Posts

Showing posts from May, 2023

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மனித இதயத்தை விட கடவுள் இருக்கும் இடம் பூமியில் இல்லை. நம் இதயம் உண்மையிலேயே கடவுளின் இருப்பிடம், மௌனத்தின் ஆலயம்... தகப்பன் தன் குழந்தைகளுக்காக அவர்களின் இதயத்திலே காத்திருக்கிறார்.  ராபர்ட் கார்டினல் சாரா. There is no place on earth where God is more present than in the human heart. This heart truly is God’s abode, the temple of silence… The Father waits for his children in their own hearts”  Robert Cardinal Sarah. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மாதாவை கடவுளின் தாயாக  அங்கீகரிக்காதவர்கள்,  கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்டவர்கள்.  - அர்ச். கிரிகோரி நாசியன்சஸ் If anyone does not recognize the Holy Mary as the Mother of God, he is separated from God” (Letter 101, 4). —St. Gregory Nazianzus. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உங்கள் நம்பிக்கையை கடவுள் மீது வையுங்கள். உங்கள் கடினமான நிலையை கடவுள் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா?  புனித பசில் தி கிரேட் Place your hope in God. Can it be that He does not understand your difficult position? St. Basil the Great. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
   வானதூதர்கள், மனிதர்கள் மீது பொறாமை கொள்ள முடியும் என்றால்,அதற்கு ஒரே ஒரு காரணம், திவ்விய நற்கருணை.  - அர்ச். மாக்சிமிலியன் கோல்பே If angels could be jealous of men, they would be so for one reason: Holy Communion. "—St. Maximilian Kolbe. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நீங்கள் அனுபவிக்கும் சோதனைகளுக்காக வருத்தப்படாதீர்கள். இறைவன் நமக்கு ஒரு குறிப்பிட்ட நல்லொழுக்கத்தை வழங்க நினைக்கும் போது, எதிர் தீமையால் முதலில் நாம் சோதிக்கப்படுவதற்கு அவர் அடிக்கடி அனுமதிக்கிறார். எனவே, ஒவ்வொரு சோதனையையும் ஒரு குறிப்பிட்ட நல்லொழுக்கத்தில் வளர்வதற்கான அழைப்பாகவும், உறுதியாக நின்றால் மட்டுமே வெற்றியடைவீர்கள் என்ற கடவுளின் வாக்குறுதியாகவும் பாருங்கள்.  -அர்ச். பிலிப் நேரி “Do not grieve over the temptations you suffer. When the Lord intends to bestow a particular virtue on us, He often permits us first to be tempted by the opposite vice. Therefore, look upon every temptation as an invitation to grow in a particular virtue and a promise by God that you will be successful, if only you stand fast.” -St. Philip Neri. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  எங்கள் மாசற்ற அன்னையின் மகிமைக்காகவும், அவரது மகனின் மகிமைக்காகவும் நீங்கள்  பணிபுரியும் வகையில் அனைத்து விஷயங்களையும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்வார் என்று நம்புகிறேன். அர்ச்.மேகஸ்மில்லியன் கோல்பே I hope that our Immaculate Mother will arrange all things in the best manner so that you may come and work for her glory and the glory of her Son. St.Maximilian kolbe. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

போலி சபைகள் விழிப்பாயிருங்கள் !

