பொன்மொழிகள்
ஒருவன் எவ்வளவுக்கு அக்கினியை நெருங்கிப் போவானோ அவ்வளவுக்கு அதன் உஷ்ணத்தை உணருவான்.ஒருவன் கடவுளுக்கு எவ்வளவு அருகில் இருக்கிறானோ ,அவ்வளவு அவனுடைய பரிசுத்த தனம் பெரிதாயிருக்கும்.
சேசுவுக்கே புகழ் !
தேவ மாதாவே வாழ்க !
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment