மரண ஆயத்தம்

 

*சம்மனசுகளையே(Angels) அழவைக்கும் மனிதர்கள்*

ஒர் ஆன்மா சாவான பாவத்தைக் கட்டிக்கொண்டு தேவ இஷ்டப்பிரசாதத்தை இழக்கும் அவல நிலையைக் கண்டு துக்கம் தாளாமல் சம்மனசுகள்(Angels) அழுவார்கள்.ஆனால் பாவியானவனோ அழுவதில்லை.
வருந்துவதுமில்லை

-புனித பிரான்ஸிஸ் சலேசியார்.


ஒருவன் தன்னுடையை (தொலைபேசி),ஆடு,மாடு காணாமல் போனாலுமே உண்ணவும் மாட்டான்,உறங்கவும் மாட்டான் ஆனால் தேவ இஷ்டப்பிரசாதத்தை அவன் இழந்து போனால் கவலையின்றி நன்றாய் உண்டு குடித்து உறங்குகிறான்.அவன் அழுவதேயில்லை மனம் வருந்துவதும் இல்லை.

-புனித அகுஸ்தினார்.

மரண ஆயத்தம்
அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.
இயேசுவுக்கே புகழ் !
அன்னை மரியாயே வாழ்க !


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!