதனுடன் கொண்டுள்ள அன்பினால் ,சாமாதானமும் நல்லுறவும் பெற்று மகிழந்து வாழ முடியும் போது அதே மனிதன் இறைவனிடம் அன்பு செலுத்தும் போது அளவிடமுடியாத வரங்களை இறைவனிடமிருந்து பெறுகிறான்.
கணவன்/மனைவி/குழந்தைகள் ஒருவருக்கொருவர் சுயநலமற்ற அன்பை கொடுக்கும் பொது ஒற்றுமையுடன் சமுதாயத்திற்க்கு முன்மாதிரியான குடும்பமாக வாழ்கின்றனர்,இதே அன்பை அன்பாய் இருக்கும் இறைவனிடம் கொடுக்கும்போது இறைவனையே மகிழவைக்கும் பாக்கியம் பெறுகிறோம்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!