Image
  பவுல் எபேசு சபை மூப்பர்களிடம் கூறியது... திருத்தூதர் பணிகள் 20-28.தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக் கொண்ட *கடவுளின் திருச்சபையை* மேய்ப்பதற்கு *தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால்* உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள். 20-29.உங்களை விட்டு நான் சென்ற பின்பு *கொடிய ஓநாய்கள்* உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை *மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும்.* 20-30.உங்களிடமிருந்து சிலர் தோன்றி *சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர்.* எனவே விழிப்பாயிருங்கள்; கடவுளின் திருச்சபை எது ?மனிதர்களாகவே ஏற்படுத்திக்கொண்ட மனிதர்களின் சபைகள் எது ?மத்தேயு 16-18 புனித இராயப்பர் மீது கட்டபபட்டதே கடவுளின் திருச்சபை .*மற்ற சபைகள் அனைத்துமே போலி சபைகள் மனிதர்களாக ஏற்படுத்திய சபைகள் .* விழிப்பாயிருங்கள். நாம் #வலுவான #கத்தோலிக்க #கிறிஸ்தவர்களா? அல்லது நாம் #வலுவற்ற #கத்தோலிக்க #கிறிஸ்தவர்களா? இயேசு உருவாக்கிய #கத்தோலிக்க #கிறிஸ்தவ #திருச்சபையில் (ஆதாரம் கீழே, மத்தேயு 16:18,19 பார்க்கவும்) உண்மையில் நாம் அனைவரும், #வலுவான/#பல...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஆன்மாக்களை, பாவத்திலிருந்து மனமாற்ற உதவுவதே கடவுளுக்கு மனிதனால் செய்யக்கூடிய மிகப்பெரிய சேவை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.  புனித லிமாரோஸ். Know that the greatest service that man can offer to God is to help convert souls. St. Rose of Lima. சேசுவுகக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  எந்த பிரச்சனையும் இல்லை, நான் உங்களுக்கு சொல்கிறேன், அது எவ்வளவு கடினமாக இருந்தாலும், புனித ஜெபமாலையின் ஜெபத்தால் தீர்க்க முடியாது பிரச்சனைகளே இல்லை.  பாத்திமாவின் சகோதரி லூசியா டோஸ் சாண்டோஸ். There is no problem, I tell you, no matter how difficult it is, that we cannot resolve by the prayer of the Holy Rosary.”  Sister Lucia dos Santos of Fati ma. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  "Those who pray 🔹have hope. Those who pray little 🔹are in great danger. Those who do not pray 🔹are lost. St.pio

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தெய்வீக சக்தியே குருக்களின் வல்லமையாகும் ; சாதாரண அப்பத்தையும் இரசத்தையும், கிறிஸ்துவின் திருஉடலாகவும் திருஇரத்தமாவும் மாற்றுவதற்கு உலகத்தை உருவாக்குவதற்கு தேவைப்பட்ட தெய்வீக சக்தி தேவைப்படுகிறது."  -  புனித பெர்னார்டின் The power of the priest, is the power of the divine person; for the transubstantiation of the bread requires as much power as the creation of the world." – Saint Bernardine of Siena. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தேவமாதா மீது பக்தியாக இருப்பவரை  கடவுள் தம்முடையவராக அங்கீகரிக்கிறார்"  - புனித அல்போன்சஸ் லிகுயோரி. Whoever bears the mark of devotion to Mary, God recognizes as his own"   - Saint Alphonsus Liguori சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Stop Communion in the hand - 6

