மரண ஆயத்தம்
* சம்மனசுகளையே(Angels) அழவைக்கும் மனிதர்கள் * ஒர் ஆன்மா சாவான பாவத்தைக் கட்டிக்கொண்டு தேவ இஷ்டப்பிரசாதத்தை இழக்கும் அவல நிலையைக் கண்டு துக்கம் தாளாமல் சம்மனசுகள்(Angels) அழுவார்கள்.ஆனால் பாவியானவனோ அழுவதில்லை. வருந்துவதுமில்லை -புனித பிரான்ஸிஸ் சலேசியார். ஒருவன் தன்னுடையை (தொலைபேசி),ஆடு,மாடு காணாமல் போனாலுமே உண்ணவும் மாட்டான்,உறங்கவும் மாட்டான் ஆனால் தேவ இஷ்டப்பிரசாதத்தை அவன் இழந்து போனால் கவலையின்றி நன்றாய் உண்டு குடித்து உறங்குகிறான்.அவன் அழுவதேயில்லை மனம் வருந்துவதும் இல்லை. -புனித அகுஸ்தினார். மரண ஆயத்தம் அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார். இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க !