இறைவனின் இறைவார்த்தைகள் 27/07/2019

நம்மைப் பாதுகாக்கும் இறைவன்
திருப்பாடல் 91(5-6)
உம் பக்கம் ஆயிரம்போர் வீழ்ந்தாலும்,உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும்,எதுவும் உம்மை அணுகாது.பொல்லார்க்குக் கிடைக்கும் தண்டனையை நீரே பார்ப்பீர்;உம் கண்ணாலேயே நீர் காண்பீர்.

இறைவனின் படைப்புகளாகிய நாம் அவரின் நிழலில் இருக்கும்போது.நமது தொழில்,குடும்பம்,நணபர்கள்,உறவுகள்,சமுதாயம்,சமயம் .... எதிர்ப்புகளாகி எதிர்த்தாலும்,நம் வாழ்வின் நம்பிக்கை உறவுகள் வீழ்ந்தாலும் நம்மோடு நம் இறைவன் இருப்பதால் எதிர்ப்பும்,இழப்பும் நம்மை பாதிக்காது.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!