இறைவனின் இறைவார்த்தைகள் 25/07/2019

நம்மைப் பாதுகாக்கும் இறைவன்
திருப்பாடல் 91(4)
அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்;அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்;அவரது உண்மையே
கேடயமும் கவசமும் ஆகும்.

உண்மையான இறை வாழ்க்கை வாழும்போது இறைவனே தம் சிறகுகளால் அரவணைப்பார் ,நம்மை எதிர்ப்பவர்களுக்கும்,விரோதிகளுக்கும், விழுவான் என காத்திருப்பவர்களுக்கும் அவரது உண்மையே ஆயுதமாக இருந்து எதிர்ககாமல் தடுத்து முன்னேர வைக்கின்றார்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!