புனிதர்களின் பொன்மொழிகள்

 


பிரச்சனைகளால் வேதனைப்படும் தொழிலாளர்களே தேவமாதாவிடம் வாருங்கள்.உங்கள் ஆன்மாக்களுக்கு  புத்துணர்ச்சியை வழங்குவார்கள்.

 உங்கள் சோதனையில் தேவமாதாவிடம் நெருங்கி வாருங்கள்: அந்த தாயுடைய முகத்தின் அமைதி உங்களுக்கு சமாதானத்தையும் , நம்பிக்கையையும்  கொண்டுவரும்.

 புனித போனவென்ச்சர்

Come ye to her, all who labor and are in trouble:   

and she will give refreshment to your souls.  

Draw nigh to her in your temptations:   

and the serenity of her countenance will bring you 

peace and confidence."  

Saint Bonaventure.


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!