Posts

Showing posts from June, 2019

இறைவனின் இறைவார்த்தைகள் 30/06/2019

உரோமையர் 13:3 நற்செயல் செய்வோர் ஆள்வோருக்கு அஞ்ச வேண்டியதில்லை; தீச்செயல் செய்வோரே அஞ்ச வேண்டும். அதிகாரிகளுக்கு அஞ்சாமல் நீங்கள் வாழ விரும்பினால் நன்மை செய்யுங்...

இறைவனின் இறைவார்த்தைகள் 29/06/2019

எபேசியர் 6:8 அடிமையாயினும் உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் ஆண்டவரிடமிருந்து நன்மையே பெறுவர். இது உங்களுக்குத் தெரியும் அன்றோ! நண்பர்களே ! ஏழை...

இறைவனின் இறைவார்த்தைகள் 28/06/2019

எரேமியா 31-20 "உன்னை நான் இன்னும் நினைவில் கொண்டிருக்கிறேன்; உனக்காக என் இதயம் ஏங்கித் தவிக்கின்றது; திண்ணமாய் உனக்கு நான் இரக்கம் காட்டுவேன்" நண்பர்களே! உங்களை படைத்த...

இறைவனின் இறைவார்த்தைகள் 27/06/2019

லூக்கா 15(3-7) அக்காலத்தில் இயேசு பரிசேயர்களுக்கு இந்த உண்மையைப் சொன்னார் உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகள...

இறைவனின் இறைவார்த்தைகள் 26/06/2019

எசேக்கியேல் 33-11 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே :என்மேல் ஆணை ! தீயோர் சாகவேண்டுமென்பது என் விருப்பம் அன்று .ஆனால் அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என...

இறைவனின் இறைவார்த்தைகள் 25/06/2019

சீராக்கின் ஞானம் 34(18-19) அநியாயமாய் ஈட்டியவற்றினின்று பலியிடுவோரின் காணிக்கை மாசுள்ளது;நெறிகெட்டோரின் நன்கொடைகள் ஏற்புடையவை அல்ல. இறைப்பற்றில்லாதோரின் காணிக்கை...

இறைவனின் இறைவார்த்தைகள் 24/06/2019

நீதிமொழிகள்20-13 தூங்கிக்கொண்டேயிருப்பதை நாடாதே; நாடினால் ஏழையாவாய். கண் விழித்திரு; உனக்கு வயிறார உணவு கிடைக்கும். நண்பர்களே! அளவற்று உறங்குவோரின் வாழ்க்கை சர்க்கர...

இறைவனின் இறைவார்த்தைகள் 23/06/2019

மத்தேயு 11-28 பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நண்பர்களே! சுமைகளை சுமக்க முடியாமல் தளர்ந்...

இறைவனின் இறைவார்த்தைகள் 22/06/2019

பாவம் செய்வதைவிட சாவதே நல்லது             -புனிதர் தோமனிக் சாவியோ ஒரு நாளில் நாம் தெரிந்தும் தெரியாமலும் எத்தனை பாவங்கள் செய்கின்றோம்? ஒரு மாத்திற்க்கு?ஒரு வருடத்...

இறைவனின் இறைவார்த்தைகள் 21/06/2019

மத்தேயு 7-12 பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே. நண்ப...

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
மத்தேயு 6(14-15) மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார். ஒவ்வொரு மனிதனுடைய இதயத்திலும் அன்பு செய்வோர்கென ஒரு இடம் இருப்பது போல வெறுப்பை வளர்க்கவும் வன்மையை பரப்பவும் பகைமையை மறக்காமல் முகம் பார்த்து பேச கூட தகுதி அற்றவர்களுக்கென விரோத இடமும் ஒன்று உண்டு.தலைமுறை தலைமுறையாய் பகைமையை வளர்ப்பதால் என்ன நன்மை அடைந்தோம்.உறவுகளுக்குள் adjustment  இல்லாமல் அறுத்து விடுவது எளிது மீண்டும் இணைப்பது சிறமமே  மன்னிப்போம்/ மறந்துவிடுவோம் கால இடைவெளி அனைத்தையும் மாற்றும் .ஆற்ற முடியாத மனகாயங்கள் என்பதே இல்லை. மன்னிப்பு என்ற  மருந்தினால் நம் மனம் இறங்கினால் உறவுகள் புத்துயிர் பெறும் . சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள் 19/06/2019

மத்தேயு 6(1-4) மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் வி...

