உலகின் இறுதிகாலங்கள் -2

 

பஞ்சமும்,கொள்ளை நோய்களின் காரணமாக நிகழும் சாவுகளும் என் இரண்டாம் வருகையின் முன்னோடியான அடையாளங்களாக இருக்கும்.உங்களைத் தண்டிக்கும் படி ஏற்பாடு செய்யபட்டவையும்,கடவுளிடம் உங்களைத் திருப்பி அழைப்பவையுமான இந்த தண்டனைகள்,தங்கள் துன்புறுத்தும் வல்லமையைக் கொண்டு,கடவுளின் பிள்ளைகளுக்கும்,சாத்தானின் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு பிரித்தெடுத்தலைச் செய்து முடிக்கும்.


-உலகின் இறுதிகாலங்கள் புத்தகத்திலிருந்து ....

சேசுநாதர் சுவாமி மரிய வால்டோட்டாவுக்கு வழங்கிய உரைகளின் சாராம்சம்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!