இறைவனின் இறைவார்த்தைகள் 30/07/2019

நம்மைப் பாதுகாக்கும் இறைவன்
திருப்பாடல் 91(11-12)
சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்;இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன்பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர்.✠

இறை அச்சத்தோடு வாழும் மனிதர்களை, அச்சமடையவும்,உயிர் போகும் தாக்குதலையும் ,உயிர் குடிக்கும் விஷத்தையும்  எந்த படைப்பாலும் வெளிபடுத்தி வெற்றி பெறமுடியாது . இறைவனுக்கு அச்சப்பட்டு வாழும் மனிதர்களை அச்சமே அச்சபடுத்த முடியாமல் கட்டப்பட்டு நிற்கும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!