Image
 #Stop communion in the hand A Eucharistic miracle has been reported at a parish in Melbourne. A consecrated host was found lying on the floor and the priest put the host in a glass of water for special treatment. 10 days later they allegedly found the consecrated host bleeding in the glass of water. How many other places are trampled like this? மெல்போர்னில் உள்ள ஒரு தேவாலயத்தில் நற்கருணை அதிசயம் நடந்துள்ளது‌.  தரையில் கிடந்த வசீகரிக்கப்ட்ட பரிசுத்த அப்பதை கண்ட குருவானவர் எடுத்து தண்ணீரில் போட்டு பாதுகாத்தார். 10 நாட்களுக்குப் பிறகு, அந்த குவளை தண்ணீரில் திவ்விய நற்கருணையிலிருந்து இரத்தம்வருவதைக் கண்டனர். இன்னும் எத்தனை இடங்களில் இதுப்போல மிதிப்படுகின்றாரோ? சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  துன்பங்களிலிருந்து விடுபட்ட ஒரு இடம் பூமியில் இருந்ததும் இல்லை, இனி இருக்க போவதும் இல்லை. துக்கம் இல்லாத ஒரே இடம், இறைவன் வசிக்கும் இதயம் மட்டுமே.  - அர்ச் நிகான் ஆப்டினா. நம் ஆண்டவர் நம் இதயத்தில் தங்குவதற்க்கான ஒரே வழி திவ்விய நற்கருணை மட்டுமே. There never was, and never will be a place on  free from sorrows. The only sorrow-less place possible is the heart, when the Lord is present there. - St. Nikon of Optina. Euchrist is the only way our lord stay in our heart. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  நற்செயதியால் கத்தோலிக்க திருச்சபை தொடங்கப்படவில்லை; கத்தோலிக்க திருச்சபையே நற்செய்தியை தொகுத்து விவிலியத்தை தந்தது . திருச்சபை சுவிசேஷங்களிலிருந்து வெளிவரவில்லை; சுவிசேஷங்கள் திருச்சபையாலே வெளிவந்தன"  முத்திபேறுபெற்ற ஆயர் புல்டன் ஷீன் THE GOSPELS DID NOT START THE CHURCH; THE CHURCH STARTED THE GOSPELS. THE CHURCH DID NOT COME OUT OF THE GOSPELS; THE GOSPELS CAME OUT OF THE CHURCH" Bl.FULTON SHEEN சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
   தங்கள் இதயங்களில் தேவமாத மீது மிகுந்த பக்தி கொண்டிருப்பதே இரட்சிப்பின் அடையாளமாகிறது.  -  புனித அவிலா ஜான் "The sign of those who will be saved consists in this: that they have a great devotion to Mary in their hearts."  - St. John of Avila. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உங்கள் வாழ்க்கையில்  எல்லாவற்றையும் கடவுளின் கரங்களிலிருந்து வருவதாக ஏற்றுக்கொண்டால், அவருடைய பரிசுத்த சித்தத்தை நிறைவேற்ற மரணத்தையும் ஏற்றுக்கொள்வீர்களானால், நிச்சயமாக நீங்கள் ஒரு புனிதராக இறப்பீர்கள்.  - புனித அல்போன்சஸ் லிகுயோரி - If you embrace all things in this life as coming from the hands of God, and even embrace death to fulfill His holy will, assuredly you will die a saint. - St. Alphonsus Liguori  சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச.சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஜெபத்தால் ஒருபோதும் நேரத்தை வீணடிக்க முடியாது, ஏனென்றால் ஜெபிப்பவர்கள் கடவுளுடன் சேர்ந்து வேலை செய்பவர்கள்."  - புனித. இசிடோர் விவசாயி. No time is ever lost by prayer, for those who pray are workers together with God.” —St. Isidore the Farmer. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  எதிர்காலத்தைப் பற்றி எந்தக் கவலையும் வேண்டாம். எல்லாவற்றையும் கடவுளின் கைகளில் விட்டு விடுங்கள், அவர் உங்களைக் கவனித்துக்கொள்வார்.  - புனித ஜீன் பாப்டிஸ்ட் டி லா சாலே Do not have any anxiety about the future. Leave everything in God’s hands, for He will take care of you.” — St Jean Baptiste de La Salle #saintquotes  சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 *Mothermary* உலகத்தின் இரட்சிப்பே "அருள் நிறைந்த மரியே வாழ்க" என்றே துவங்கியது. எனவே, ஒவ்வொரு நபரின் இரட்சிப்பும் இந்த ஜெபத்துடனே இணைக்கப்பட்டுள்ளது.  புனித லூயிஸ் டி மாண்ட்ஃபோர்ட் The salvation of the whole world began with the “Hail Mary.” Hence, the salvation of each person is also attached to this prayer. St. Louis de Montfort. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  வானதூதர்கள் மற்றும் மனிதர்களுடைய மற்ற எல்லா செயல்களையும் காட்டிலும், ஒரே ஒரு திருப்பலியால் கடவுளுக்கு அதிக மரியாதை செலுத்தப்படுகிறது"  ~ புனித கிளாட் MORE honor is Paid to God BY A SINGLE MASS than by all other Actions of Angels & Men"  ~ St. Claude. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இயேசு என் நாவில் வந்து என் இதயத்தில் இறங்குகிறார்.   4 வயது புனித நெல்லி தனது புதுநன்மையில். Jesus comes on my tongue and goes down in my heart.  4year old Nellie on her 1st holy communion. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூபையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பிரச்சனைகளால் வேதனைப்படும் தொழிலாளர்களே தேவமாதாவிடம் வாருங்கள்.உங்கள் ஆன்மாக்களுக்கு  புத்துணர்ச்சியை வழங்குவார்கள்.  உங்கள் சோதனையில் தேவமாதாவிடம் நெருங்கி வாருங்கள்: அந்த தாயுடைய முகத்தின் அமைதி உங்களுக்கு சமாதானத்தையும் , நம்பிக்கையையும்  கொண்டுவரும்.  புனித போனவென்ச்சர் Come ye to her, all who labor and are in trouble:    and she will give refreshment to your souls.   Draw nigh to her in your temptations:    and the serenity of her countenance will bring you  peace and confidence."   Saint Bonaventure. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இரக்கத்தை விதைப்பவர்கள் அன்பைச் சேகரிக்கின்றனர். புனித பேசில். He who plants kindness gathers love.  Saint Basil. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

