Posts

Showing posts from March, 2023

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நமது வாழ்க்கைப் பாதையில் சுமக்கும் சிலுவைகள். இயேசுவை சிலுவையில் அறையப்பட்டதன் மர்மத்தில் நம்மையும் அவருடன் தொடர்புபடுத்துகின்றன. – புனித ஜான் யூட்ஸ். The crosses with which our path through life is strewn associate us with Jesus in the mystery of His crucifixion.   – St. John Eudes. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஓ நேசத்துக்குரிய சிலுவையே! உன்னால்  மிகவும் கசப்பான  சோதனைகள் அருளால் நிரம்புகிறது  புனித சிலுவையின்  பவுல். Oh cherished cross! Through thee my most bitter trials are replete with graces!” St Paul of the Cross. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தன் பாவங்களை அறிந்தவன் தன் நாவினை கட்டுப்படுத்துகிறான், ஆனால் நாவினை கட்டுப்படுத்தாமல் பேசக்கூடியவன் இன்னும் தன்னைத் தானே அறிந்து கொள்ளாமல் இருக்கிறான்.  -புனித ஜான். He who has become aware of his sins has controlled his tongue, but a talkative person has not yet come to know himself as he should." - St. John of the Ladder  சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  என்றென்றும் வாழப் போகிறாய் என்பது போல் உன் உடலைப் பேணு; நாளையே இறக்கப் போகிறாய் என்பது போல உன் ஆத்துமத்தின் மீது அக்கறை கொள்.  புனித அகுஸ்தினார் சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுள் ஆன்மாவிடமிருந்து எல்லாவற்றையும் உரிந்து விடுவதால் நமது ஆன்மாவை செழுமையுள்ளதாக மாற்றுகிறார். சோதனையின் வழியாக கடவுள் தெரிந்துக்கொள்ளப்பட்ட ஆன்மாக்களை தம்மோடு சேர்த்துக்கட்டுகிறார். அர்ச்.பியோ. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுள் மீதுள்ள நமது நம்பிக்கை நிலைத்திருக்கும் வரை, நமது வாழ்வில் வீசும் ஒவ்வொரு புயலையும் பாதுகாப்பாக கடந்து செல்வோம்.  - அர்ச்.பிரான்சிஸ் சலேசியார். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மனுக்குலம் துன்பங்களின் மூலம் சுத்திகரிக்கப்படும்.  புனித ஹில்டெகார்ட் Mankind will be purified through sufferings. St. Hildegard of Bingen. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கற்பு என் பொக்கிஷம்

Image
  பார்வையில் பரிசுத்தம் ஒரு பட்டணத்தில் தங்கம், வெள்ளி, நகைகள் நிறைந்த ஒரு வீடு இருக்கிறதென்று வைத்துக் கொள் வோம். ஆனால் வீட்டுக்காரன் தன் பொக்கிஷத்தைக் காக்க சிரமமெடுக்காமல் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வைக்கிறான். காவலாளி கிடையாது. என்ன நடக்கும்? கூடிய சீக்கிரம் திருடர்கள் வந்து அந்தப் பொக்கிஷத்தை எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். இவ்வீட்டுக்காரனைப்போல் புத்தியுள்ளவன் ஒருவனும் இதைச் செய்யமாட்டான். தனக்குப் பெரிய சொத்து இருந்தால், ஓர் அறையில் வைத்து கதவுகளையும் ஜன்னல்களையும் சாத்தி பூட்டி, திருடர்கள் களவு செய்யாதபடி காவலாளிகளை நியமிப்பான். பொக்கிஷம் நிறைந்தவீடு நீதான். பொக்கிஷம் உன் கற்பு. உன் ஐம்புலன்கள், முக்கியமாய் உன் கண்களே கதவுகளும், ஜன்னல்களும். திருடன் சாவான பாவம். இத்திருடன் உன் கற்பைத் திருட ஆசிக்கிறான். உன் கண்களைக் காக்காமல், விருப்பப்படி எல்லாவற்றையும் பார்க்கவிட்டு விட்டால், சாவான பாவம் எளிதாய் உன்னில் பிரவேசித்து உன் கற்பை திருடிக் கொண்டு போய்விடும். ஆகையால் கண்களைக் காக்க வேண்டும். பாவத்திற்கு ஏதுவான காரியங்களைப் பார்க்காதே. அவ்வளவு நல்லதல்லாத எதையும் பார்க்க...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  வாழும்போதும், இனி வாழப்போகும் காலம் வரை அனைவரின் இதயங்களிலும் உண்மையை விதையுங்கள். அர்ச்.மேக்ஸ்மில்லியன் கோல்பே Sow truth into the hearts of all those who live and will live until the end of time. St.Maxmillian kolbe சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  துன்பங்கள் நம்மைத் தண்டிப்பதற்காக அல்ல, மாறாக நமது துன்பங்களை ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பிக்கும் போது அவை நமக்கு நல்ல பாடங்களைக் கற்பிக்கின்றன.  துன்பங்களுக்கு மத்தியில் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகிய நற்பண்புகளால் வாழ்க்கையை அழகாகக் காண்பதற்கு இறைவன் நம்மை அழைக்கிறார். Sufferings are not happening for the sake of punishing us; instead, they teach us lessons as we endure. The Lord invites us to embody the virtues of patience and endurance so that we will be able to see life as beautiful amidst suffering. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  திருச்சபையின் சார்பாக பேசுபவர்கள் கிறிஸ்துவின் மாறாத போதனைகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும்.  - ராபர்ட் கார்டினல் சாரா. Those who speak on behalf of the Church must be faithful to the unchanging teachings of Christ. —Robert Cardinal Sarah. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையபபரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  எனது பலம் செபிப்பதிலும், செய்யும் தியாகத்திலுமே உள்ளது; வெல்ல முடியாத ஆயுதங்களான இவை, வார்த்தைகளால் செய்ய முடியாததை விட இதயங்களைத் தொடுகிறது என்பதை  எனது அனுபவத்தில் கற்றுக்கொண்டேன். அர்ச். குழந்தை தெரசம்மாள் My strength lies in prayer and sacrifice; they are invincible weapons, and touch hearts more surely than words can do, as I have learned by experience.  St. Therese of Lisieux. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கிறிஸ்து நமது விருப்பத்தை கட்டாயப்படுத்துவதில்லை. நாம் கொடுப்பதை மட்டுமே அவர் எடுத்துக்கொள்கிறார். ஆனால் முழுவதுமாக அவருக்கு நம்மை ஒப்புக்கொடுக்ககும் வரை அவர் தன்னை முழுமையாகக் கொடுப்பதில்லை. அர்ச்.அவிலா தெரசாம்மாள். Christ does not force our will. He takes only what we give Him. But He does not give Himself entirely until He sees that we yield ourselves entirely to Him.  St Teresa of Avila. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  உன்னுள் இருக்கும் ஒளியே இருளாயிருந்தால், இருள் என்னவாயிருக்கும்! மத்தேயு 6-23 கிறிஸ்தவம் உலகத்தின் ஒளி. கிறிஸ்தவம் இனி பிரகாசிக்கவில்லை என்றால், அது மனிதகுலத்தை இருளில் மூழ்கடிக்க உதவுகிறது.  - ராபர்ட் கார்டினல் சாரா. Christianity is the light of the world. If Christianity no longer shines, it helps plunge humanity into darkness. —Robert Cardinal Sarah. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  சிலுவை என்பது முடிந்த ஒன்றல்ல; சிலுவையில் அறையப்படுவது என்பது நடக்கும் ஒன்று. இது மனித இனத்தில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் காணப்படலாம், ஏனெனில் இது நன்மை மற்றும் தீய சக்திகளின் காவியப் போராட்டம்.   பேராயர் ஃபுல்டன் ஷீன். The Cross is not something that has happened; the Crucifixion is something that is happening. It can be found at any place and at any hour in the human race, for it is the epic struggle of the forces of good and evil.”  Archbishop Fulton Sheen. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சிலுவையைப் பார்ப்பது போதாது, அதை அணிந்தால் மட்டும் போதாது,  நம் இதயத்தின் ஆழத்தில் சுமந்து செல்ல வேண்டும். புனித ஜெம்மா கல்கானி “It is not enough to look at the cross, or wear it, we must carry it in the depth of our heart.”  St. Gemma Galgani . சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இயேசுவின் திருவிலாவை ஈட்டியால் குத்திய புனித லோஞ்சினுஸ்