இறைவனின் இறைவார்த்தைகள் 18/06/2019

மத்தேயு 22-39 உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. நண்பர்களே!அன்பு செய்யவே மனிதனாக இறைவன...

இறைவனின் இறைவார்த்தைகள் 17/06/2019

மத்தேயு 22(37-38) உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. நண்பர்களே ! உங்கள் வா...

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
நேர்மையற்ற சினத்தை நியாயப்படுத்த முடியாது; சினத்தால் நிலை தடுமாறுவோர் வீழ்ச்சிஅடைவர். பொறுமையுள்ளோர் தக்க காலம்வரை அமைதி காப்பர்;பின்னர், மகிழ்ச்சி அவர்களுள் ஊற்றெடுத்துப் பாயும். அவர்கள் தக்க நேரம்வரை நாவினைக் காப்பார்கள்.பலருடைய வாய் அவர்களது அறிவுக்கூர்மையை எடுத்துரைக்கும். சீராக்கின் ஞானம்1(22-24) கட்டுபடுத்த முடியாத கோபத்தின் வெளிபாடே ஆபாசமான வார்த்தைகள்,முறையற்ற செயல்கள்.கோபத்தினை அடக்கி ஆளமுடியாதோர் வாழ்வின் நிலையில் தடுமாறுவர்கள். உறவுகளை வளர்க்க முடியாதவர்கள். உட்ச்ச பட்ச்ச கோபம் அடைவேன் எனபதில் அல்ல பெருமை எந்த சூழ்நிலையிலும் பொறுமையை கடைபிடிப்பேன் என்பதே பெருமை. பொறுமை ....! பொறுமையாகவே மகிழ்ச்சியை தரும்.  நிரந்தரமான சமாதானம் குடும்பத்தில்  நிலைக்கும். கோபம்....! உடனடியாக மனவருத்தம் தரும். மகிழ்ச்சியை சீர்குலைக்கும். வெறுப்பும், பகைமையும் குடும்பத்தை ஆளும்.  இயேசுவிற்கே புகழ்!தேவமாதாவே வாழ்க!புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள் 15/06/2019

தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; —இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். திருப்பாடல் 15-5 அநியாய வட்டி வாங்கிச் செல்வத்த...

இறைவனின் இறைவார்த்தைகள் 14/06/2019

மத்தேயு 5(37-30) விபசாரம் செய்யாதே’ எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.✠ ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் ...

இறைவனின் இறைவார்த்தைகள் 13/06/2019

மத்தேயு 5(22-24) தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ `முட்டாளே' என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவா...

இறைவனின் இறைவார்த்தைகள் 12/06/2019

ஏசாயா 59-2 உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும், உங்கள் கடவுளுக்கும் இடையே பிளவை உண்டாக்கியுள்ளன; உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறை...

இறைவனின் இறைவார்த்தைகள் 11/06/2019

சீராக்29 இரக்கம் காட்டுவோர் தமக்கு அடுத்திருப்பவருக்குக்கடன் கொடுக்கின்றனர்;பிறருக்கு உதவி செய்வோர்கட்டளைகளைக் கடைப்பிடிக்கின்றனர். அடுத்திருப்பவருக்கு அவ...

இறைவனின் இறைவார்த்தைகள் 10/06/2019

மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்.✠விரியன் பாம்புக் குட்டிகள...

இறைவனின் இறைவார்த்தைகள் 9/06/2019

எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறைவேண்டலில் நிலைத்திருங்கள்.வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகி...

இறைவனின் இறைவார்த்தைகள் 8/06/2019

சீராக் 4 எரியும் நெருப்பைத் தண்ணீர் அவிக்கும்;தருமம் செய்தல் பாவங்களைக் கழுவிப் போக்கும். குழந்தாய்!ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே;கையேந்தி நிற்போரைக் காத்திருக்...