பொன்மொழிகள்

 



திருச்சபை சார்பாக பேசுபவர்கள் கிறிஸ்துவின் மாறாத போதனைகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் .இன்று, குருக்கள், ஆயர்கள் மற்றும் கார்தினால்கள் கூட கடவுள் கற்பிப்பதை அறிவிக்கவும், திருச்சபையின் கோட்பாட்டை பரப்பவும் பயப்படுகிறார்கள் என்று சொல்லவதற்கு நான் அஞ்சவில்லை.

- கார்டினல் ராபர்ட் சாரா.

Those who speak on behalf of the Church must be faithful to the unchanging teachings of Christ Today, I am not afraid to say that priests, bishops and even cardinals are afraid to proclaim what God teaches and to transmit the doctrine of the Church.

-  Robert Cardinal Sarah

சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!