இறைவனின் இறைவார்த்தைகள் வார்த்தைகள் 14/08/2019

கீழ்ப்படிதலுக்கான ஆசிகள்
இணைச்சட்டம் 28-12
தக்க காலத்தில் உன் நிலத்திற்கு மழை கொடுக்கவும், அதனால் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்கவும், தம் நன்மைகளின் கருவூலமாகிய வானத்தை ஆண்டவர் உனக்காகத் திறப்பார். நீ பல்வேறு இனத்தாருக்கும் கடன் கொடுப்பாய்; நீயோ கடன் வாங்கமாட்டாய்.

இறைவனுக்கு கீழ்படிந்து இறைவாழ்வு வாழும்போது நாம் செய்யும் அனைத்து நற்செயல்களிலும் இறைவனே ஆசீர்வதித்து பாதைகளை செம்மைப்படுத்தி தடைகளை தகர்த்து வழிநடத்துகிறார்
கடன் வாங்கும் நிலையிலிருந்து கடன் கொடுக்கும் நிலைக்கு நம் வாழ்க்கையை மாற்றுகிறார்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!