*செபமாலை வணக்க மாதம்* வத்திக்கானில், பேய்களை ஓட்டுவதில் புகழ்பெற்ற, அருட்தந்தை கபிரியேல் அமோர்த், ஒருநாள் அவரது சக குருவானவர் பேயினை விரட்டும் போது பேயானது, " ஒவ்வொரு அருள்நிறை மந்திரமும் எனது தலையில் இடியாக விழுகின்றது. கிறிஸ்தவர்கள் செபமாலையின் சக்தியை உணர்ந்து சரியாக பயன்படுத்தினால், அந்த நாள் எனது ஆட்சியின் முடிவு நாள் " என்று கூறியதாக சாட்சியமளித்துள்ளார். *நமது ஆன்ம சரீரப் பாதுகாப்பிற்காகவும், சாத்தானின் சூழ்ச்சிகளை வெற்றி கொள்ளவும், குடும்பங்களில் சமாதானத்தை ஏற்ப்படுத்தவும் மாமரி தந்த செபமாலையை இனியாவது தினமும் செபிக்க ஆரம்பிப்போம். The famous Vatican exorcist Fr Gabriele Amorth once testified, 'One day a colleague of mine heard the Devil say during an exorcism, "Every Hail Mary is like a blow on my head. If Christians knew how powerful the Rosary was, it would be my end.' சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.