Posts

Showing posts from June, 2022

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  அன்பு தியாகத்தின் மூலமே வாழ்கிறது, கொடுப்பதன் மூலமே வளர்கிறது என்பதை நினைவில் கொள்வோம். தியாகம் இல்லாமல் அன்பு இல்லை. அர்ச்.மேகஸ்மிலியன் கோல்பே . let us remember that love lives through sacrifice and is nourished by giving. without scarifice there is no love. St maximilian kolbe. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பொன்மொழிகள்

Image
  திருச்சபை சார்பாக பேசுபவர்கள் கிறிஸ்துவின் மாறாத போதனைகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் .இன்று, குருக்கள், ஆயர்கள் மற்றும் கார்தினால்கள் கூட கடவுள் கற்பிப்பதை அறிவிக்கவும், திருச்சபையின் கோட்பாட்டை பரப்பவும் பயப்படுகிறார்கள் என்று சொல்லவதற்கு நான் அஞ்சவில்லை. - கார்டினல் ராபர்ட் சாரா. Those who speak on behalf of the Church must be faithful to the unchanging teachings of Christ Today, I am not afraid to say that priests, bishops and even cardinals are afraid to proclaim what God teaches and to transmit the doctrine of the Church. -  Robert Cardinal Sarah சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  அர்ச். பிரான்சிஸ் அசிசியாரிடம் ஒரு நண்பர் ஒருநாள், “ தந்தையே அனைவரும் உம்மை புனிதர் என்று கூறுகின்றனர். ஆனால் நீர் உம்மை பெரும்பாவி என்று கூறுகின்றீர். இத்தனைக்கும் நீர் திருடர் அல்ல. கொலைகாரர் அல்ல. பெண்பித்தர் அல்ல. பின்பு ஏன் உம்மை நீர் பாவி என்று அழைக்கிறீர் ?” என்று கேட்டார். அதற்கு அசிசியார, “ நீர் கூறிய பாவிகளில் யாருக்காவது ஆண்டவர் எனக்குத் தந்த வரப்பிரசாதத்தை அளித்திருப்பாரானால் அவர் அந்த வரப்பிரசாதத்தை சிறப்பாக பயன்படுத்தி என்னைவிட அதிகமாக ஆண்டவருக்கு ஊழியம் புரிந்து ஆண்டவரது மாட்சியை என்னைவிட அதிகமாகப் போற்றி புகழ்ந்திருப்பார்” என்றார். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சிலுவை என்றால் என்ன என்று கற்று கொள்ளாதவன் ஒன்றுமே அறியான். தன்னுடைய சிலுவையை அறிந்தவன் இனி கற்க எதுவும் இல்லை.   அர்ச்.வின்சென்சா ஜெரோசா. He who has not learnt what the crucifix means knows nothing, and he who knows his crucifix has nothing more to learn. St. Vincenza Gerosa. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
   மரணத்திற்கு எப்போதும் தயாராகிக் கொண்டிருப்பதைத் தவிர.கிறிஸ்தவர்களுக்கு வேறொரு வேலையில்லை.  - அர்ச்.இரேனியஸ் The business of the Christian is nothing else but to be ever preparing for death."  - St. Irenaeus. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நான் அவநம்பிக்கையுடன் இருக்கிறேன்.மனிதகுலம் தவறான வழிகளை சரிசெய்ய இனி என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. இந்தப் பாதையிலேயே தொடர்ந்தால், கடவுளின் மிகப்பெரிய கோபம் மின்னல் போல் பொங்கி எழும்.  அர்ச்.பத்ரே பியோ. I am desperate […] I do not know anymore what to do for humanity to mend its ways. If it continues on this path, the tremendous anger of God will rage like a bolt of lightning." St. Padre Pio . சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவமாதாவின் எச்சரிக்கை

