சீராக் 7:36 எல்லாவற்றிலும் உன் முடிவை நினைவில் கொள்; அவ்வாறெனில் ஒருபோதும் நீ பாவம்செய்யமாட்டாய். குடி போதையின் முடிவு உடல்நலகேடு குடும்ப நிம்மதி முறிவு,கள்ள உறவின் ...
நமக்கு கொடுக்கப்பட்ட எந்த அலுவலையும் எவ்வளவு தாழ்மையுள்ளதாயிருந்தாலும் மனமகிழ்வுடன் ஆண்டவரின் அதிமிக மகிமைக்காகச் செய்து முடிக்க வேண்டும். அருட்திரு . கில்பர...
1யோவான் 1(8-10) பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யராக்குவோ...
யோவான்15(5-7) நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எ...
1யோவான்2(9-11) ஒளியில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில்தான் இருக்கின்றனர்.தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு கொள்வோர் ஒளியில் நிலைத்...
1யோவான்2(4-5) அவரை எனக்குத் தெரியும்” எனச் சொல்லிக் கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்; உண்மை அவர்களிடம் இராது. ஆனால் அவரது வார்த்தையைக் கடைப்பிடிப...
In dangers, in doubts and in difficulties, think of Mary, call upon Mary. With her for guide, you shall never go astray; while invoking her, you shall never lose heert; while she holds your hand, you cannot fall; under her protection, you have nothing to fear” நம்முடைய இன்னல் இக்கட்டுகளில் நாம் மரியாவை நோக்கி கூக்குரலிடும்போது அவர் ஓடோடி வந்து நமக்கு உதவி புரிகின்றாள் . ...
1கொரிந்தியர் 16(13-14) விழிப்பாயிருங்கள்; நம்பிக்கையில் நிலைத்திருங்கள்; துணிவுடன் நடந்து கொள்ளுங்கள்; வலிமையுடன் செயல்படுங்கள். அனைத்தையும் அன்போடு செய்யுங்கள். தீய க...
எபிரேயர்11-6 நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்க...
மாதா எவ்வளவு கருத்துள்ளவர்களென்றால் கடவுளின் இருதயத்தை கைக் கொள்ளத் தேவையான எல்லா இரகசியங்களையும் அவர்கள் அளித்துள்ளார்கள். மாதா எவ்வளவு அன்புடையவர்களென்றா...
1கொரிந்தியர் 13-4 என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.✠ அன்ப...
1கொரிந்தியர் 14-20 அன்பர்களே, சிந்திப்பதில் நீங்கள் சிறுபிள்ளைகள்போல் இராதீர்கள். தீங்கு செய்வதில் குழந்தைகள் போலவும் சிந்திப்பதில் முதிர்ச்சி அடைந்தவர்கள் போலவு...
நீதிமொழி 16:32* வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர். எத்தனை முறை தான் நானும் பொறுமையாக போவது இனிமேல் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் ,என் பொறுமைக்கும...
மத்தேயு 7-(13,14) இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வா...
துன்பங்களின் வழியாகவே நன்மைகளை விளைவிக்க முடியும். அர்ச். சவேரியார். Goodness can only come through suffering. St. FRANCIS XAVIER. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கீழ்ப்படிதலுக்கான ஆசிகள் இணைச்சட்டம் 28-13 இன்று நான் உனக்கு விதிக்கும் உன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றைக் கடைப்பிடிப்பதில் கருத்தாய...
கீழ்ப்படிதலுக்கான ஆசிகள் இணைச்சட்டம் 28-12 தக்க காலத்தில் உன் நிலத்திற்கு மழை கொடுக்கவும், அதனால் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்கவும், தம் நன்மைகளி...
கீழ்ப்படிதலுக்கான ஆசிகள் இணைச்சட்டம் 28-8 உனக்கு எதிராக எழும் உன் பகைவர்கள் உனக்குமுன் முறியடிக்கப்படும்படி ஆண்டவர் அவர்களை உன்னிடம் ஒப்படைப்பார். அவர்கள் ஒருவழ...
கீழ்ப்படிதலுக்கான ஆசிகள் இணைச்சட்டம் 28-8 உன் களஞ்சியங்களிலும், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் நீ ஆசி பெறும்படி ஆண்டவர் ஆணையிடுவார். உன் கடவுளாகிய ஆண்டவர் உன...
1 சாமுவேல் 15:22 ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரி பலிகள் பிற பலிகள் செலுத்துவதா? அவரது குரலுக்கு கீழ்ப்படிவதா? கீழ்படிதல் பலியைவிடச் சிறந்தது. குழந்தைகள் நமக்கு கீழ்...
கீழ்ப்படிதலுக்கான ஆசிகள் இணைச்சட்டம் 28(1-2)1 உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிக்கொடு. நான் இன்று உனக்கு விதிக்கும் அவருடைய கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடிப்...
துன்பங்களின் மத்தியில் கடவுளில் தன் முழு நம்பிக்கையையும் வைப்பவனைக் கடவுள் அன்போடு கண்காணிக்கிறார்,ஒவ்வொரு ஆபத்தில் இருந்தும் அவனைக் காக்கிறார்.தமது பாதுகாப்பில் இளைப்பாறும் ஆன்மாக்கள் மீது கடவுள் கொண்டுள்ள சிநேகம் அளவற்றதாக இருக்கிறது.நம்மை நம்பாதிருப்பதும்,கடவுளில் நம்பிக்கை வைப்பதும் தராசின் இரு தட்டுகளை போன்றவை .ஒன்று உயரும்போது மற்றது தானாகவே தாழ்கிறது...நம் சொந்த பலத்தில் நாம் நம்பிக்கை வைக்காத போது நம் நம்பிக்கை கடவுளையே தனது மையமாகக் கொண்டிருக்கிறது என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். அர்ச்.பிரான்சிஸ் சலேசியார். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஜெபமாலை மீது பக்தியுள்ளவர்களுக்கு அனுகூலமாக பரிசுத்த தேவமாதா அரச்.சாமிநாதருக்கும்,முத்.ஆலன் என்பவருக்கும் அளித்த வாக்குறுதிகள். 1.என் ஜெபமாலையை அன்போடு சொல்லி வ...