இறைவனின் இறைவார்த்தைகள் 22/07/2019

சபை உரையாளர் 12:7
மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பு முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

நணபர்களே!பிறப்பு,இறப்பு
இரண்டுமே இறைவனின் திட்டமே மனிதனால் தடுக்கவும் , தவிர்க்கவும் முடியாது ஏன் ஒரு நிமிடம் கூட தள்ளிபோட முடியாது. அவரது படைப்பின் உச்சமான மனிதனின் வாழ்க்கை தோன்றும்/ முடியும் நேரம் அறிந்தவர் அவர் ஒருவரே.துவக்கமும்/இறுதியும்,முதலும்/முடிவுமாய் இருப்பவரை நமது வாழ்நாளெல்லாம் மனதில் வைத்து  அவருக்கு உகந்த இறை வாழ்க்கை வாழ்வதே, நம்மை கேட்காமலே படைத்தவருக்கு நாம் செய்யும் நன்றிகள்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!