Image
  சமரசத்தை ஏற்றுக்கொள்பவர்களால் தேவாலயம் நிரம்பியிருக்கும். சாத்தான் பல குருக்களையும் சமய ஈடுபாடுள்ளவர்களையும் கடவுளிடமிருந்து விலக்கி வைப்பான். குறிப்பாக அர்ப்பணிக்கப்பட்ட ஆன்மாக்களில் அவன் கவனம் செலுத்துவான். பல ஆன்மாக்களின் இழப்பு எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.  தேவ மாதாவின் செய்தி அகிடா, ஜப்பான் 1973 "The church will be filled with those who accept compromise. Satan will lead many priests and religious away from God. He will concentrate especially on consecrated souls. The loss of so many souls causes me great distress." OUR LADY OF AKITA.1973. APPARITIONS APPROVED by the CHURCH . சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கோபமோ, உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்களோ இல்லாமல், இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும் என்று அப்போஸ்தலர் நமக்குச் கற்ப்பிப்பது சிறந்த ஆலோசனையாகும், ஏனென்றால் மனதை கடவுளிடமிருந்து விலக்கும் எந்தவொரு  எண்ணங்களும் பிசாசிடமிருந்து வருவதுமட்டுமல்ல பிசாசு தானே.  - அர்ச் ஜான் கிறிசோஸ்டம் . The Apostle has told us to pray uninterruptedly, without anger or passionate thoughts. And this is excellent advice, for every thought which takes the mind away from God is not merely from the devil but is the devil himself.  - St. John Chrysostom. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நற்செயல்களால் கடவுளைப் நெருங்க ஆசைப்படுங்கள், தீமைகளால் அவரை இழந்துவிடுவதற்கு அஞ்சுங்கள், அவரை நோக்கி வழிநடத்தும் எல்லாவற்றிலும் மகிழ்ச்சியைக் உணருங்கள்.  அவிலாவின் அர்ச்.தெரசாம்மாள். Desire to see God, be fearful of losing Him, and find joy in everything that can lead to Him." St. Teresa of Avila சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொனமொழிகள்

Image
  நமது நிம்மதிப்போன தருணம்.கடவுளை விட்டு விலகிய நொடியிலிருந்து துவங்குகிறது. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  என் கடவுளே, நான் உம்மை நேசிக்கிறேன் என்று ஒவ்வொரு நொடியிலும் என் நாவினால் சொல்ல முடியாவிட்டால், நான் மூச்சு விடும்போது என் இதயம் அதை உன்னிடம் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன்."  அர்ச்.ஜான் மரிய வியானி. My God, if my tongue cannot say in every moment that I love You, I want my heart to repeat it to You as often as I draw breath." St. John Vianney . சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மனித உணர்வுகளில் நல்லதும் கெட்டதும் அடங்கியிருக்கின்றன. நன்மைகளை அறிந்து, ஒருங்கிணைத்து அதைக் கடவுளுக்குச் சமர்ப்பிக்கவும்,  தீமைகள்  எல்லாவற்றையும் ஒழிக்கவும் நாம் தெரிந்திருக்க வேண்டும்.  அர்ச் பியோ. All human perceptions, wherever they come from, include good and evil. It is necessary to know how to determine and assimilate all the good and offer it to God, and to eliminate all the evil.” St. Padre Pio of Pietrelcina. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  யாரைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிவதே நம் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கான சிறந்த வழியாகும்."    அர்ச்.தாமஸ் அக்வினாஸ். To know whom to avoid is a great means of saving our souls."    St. Thomas Aquinas. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தூய ஆன்மாவானது உணர்ச்சிகளிலிருந்து விடுபட்டு, தெய்வீக அன்பால் தொடர்ந்து மகிழ்ச்சியடைகிறது.   புனித மாக்சிமோஸ்  A pure soul is one freed from passions and constantly delighted by divine love. - St. Maximos  சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவன் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது" கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது.”.

