இறைவனின் இறைவார்த்தைகள் 18/06/2019

மத்தேயு 22-39
உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.

நண்பர்களே!அன்பு செய்யவே மனிதனாக இறைவன் இவ்வுலகில் நம்மை படைத்திருக்கிறார்.
உங்களை நீங்கள் அன்பு செய்வது போல் உங்கள் பெற்றோர்கள் நண்பர்கள் /சகோதரர்கள்/உறவினர்கள்/ஏழை எளியவர்கள் /கைவிடப்பட்டோர்/எதிரிகள்/விரும்பாதவர்கள் என யாரையும் ஒதுக்கி தள்ளாதீர்கள்.நீங்கள் பார்த்து பேசி பழகும் அனைவரையும் ஆழமாக நேசியுங்கள் சுயநலமில்லாமல் அன்பு செய்யுங்கள் . உங்களுக்கு வேண்டியவர்களை அரவணைத்தும் வேண்டாதவர்களை வெறுத்தும் உறவுகளை இழக்காதீர்கள். விட்டுக்கொடுத்து உறவுகளை இணையுங்கள் ,பாரபட்சம்,  தகுதி பார்க்காமல் அனைவருக்கும் அன்பை வாரி வழங்குங்கள் அன்பையே பெறுவீர்கள்.

இயேசுவிற்கே புகழ்!அன்னை மரியே வாழ்க!புனித சூசையப்பரே வாழ்க! அனைத்து புனிதர்களே வாழ்க!

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!