  திருவருட்சாதனங்களை சரியாகப் பயன்படுத்துபவர்களுக்கு இரட்சிப்பாகிறது. தவறாகப் பயன்படுத்துபவர்களுக்குகோ சாபமாகிறது. அர்ச். அகஸ்டின் The sacraments are the salvation of those who use them aright, the damnation of those who misuse them. -St. Augustine. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மனிதன் நடுங்க வேண்டும், உலகம் நடுங்க வேண்டும்,சொர்க்கம்  ஆழமாக அசைக்கப்படும்." கடவுளின் குமாரன் பலிபீடத்தில் குருக்களின் கரங்களில் தோன்றும்போது .  - புனித பிரான்சிஸ் அசிசி. Man should tremble, the world should quake, all Heaven should be deeply moved when the Son of God appears on the altar in the hands of the priest.”  - St. Francis of Assisi. சேசுவுக்க்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  துன்பங்களின் சுமையின்றி அருளின் உச்சத்தை எட்டுவது இயலாது. போராட்டம் அதிகரிக்க அருளின் கொடையும் அதிகரிக்கிறது."  புனித லீமா ரோஸ். Without the burden of afflictions it is impossible to reach the height of Grace. The gift of Grace increases as the struggle increases."  St. Rose of Lima. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  எல்லாத் தீமைக்கும் வேர் 'நான்', 'என்', 'என்னுடையது'.  புனித பத்ரே பியோ The root of all evil is 'I', 'Me' , 'Mine'. St Padre Pio . சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நாம் முடிவில்லாத வாழ்வை (மோட்சம்) நோக்கிச் பயணிக்க வேண்டும், மனிதர்கள் நம்மைப் பற்றியோ அல்லது நம் செயல்களைப் பற்றியோ என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல், கடவுளைப் பிரியப்படுத்தவே வாழ வேண்டும்."  - புனித பிரான்சிஸ் போர்கியா We must make our way towards eternity, never regarding what men think of us or our actions, studying only to please God." - St. Francis Borgia. சேசுவுக்கே புகழ்! தேவமாதா வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

St.Pio about Rosary

 

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  அருளிலும்,நல்லொழுக்கத்திலும் மிகுந்த செல்வந்தர்களான மிகப்பெரிய புனிதர்கள், தேவமாதாவிடம் பிரார்த்தனை செய்வதில் விடாமுயற்சியுடன் இருப்பார்கள், மேலும் தேவமாதாவை பின்பற்றுவதில் சரியான மாதிரியாகவும், அவர்களுக்கு உதவுவதில் சக்திவாய்ந்த உதவியாளராகவும் இருப்பார்கள்."  - அர்ச். லூயிஸ்  மான்ட்ஃபோர்ட் “The greatest saints, those richest in grace and virtue will be the most assiduous in praying to the most Blessed Virgin, looking up to her as the perfect model to imitate and as a powerful helper to assist them.”  —St Louis de Montfort. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  ஒருவர் விழித்தெழுந்தவுடன் தூங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து கொள்வது போல, பாவத்தின் தாக்கத்தைப் பற்றிய உண்மையான புரிதல், அதிலிருந்து தீவிரமாக விலகிச் செல்லும்போதுதான் உணர்வீர்கள். முத்திபேறுபெற்ற பேராயர் புல்டன் ஷீன். you never know you were asleep until you wake. you never know the horror of sin until you get out of sin. Bishop Fulton sheen. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கட்டாயமாக பின்பற்ற வேண்டிய தலை வெள்ளி, சனி பக்தி முயற்சிகள்

