புனிதர்களின் பொன்மொழிகள்

 


நீங்கள் அனுபவிக்கும் சோதனைகளுக்காக வருத்தப்படாதீர்கள். இறைவன் நமக்கு ஒரு குறிப்பிட்ட நல்லொழுக்கத்தை வழங்க நினைக்கும் போது, எதிர் தீமையால் முதலில் நாம் சோதிக்கப்படுவதற்கு அவர் அடிக்கடி அனுமதிக்கிறார். எனவே, ஒவ்வொரு சோதனையையும் ஒரு குறிப்பிட்ட நல்லொழுக்கத்தில் வளர்வதற்கான அழைப்பாகவும், உறுதியாக நின்றால் மட்டுமே வெற்றியடைவீர்கள் என்ற கடவுளின் வாக்குறுதியாகவும் பாருங்கள்.

 -அர்ச். பிலிப் நேரி

“Do not grieve over the temptations you suffer. When the Lord intends to bestow a particular virtue on us, He often permits us first to be tempted by the opposite vice. Therefore, look upon every temptation as an invitation to grow in a particular virtue and a promise by God that you will be successful, if only you stand fast.”

-St. Philip Neri.


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!