இறைவனின் இறைவார்த்தைகள் 21/06/2019

மத்தேயு 7-12
பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.

நண்பர்களே! உங்கள் பெற்றோர்கள்/கணவன்/மனைவி/சகோதரர்கள் /சகோதரிகள்/ நண்பர்கள்/உறவினர்கள்/முதலாளிகள்/மேலாளர்கள் /உடன் பணிபுரிபவர்கள் என உங்கள் வாழ்வில் சம்மப்தப்பட்டவர்களிடம்
எதை எதிர்பார்கிறீர்களோ அதை அனைத்தையும் அவர்களு நீங்கள் செய்யுங்கள்.அன்பு /உதவி/ ஒத்துழைப்பு/பணி பகிர்வு/என எவற்றை எதிர்பார்கிறீர்களோ அதையே அவர்களுக்கு செய்யுங்கள். நீங்கள் மற்றவரிடம் எதிர்பார்ப்பதை அவர்களுக்கே கொடுங்கள் .

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!