Image
  *கர்மத்தின் பலனை இறைவன் எப்படி கொடுக்கிறார்!* ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார்.  "கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி".......!!  "அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார்"......!!  "கோவில், தன் வீடு. இரண்டும் தான் அவரது உலகம்"......!!  "இதை தவிர வேறொன்றும் தெரியாது".......!! தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர்.   "இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே".....…!! "அவனுக்கு கஷ்டமாக இருக்காதா"......? .என்று எண்ணிய அவர்....   ஒரு நாள் இறைவனிடம்....,   “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டே இருக்கிறாயே….....,  "உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன்".......!!  "நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா".......?   என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்க,  அதற்கு பதிலளித்த இறைவன்.....,  “எனக்கு அதில் ஒன்றும் பிரச்சனையில்லை"......!! "எனக்கு பதிலாக நீ நிற்கலாம்".....!!  ஆனால்.., ." ஒரு முக்கிய நிபந்தனை" ..! "நீ என்னைப...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
கடவுள் எங்கும் இருக்கிறார்.  நீங்கள் அவருடன்  நெருக்கமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை  தீர்மானியுங்கள். அர்ச். ஜான் கிரிசோஸ்டம். god is everywhere. you decide if you are close to him or not.  st john chrysostom. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுள் எப்போதும் நமக்கு நல்லவற்றைக் கொடுக்க முயற்சிக்கிறார், ஆனால் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியாமல் நம் கைகள் நிரம்பியுள்ளன."   – புனித அகஸ்டின், கடவுளின் நகரம். God is always trying to give good things to us, but our hands are too full to receive them.”  – St. Augustine, City of God. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சோதனைகளை பொறுமையாக அனுபவித்து வெற்றி பெற்ற  ஒருவர் பெறும் தகுதியை ஆன்மா அறிந்தால், "இறைவா, எனக்கு சோதனைகளை அனுப்பும்" என்று சொல்ல ஆசைப்படும்."  அர்ச்.பியோ. If the soul would know the merit which one acquires in temptations suffered in patience and conquered, it would be tempted to say: "Lord, send me temptations. St. Padre Pio . சேசுவுக்கே புகழ்! தேவமாதவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தேவமாதாவிற்கு  அர்ப்பணிப்புடன் இருங்கள்; அடிக்கடி அவர்களை கூப்பிடுங்கள்.   நம்பிக்கையுடன் அவர்களைத் தேடி வந்தவர்களுக்கு உடனடியாகக் எதுவும் கேட்கப்படவில்லை என்று ஒருபோதும் எவரும் அறியப்படவில்லை. அர்ச்.ஜான் போஸ்கோ Be devoted to Mary most holy; frequently call on Her. Never was it known that anyone who trustingly had recourse to Her was not promptly heard. St. John Bosco. சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கிறிஸ்து நம்மைப் போல ஆனதால், நாமும் கிறிஸ்துவைப் போல மாறுவோம்." அர்ச். கிரிகோரி ஆஃப் நாசியன்ஸஸ். Let us become like Christ, since Christ became like us."  St. Gregory of Nazianzus. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஆன்மாவில் நுழைவதற்கு பசாசுக்கு ஆசை என்ற ஒரே ஒரு கதவு மட்டுமே உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அர்ச்.பியோ Remember that the devil has only one door by which to enter the soul: the will."  St. Padre Pio. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுள் நமது தேவைகளில் பதிலளிக்க ஒருபோதும் மறுப்பதில்லை.சிலசமயங்களில் தாமதமாகத் தோன்றுவதற்கான காரணம் அவர் நமக்கு தேவையான , தகுதியானவற்றை தயார் செய்கிறார். நாம் பெறுவதற்கு இன்னும் தயாராக இல்லாததால் தாமதப்படுத்துகிறார். அவருடைய மகத்தான பரிசுகளுக்கு நாம் உற்சாகமாக ஆசைப்பட வேண்டும் என அவர் விரும்புகிறார். தகுந்த பதில்வரும்வரை மனம் தளராமல் எப்பொழுதும் பிரார்த்தனை செய்யுங்கள். புனித அகஸ்டின். If God seems slow in responding, it is because He is preparing a better gift. He will not deny us. God withholds what you are not yet ready for. He wants you to have a lively desire for His greatest gifts. All of which is to say, pray always and do not lose heart.” Saint Augustine. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தங்கள் குழந்தைகளை திருப்பலிக்கு அழைத்துச் செல்லும் தந்தைகள் அவர்களின் நித்திய இரட்சிப்பை உறுதி செய்ய மிகவும் உண்மையான வழியில் உதவுகிறார்கள்.   ஆயர் தாமஸ் ஜே. ஓல்ம்ஸ்டெட். Fathers who lead their children to Mass are helping in a very real way to ensure their eternal salvation.   - Bishop Thomas J. Olmsted. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இந்த உலகத்தின் எல்லா ராஜ்யங்களும் எனக்கு மதிப்புக்குரியவை அல்ல. பூமியின் எல்லைகளுக்கு அரசனாவதைவிட கிறிஸ்து இயேசுவுக்குள் நான் இறப்பதே மேல். நமக்காக இறந்தவரை நான் தேடுகிறேன், நமக்காக உயிர்த்தெழுந்தவரையே விரும்புகிறேன்.  —-அந்தியோக்கியாவின் புனித இக்னேஷியஸ்  All the kingdoms of this world are worth nothing to me. It is better for me to die in Christ Jesus than to be king over the ends of the earth. I seek him who died for our sake, I desire him who rose for us. —-St Ignatius of Antioch ❤️ சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். . .