Image
  தலைவெள்ளி மற்றும் முதல் சனி பக்தி முயற்சி என்றால் என்ன ? :  “ நீங்கள் தவஞ்செய்யாவிடில் எல்லோரும்.. எல்லோரும் கெட்டுப்போவீர்கள் “ என்கிறார் நம் ஆண்டவர்.. (லூக்.13:3) தலை வெள்ளியான இன்று ஒருசந்தி சுத்த போஜனம் அனுசரிப்போம். இயேசுவின் திருஇருதயமும், மாதாவின் மாசற்ற இருதயமும் நாம் செய்யும், இந்த உலகத்தினர் செய்யும், கடவுள் நம்பிக்கையற்றவர் செய்யும் பாவ துரோகங்கள் மற்றும் நிந்தைகளால் மிகவும் நொந்துபோய் இருக்கின்றன. அவர்கள் இருதயங்களுக்கு நாம் தரும் ஆறுதலே இந்த தலைவெள்ளி, முதல் சனி பக்தி முயற்சிகள். இயேசு நம்மிடம் கேட்ட பக்தி முயற்சியே முதல் வெள்ளி பக்தி முயற்சி, மாதா நம்மிடம் கேட்ட கேட்டவையே முதல் சனி பக்தி முயற்சி.  “ நீயாவது எனக்கு ஆறுதல் தர மாட்டாயா “ என்று புனித மார்கரெட் மரியம்மாவிடம் நம் ஆண்டவரே கேட்டார். அதே போல் பாத்திமா சிறுமி லூசியாவிடம் நம் தேவ மாதா, தன் குமாரன் இயேசுவின் பனிரெண்டு வயது தோற்றத்துடன் தோன்றி “ நீயாவது என் இருதயத்திற்கு ஆறுதல் தர மாட்டாயா “ என்று கேட்டார்கள். தலை வெள்ளி : 17- ஆம் நூற்றாண்டில் அதாவது 1675-ம் ஆண்டு திவ்ய நற்கருணைத் திருநாளுக்கு அடுத்த வ...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஆண்டவரே, என்னில் உள்ள நன்மைகள் அனைத்திற்கும்  காரணம் நீரே,எனக்கு நேரும் தீயவைகளுக்கு காரணம் என் தவறுகளே.. புனித.அகஸ்டின் O Lord, everything good in me is due to you,the rest is my fault. St.Augustine சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தன் சொந்த இன்பத்திலிருந்தும், விருப்பத்திலிருந்தும், தன்னை தவிர்த்துக் கொள்ளும் ஆன்மா மகிழ்ச்சியாக இருக்கிறது. உன்னதமான இந்த பாடத்தை, இயேசுவின் சிலுவையில் தங்கள் மகிழ்ச்சியை வைக்கும் அனைவருக்கும் கடவுள் இதை கற்பிப்பார்.  - புனித சிலுவை பவுல் Happy the soul which detaches itself from its own pleasure, from its own will, from its own understanding. A sublime lesson is this and God will teach it, to all those who place their happiness in the Cross of Jesus Christ.” —St. Paul of the Cross. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக 

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  நீங்கள் எந்த வேலை செய்தாலும் மனிதருக்காகச் செய்வதுபோல் செய்யாமல்,ஆண்டவருக்காகவே செய்வதுபோல நெஞ்சாரச் செய்யுங்கள். கொலேசியர் 3-23 Whatever you do, work heartily, as for the Lord and not for men. Colossians 3:23 சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.