இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 27/08/2019

யோவான்‌15(5-7)
நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.✠என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.✠

இறைவனோடு இணைந்த வாழ்க்கை அனைத்து உறவுகளையும் இணைக்கும் இறைவனோடு இணைந்து வாழ்ந்தால் மட்டுமே இறைவனின் இரக்கத்தை சுவைத்து இறை ஆசீரை
பெறமுடியும்.இறைவனை விட்டு எதுவுமே செய்ய முடியாது என்பதை உணரமுடியும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!