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  அவமானம் நீடிப்பதும் சிதைக்கப்படுவதும் அவமதிப்பவர்களின் மனப்பான்மையால் அல்ல,  அதைச் சுமப்பவர்களின் மனநிலையால். அர்ச்.ஜான் கிறிஸ்தோசம். An insult is either sustained or distroyed - not by the disposition of those who insult, but by the disposition of those who bear it. St.John chrysostom. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திவ்விய நற்கருணை ஆண்டவரை முழங்காலில் நின்று நாவில் பெறுவோம்

  திவ்விய நற்கருணை, ஆண்டவர் என விசுவசித்து, முழங்காலில் நின்று நாவில் நற்கருணை பெறும் கத்தோலிக்க சிறுவர்கள்.தங்களுடைய நற்கருணை விசுவாசத்தை செயலில் வெளிப்படுத்தியுள்ளனர். நாம் இன்று திவ்விய நற்கருணை வழங்கும் முறை அல்லது பெறும் முறையினை சற்று யோசித்துப்பார்ப்போம். "ஆன்மாவை இழந்த உடல் எப்படி உயிரற்றதோ, அப்படியே செயலற்ற விசுவாசமும் உயிரற்றதே.யாகப்பர் 2-26. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  எல்லா காலத்திலும் மிக உயர்ந்த அன்பின் கதை,ஒரு சிறிய வெண் அப்பத்தில் அடங்கியுள்ளது. புல்டன்ஷீன். The greatest love story of all time is contained in a tiny white Host. Fulton sheen. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  கடவுள் இல்லாமல், மனிதன் பூமியில் தனது நரகத்தை உருவாக்குகிறான்."   - கார்டினல் ராபர்ட் சாரா. "Without God, man builds his hell on earth.  - Cardinal Robert Sarah. சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல், புண்படுத்தும் வகையில் எதுவும் நடந்தால், சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை நினைத்து அமைதியாக இருங்கள். புனித.சிலுவை அருளப்பர் Whenever anything disagreeable or displeasing happens to you, remember Christ crucified and be silent."  St. John of the Cross. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இன்றைய உலகில் அன்பின் பற்றாக்குறையை விட பெரிய நோய் எதுவும் இல்லை.  அர்ச்.அன்னை தெரசா. There is no greater sickness in the world today than the lack of love St. Teresa of Calcutta. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  திருமணத்தில் இணையும் ஆண் மற்றும் பெண்ணின் அன்பை விட, தீமைக்கு எதிரான பெரிய சக்தி உலகில் எதுவும் இல்லை. திவ்விய நற்கருணைக்குப் பிறகு,  நாம் கற்பனை செய்யக்கூடிய எதையும் தாண்டிய சக்தியைக் கொண்டுள்ளது"  - கார்டினல் ரேமண்ட் லியோ பர்க் There is no greater force against evil in the world than the love of a man and woman in marriage. After the Holy Eucharist, it has a power beyond anything that we can imagine"  - Cardinal Raymond Leo Burke. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கோபம் மற்றும் கடுமையான கண்டனத்தை விட அன்பான வார்த்தைகள் மற்றும் மரியாதையான நடத்தை மூலம்  அதிகம் சாதிக்கலாம்.  அர்ச்.ஏஞ்சலா மெரிசி. You will accomplish more by kind words and a courteous manner than by anger or sharp rebuke. - St. Angela Merici. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுளைப் பார்க்க ஆசைப்படுங்கள், அவரை இழக்க பயப்படுங்கள், அவர் வழிச்செல்லும் எல்லாவற்றிலும் மகிழ்ச்சியைக் காணலாம்."  அர்ச்.அவிலா தெரசாம்மாள் Desire to see God, be fearful of losing Him, and find joy in everything that can lead to Him." St. Teresa of Avila. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சதசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒவ்வொரு பாவச் செயலும் சில தற்காலிக நன்மைக்காக அளவுகடந்த ஆசையிலிருந்து தொடர்கிறது.  (ST 1-2.77.4). அர்ச்.தாமஸ் அக்குவினாஸ். Every sinful act proceeds from inordinate desire for some temporal good (ST 1-2.77.4). St.Thomas Aquinas. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.