Image
  இயேசுவை ஈட்டியால் குத்திய அர்ச்.லோஞ்சினுஸ்  🌹இவர், கல்வாரி மலையின் மேல் நமதாண்டவரை சிலுவையில் அறைந்த உரோமைப் படைவீரர்களின் நூற்றுவர் தலைவராயிருந்தார். நமதாண்டவரின் திவ்ய திருவிலாவை ஈட்டியால் குத்தியவரும் இவரே. ஆண்டவர் சிலுவையில் மரித்திருக்கிறாரா என்பதை உறுதி செய்வதற்காக, இவர், ஈட்டியால் திரு விலாவைக் குத்தியபோது, இரத்தமும் தண்ணீரும் வெளி வந்தன. அப்பொழுது, நோயினால் மாபெரும் விதமாக உபத்திரவப்படுத்திக் கொண்டிருந்த இவருடைய ஒரு கண் ஆண்டவருடைய திவ்ய திரு விலாவிலிருந்து வெளிவந்த திரு இரத்தமும் திருத் தண்ணீரும் பட்டவுடன் புதுமையாக அக்கணமே, குணமானது. உடனே இவர் மனந்திரும்பினார். இவர், நமதாண்டவரை, மெய்யாகவே சர்வேசுரனுடைய குமாரன்(மத்.27:54) என்று அறிவித்த முதல் உரோமைக் குடிமகனும் வீரனும் ஆனார்.  நமதாண்டவரான திவ்ய இரட்சகர் மெய்யாகவே உத்தானமானார் என்கிற விசுவாச சத்தியத்திற்கு இவர் சாட்சியாகவும் திகழ்ந்தார். அப்போஸ்தலர்கள் இருட்டின சமயத்தில் வந்து ஆண்டவருடைய திவ்ய சரீரத்தை கல்லறையிலிருந்து எடுத்துச் சென்று விட்டனர் என்கிற பொய்யான வதந்தியை உரோமை வீரர்களுக்கு பணம் கொடுத்து, யூதர்கள் ...

பொன்மொழிகள்

Image
  நற்செய்தி போதனைகளின் உண்மையை பாதுகாக்க வேண்டிய குருக்கள் மற்றும் ஆயர்கள், வேண்டுமென்றே தெளிவற்ற, குழப்பமான அறிக்கைகளால் நற்செய்தியின் கடினத்தன்மையை பலவீனப்படுத்தும் வார்த்தைகள் மற்றும் எழுத்துக்கள் அதிகரிப்பதைக் கண்டு கிறிஸ்து வருத்தப்படுகிறார்.  - கார்டினல் சாரா Christ is distressed to see and to hear priests and bishops,who ought to be protecting the integrity of the teaching of the Gospel and of doctrine,multiply words and writings that weaken the rigor of the Gospel by their deliberately ambiguous, confused statements  - Cardinal Sarah  சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சூரிய ஒளியின் கதிர் ஒரு விரிசல் வழியாக வீட்டிற்குள் நுழையும் போது, ​​அது உள்ளே உள்ள அனைத்தையும் ஒளிரச் செய்கிறது, மேலும் அதன் வெளிச்சத்தால் மிகச்சிறந்த தூசியைக் கூட காட்டுகிறது.அதேபோல கடவுளைப்பற்றிய அச்சம் ஒரு மனித இதயத்தில் நுழையும் போது, ​​அது இன்னும் அங்கே மறைப்பட்டிருக்கும் அனைத்து தவறுகளையும் வெளிப்படுத்துகிறது. அர்ச்.ஜான் கிளைமாகஸ் When a ray of sunlight enters the house through a crack, it lights up everything inside, and even shows up the finest dust in its beam. So it is with the fear of the Lord, when it enters a human heart, it reveals all the fallability still lurking there.  -St. John Climacus. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  கெட்ட மனிதர்கள் மட்டுமல்ல, தீய மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை சுதந்திர உலகில் பலர் நம்புவது கடினம்.  கெட்ட மனிதர்கள் திருடுகிறார்கள், கற்பழிக்கிறார்கள், கொள்ளையடிக்கிறார்கள். தீயவர்கள் எப்போதும் இவற்றைச் செய்யாமல் இருக்கலாம், ஆனால் நன்மை, நல்லொழுக்கம், நீதிநெறி, கண்ணியம், உண்மை மற்றும் நலமதிப்பை அழிக்க தீயவர்கள் முயல்கின்றனர். முத்தி.ஆயர் புலன் ஷீன். It is hard for many in the free world to believe that there are not only bad men, but evil men. Bad men steal, rape, ravage and plunder. Evil men may not always do these things, but they seek to destroy goodness, virtue, morality, decency, truth and honor.  Bishop Fulton sheen. