புனிதர்களின் பொன்மொழிகள்

 



நாம் ஜெபிக்கும் போது நாம் கேட்ட  தேவ வரத்தை ஆண்டவர் கொடுக்காவிட்டாலும் அதைவிட அதிகப்பலனுள்ள தேவக்கொடையை நமக்கு அருள்வார்.சர்வேசுரன் ஒன்று நாம் கேட்பதை தருவார் அல்லது நமக்கு அதிக நன்மை பயக்கக் கூடியதை அருள்வார்.

அர்ச்.பெர்னார்டு.


சேசுவுக்கே புகழ் !

தேவமாதாவே வாழ்க !

அர்ச்.சூசையப்பரே 

 எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!