இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 20/08/2019

1கொரிந்தியர் 13-4

என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.✠

அன்பாக இருக்கும் நம் இறைவனிடம் அன்பை பெற்றுக்கொண்டு அன்பை அனைவருக்குமே(தெரிந்தவர்,தெரியாதவர்,பகைவர்கள்) வழங்குவது இறைசெயல்.நம் வாழ்வில் செய்யும் ஒவ்வொரு  நற்செயல்களும்,பாவத்திறக்கு மன்னிப்பாக செய்யும் பிராயசித்தங்களும் முழுமையான அன்பு இல்லையெனில் புன்னியமும் பரிகாமும்  வீணே.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!