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கிறிஸ்துவில் தொடங்கி,  கிறிஸ்துவினால் என்றும்  அழியாத மகிமையை நாம்  அடைவதற்கு முன்பு,  கிறிஸ்துவின் துன்பங்களைப் போல நாமும் வடிவமைக்கப்பட வேண்டும்  என்பதே சரியானது.  - புனித தாமஸ் அக்வினாஸ். Now it is only right that, before we arrive at that glory of impassibility and immortality which began in Christ, and which was acquired for us through Christ, we should be shaped after the pattern of Christ's sufferings."  - St. Thomas Aquinas. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  துன்பம் அடைவதற்காகவே உலகிற்கு வந்தவர்கள் பாக்கியவான்கள்.  - அர்ச்.அவிலா தெரசா Blessed is he, who came into the world for no other purpose but to suffer. —St. Teresa of Avila. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  தீநெறியாளனான மனிதனுக்குத் தீமைகளில் வெற்றி உண்டு. ஆனால், அந்த வெற்றியே அவனுக்குக் கேடாகின்றது. சீராக் ஆகமம் 20:9 சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உண்மையான மதிப்பு, மனிதர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் அல்ல. கடவுள் நம்மை எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார், நாம் உண்மையில் என்னவாக இருக்கிறோம் என்பதிலே அடங்கியுள்ளது. அர்ச்.ஜான் பெர்க்மன்ஸ். our true worth does not consist in what human beings think of us.what we really are consists in what god knows us to be.” —St. John berchmans  சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
   தாவீது கோலியாத்தை கொன்றதுப்போல.விசுவாசத்தில் நிலைத்திருங்கள், வலிமையுடன் இருங்கள். எதிரியின் எண்ணிக்கையோ உருவஅளவோ முக்கியமில்லை.   Keep faith, stay strong. Numbers and size don’t matter.  David slew Goliath. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  எந்த பேயும்(devil) பின்பற்ற முடியாத புண்ணியம் தாழ்ச்சி. சம்மனசுகளை, அகங்காரம் பேய்களாக்கியது என்றால், தாழ்ச்சி பேய்களை, சம்மனசாக்கும்  என்பதில் எந்த சந்தேகமில்லை.  அர்ச்.ஜான் க்ளைமாகஸ். Humility is the only virtue that no devil can imitate. If pride made demons out of angels, there is no doubt that humility could make angels out of demons. St. John Climacus. சேசுவுக்கே புகழ்! தேவமதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  மரணத் தருணத்தை எப்போதும் தன் கண் முன்னே வைத்துக் கொண்டு, அதற்குத் தினமும் தயாராகிறவன் பாக்கியவான்.  தாமஸ் கெம்பிஸ் . Blessed is he who keeps the moment of death ever before his eyes and prepares for it every day. Thomas kepmpis. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சிலுவையின் தன்மை எதுவாக இருந்தாலும் அதை பொறுமையாகவும் அடக்கமாகவும் சகித்துக்கொள்வதே நாம் செய்ய வேண்டிய மிக உயர்ந்த பணியாகும்.  அர்ச்.கேத்தரின் ட்ரெக்செல். The patient and humble endurance of the cross whatever nature it may be is the highest work we have to do. St Katharine Drexel. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  வெறுப்பை அடக்குவதும்,நாவினைக் கட்டுப்படுத்துவதும், காமத்தை விலக்குவதும்,கொடுத்த வாக்குறுதிக்கு செய்யும் துரோகம்,தீய வார்த்தைகள், பொய் போன்ற தீமைகளை நிராகரிப்பதே உண்மையான நோன்பு. அர்ச்.பேசில். True fasting lies in rejecting evil, holding one's tongue, suppressing one's hatred and banishing one's lust, evil words, lying and betrayal of vows. St.Basil சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  இயேசு கூறியது: ‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள், உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். மத்தேயு 5(43-45)  சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க!  அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  இயேசு தம்மிடம் ஒப்படைத்த ஆடுகளை சிதறடிக்கும் ஆயர்கள், கடவுளால் இரக்கமின்றி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்."  - கார்டினல் ராபர்ட்  சாரா. Bishops who scatter the sheep that Jesus has entrusted to them will be judged mercilessly and severely by God."  - Robert Cardinal Sarah. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
   நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். மத்தேயு 5(23-24) சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழி

Image
  துன்பத்தில் பொறுமையுடன் இருப்பது, இறந்தவர்களை உயிர்த்தெழுப்புவதை விடவும் மற்ற அற்புதங்களைச் செய்வதை விடவும் மேன்மையானது. இதுவே மோட்சத்திற்கு நேரடியாக செல்லும் ஒரு குறுகிய வழி. முத்திப்பேறு பெற்ற ஹென்றி சூசோ. Patience in suffering is superior to raising the dead, or the performing of other miracles. It is a narrow way which leads direct to the gates of heaven."  - Bl. Henry Suso. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  அவதூறு பேசுவதைத் தவிர்க்கவும்.ஏனெனில் பேசியதை திரும்பபெறுவதுக் கடினம்.அயலாரை புண்படுத்துவதை தவிர்க்கவும் ஏனெனில் மன்னிப்பு கேட்பது சுலபமானது அல்ல.  அர்ச். ஜான் கான்டியஸ். Avoid slander  because it is difficult to retract.  Avoid offending anyone  for to ask forgiveness is not delightful."   St. John Cantius சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சில புனிதர்கள், நமது தேவைகளில்,   குறிப்பிட்ட செயல் திறனுடன் தங்கள் ஆதரவை நமக்கு வழங்குவதற்கு சிறப்புரிமை பெற்றிருக்கிறார்கள், ஆனால் நமது பரிசுத்த ஆதரவாளர்  புனித சூசையப்பர் அனைத்து சந்தர்ப்பங்களிலும், ஒவ்வொரு தேவையிலும், ஒவ்வொரு முயற்சியிலும் நமக்கு உதவ வல்லவராக இருக்கிறார். புனித.தாமஸ் அக்வினாஸ் Some saints are privileged to extend to us their patronage with particular efficacy in certain needs, but not in others; but our holy patron St. Joseph has the power to assist us in all cases, in every necessity, in every undertaking.”  St. Thomas Aquinas சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மற்ற நாட்களில் நோன்பு, நமது விருப்பமானது; ஆனால் தவக்காலத்தில் நோன்பு அனுசரிக்காவிட்டால் நாம் பாவம் செய்கிறோம். - புனித அகஸ்டின் Our fast at any other time is voluntary; but during Lent, we sin if we do not fast."  - St. Augustine. The Code of *Canon Law* of the Catholic Church says: "Abstinence from meat, or from some other food as determined by the Episcopal Conference, is to be observed on all Fridays, unless a solemnity should fall on a Friday. Abstinence and fasting are to be observed on Ash Wednesday and Good Friday." (Can. 1251) *திருச்சபை சட்டம்* தி.ச. 1250 - அனைத்துலகத் திருச்சபையில் ஆண்டின் *எல்லா வெள்ளிக் கிழமைகளும் தவக்காலமும் தவநாள்களும் ஆகும்.* 1251 புலால் உணவை அல்லது ஆயர் பேரவையின் விதியமைப்புகளுக்கேற்ப வேறு ஓர் உணவைத் தவிர்த்தலை எல்லா வெள்ளிக் கிழமைகளிலும், அவை பெரும் விழாக்களாய் இருந்தாலன்றி, கடைப்பிடிக்கவேண்டும். திருநீற்றுப் புதன் மற்றும் பெரியவெள்ளிக் கிழமையில் புலால் உணவைத் தவிர்த்தலையும் நோன்பையும் கடைப்பிடிக்கவேண்டும். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே...