Posts

Showing posts from May, 2024

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சோதனைகள், நமது ஆன்மாவை  அனைத்து குறைபாடுகளிலிருந்தும் சுத்தப்படுத்துகிறது.  - புனித மேரி மாக்டலன். Trials are nothing else but the forge that purifies the soul of all its imperfections."  - St. Mary Magdalen de Pazzi. இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நெருப்பாலும், பட்டறைக்கல்லாலும் இரும்பானது வடிவமைக்கப்படுவதுப் போல, துன்பநெருப்பாலும், சோதனைகளின் பாரத்தாலும், நமது ஆன்மாக்கள் இறைவன் விரும்பும் வடிவத்தைப் பெறுகின்றன."   - புனித மேடலின் சோஃபி பராட் As iron is fashioned by fire and on the anvil, so in the fire of suffering and under the weight of trials, our souls receive that form which our Lord desires them to have."  - St. Madeleine Sophie Barat.. இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கடவுள் இயேசுவின் சிலுவைபாடுகளை ✝️ சித்தரிக்கும் உருவங்கள் மரியன்னைமற்றும புனிதர்கள் உருவங்கள் பற்றும் இரத்த சாட்சிகள் மற்றும் புனிதர்கள் திருப்பண்டங்கள் விக்ரகமா

Image
  ⛪️ கடவுளின் விண்ணக சாயலாக இருக்கும்  புனிதமிக்க கத்தோலிக்கக ஆலயங்களில் உள்ள கடவுள் இயேசுவின் சிலுவைபாடுகளை ✝️ சித்தரிக்கும்  உருவங்கள் மரியன்னைமற்றும  புனிதர்கள் உருவங்கள் பற்றும் இரத்த சாட்சிகள் மற்றும்  புனிதர்கள் திருப்பண்டங்கள் விக்ரகமா ??? புனிதமானவற்றை தொட்டு முத்தமிடுவது விக்ரக ஆராதனையா??? 👉பழைய ஏற்பாடு புத்தகத்தில் புனிதர்களின் திருப்பண்டங்கள் மூலமாக இறைவன் செய்த அற்புதங்கள்  👉எலியாவின் போர்வையினால் எலிசா செய்த அற்புதம்  2 அரசர்கள் - 2 அர  2 14 பின்பு அவர், “எலியாவின் கடவுளாகிய ஆண்டவர் எங்கே இருக்கிறார்?” என்று சொல்லிக்கொண்டே எலியாவிடமிருந்து விழுந்த போர்வையினால் தண்ணீரை அடித்தார். அப்படி அடித்தவுடன் தண்ணீர் இரண்டாகப் பிரிய, எலிசா அக்கரைக்குச் சென்றார். 👉பழைய ஏற்பாடு புனிதர்கள் வெளிப்படுத்தும் இறை பிரசன்னம்  2 அரசர்கள் - 2 அர  13 21 மக்கள் இறந்த ஒருவனைப் புதைத்துக் கொண்டிருந்தபொழுது, அந்தக் கொள்ளைக் கூட்டத்தினரைக் கண்டார்கள்; எனவே அவன் பிணத்தை எலிசாவின் கல்லறையில் போட்டு விட்டு ஓடினர். எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டவுடனே அந...

ஒரே ஆயினும் ஒரே மந்தையும் யோவான் (10-16) Part-4

Image
  பிரிவினை நண்பர்களுக்கு பொருள் தெரியாத வசனங்கள் - 4 தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை,கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும்.  கலாத்தியர் 5:22-23. இன்று பரிசுத்த ஆவியின் பெயரால் நடத்தப்படும் கத்தல்,கூச்சல்கள், நடனங்கள், கரபுரகரபர அர்த்தம் புரியாத உலறல்கள் பாதாளத்தலிருந்து அவிழ்துவிடப்பட்ட அசுத்த ஆவிகளுடையது. தேவமாதாவின் எச்சரிக்கை. இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்;  அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார்.  திருப்பாடல் 55-22.  Cast thy burden upon the Lord, and he shall sustain thee: he shall never suffer the righteous to be moved. Psalm 55-22. இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  நீங்கள் கடவுளின் விருப்பத்தையும் அயலாரின் தேவைகளையும் தவிர வேறு எதையும் நாடவில்லை என்றால், நீங்கள் நித்திய சுதந்திரத்தை அனுபவிப்பீர்கள்.  --கிறிஸ்துநாதர் அநுசாரம்.புத்தகம் II. If thou intend and seek nothing but the will of God and the profit of thy neighbor, thou shalt enjoy eternal liberty.  --The Imitation of Christ: Book II. இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒரு மனிதன் கர்த்தரைக் கண்டுபிடித்துவிட்டால், அவன் ஜெபிக்கும்போது வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டியதில்லை, ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் அவருக்காக உச்சரிக்க முடியாத பெருமூச்சுகளுடன் பரிந்து பேசுவார். புனித ஜான் கிளைமாகஸ் When a man has found the Lord, he no longer has to use words when he is praying, for the Spirit Himself will intercede for him with groans that cannot be uttered. St. John Climacus. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Murder of Innocent Babies

 *Abortion it's not rights it's planned murder* *கருக்கலைப்பு நமது உரிமை அல்ல.திட்டமிடபபட்ட கொலை.* கருக்கலைப்பினால் "அப்பாவி குழந்தைகளை கொலைச்செய்வதை ஆதரித்ததற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, ஹாரிசன் கடுமையாக எதிரத்துள்ளார்.  குழந்தைகள் கொலையை ஆதரிப்பது அனைவராலும், குறிப்பாக கிறிஸ்தவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார். சிசுக்கொலை செய்யவதற்கு சட்டம் அனுமதித்தாலும்,அமெரிக்க அதிபர்  ஆதரவு தெரிவித்தாலும்,கடவுள் அனுமதிப்பதில்லை. கருக்கொலை நரகத்திற்கு கொண்டுச் செல்லும் கொடுமையான பாவம். *சிசுக்கொலைச் செய்யப்படும் ஒவ்வொரு குழந்தைகளின் இரத்தபலியால் தீமை மேலும் பலம் பெறும்.* Harrison Butker( American american football kicker) Slams Joe Biden for Supporting the “Murder of Innocent Babies” in Abortions. Supporting the murder of babies is unacceptable for everyone, especially Christians. இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 #mothermary மாதா, ராணி என்றாலும், குற்றவாளிகளைத் தண்டிக்கும் நோக்கம் கொண்ட  நீதியின் ராணி அல்ல, கருணையின் அரசி. பாவிகளுக்கு இரக்கத்தையும் மன்னிப்பையும் மட்டுமே வழங்குவதை நோக்கமாகக் கொண்டவர்.  எனவே,திருச்சபை வெளிப்படையாக மாதாவை இரக்கத்தின் ராணி என்று அழைக்கின்றது.  -புனித. அல்போன்சஸ் Mary, who, although queen, is not the queen of justice, intent upon the punishment of the guilty, but queen of mercy, solely intent upon compassion and pardon for sinners. Accordingly, the Church requires us explicitly to call her Queen of Mercy. -St. Alphonsus. இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கிறிஸ்தவம் உலகை வென்றது, வன்முறை மற்றும் போரால் அல்ல, மாறாக  எதிர்ப்பற்ற சத்தியத்தின் சக்தியால்.  -புனித  அகுஸ்தினார். Christianity has conquered the world, not by violence and warfare, but by the resistless force of truth.  -St. Augustine. இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
அன்பில் வாழ்ந்தால் ! அன்புடன் வாழ்ந்தால்! எந்த மனிதனும் உண்மையான மகிழச்சியை சுவைப்பான். புனித தாமஸ் அக்குயினாஸ். இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஒரே மந்தையும் ஒரே ஆயரும் யோவான் (10-16) Part-3

Image
  *பிரிவினை நண்பர்களுக்கு பொருள் தெரியாத வசனங்கள்-3* தமது *சொந்த இரத்தத்தால் தமதாக்கிக் கொண்ட கடவுளின் திருச்சபையை* மேய்ப்பதற்கு தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள். திருத்தூதர் பணிகள் 20-28 தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக்கொண்ட கடவுளின் ஒரே ஒரு திருச்சபை புனித இராயப்பர் மீது இயேசு கட்டிய கத்தோலிக்க திருச்சபை.*மற்ற சபைகள் மனிதர்களின் சபைகள்.* *இறைவார்த்தை படித்து போதிக்கும் பிரிவினை நண்பர்கள் ஆளுக்கொரு, தெருவுக்கொரு சபைகள் ஆரம்பிக்க அதிகாரம் தந்த வேத வசனம் எது ?* ஒரே ஒரு சபை அதை ஆரம்பிக்க கிறிஸ்துவுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.சுயமாக மனிதர்களால் ஆரம்பிக்கப்படும் சபைகள், இயேசு ஸ்தாபித்த திருச்சபையாகாது.  *"நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.* மத்தேயு 16-18.  நரகத்தின் வாயிலை வெறற்றிகொள்ள முடியாத ஒரே கத்தோலிக்க திருச்சபை மட்டுமே. மற்ற *சபைகளை நரகத்தின் வாயிலை நிச்சயம் ஒரு நாள் வெற்றிக் கொள்ளும்...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தேவதாயினுடைய திருநாமம், அவர்களுடைய பக்தர்களின் மனதிற்கு ஒரு நீங்காத மகிழ்ச்சி, தெவிட்டாத தேன் அமுது, செவிகளுக்கு  மெல்லிசை.  தேவ மாதா பாவிகளுக்கு அடைக்கலமாகவும்,பாவங்களை தவிர்ப்பதற்கு போதுமான பலத்தையும் நமக்கு தருகின்றார். பதுவை புனித.அந்தோணியார். O NAME OF MARY! JOY IN THE HEART, HONEY IN THE MOUTH, MELODY TO THE EAR OF HER DEVOUT CLIENTS! Mother Mary provides shelter and strength for the sinner. St Antony of paduva இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாத்திமாவில் தேவமாதா வெளிப்படுத்திய நரக காட்சி

Image
  *பாத்திமாவில் மாதா,மூன்று சிறுவர்களுக்கு வெளிப்படுத்திய - நரகக் காட்சி* “நமதன்னை  தன் கரங்களை விரித்தார்கள். அவற்றிலிருந்து பாய்ந்த ஒளி பூமியைப் பிளந்தது போல் காணப்பட்டது.  அங்கே ஒரு நெருப்புக் கடலை நாங்கள் கண்டோம். அந்நெருப்பினுள் பசாசுக்களும், ஆன்மாக்களும் அமிழ்த்தப்பட்டிருந்தனர். அவர்கள் பழுக்கச் சிவந்து ஊடுருவிப் பார்க்கக் கூடிய தணல் போலிருந்தனர்.   மானிட வடிவத்தில், சிலர் கறுப்பாக, அல்லது பித்தளை நிறமாக இருந்தனர்.  மேகம் போல் புகையுடன் அவர்கள் உள்ளிருந்தே பீறிட்டு வந்த நெருப்புச் சுவாலைகளால் அங்கு மிங்குமாக வீசப்பட்டனர். பெருந்தீயிலிருந்து சிதறும் நெருப்புப் பொறிகளைப் போல பாரமோ, நடுநிலையோ இல்லாமல் எப்பக்கமும் விழுந்தனர்.  வேதனையாலும் எல்லாவற்றையும் இழந்து விட்ட துயரத்தாலும் அவர்கள் அழுத சத்தம் எங்களுக்குப் பயங்கரத்தை உண்டாக்கியதால், நாங்கள் அச்சத்தால் நடுங்கினோம். பசாசுக்கள் அகோர, அரோசிகமான இனந்தெரியாத மிருகங்களைப் போலும், ஊடுருவிப் பார்க்கக் கூடிய எரியும் நிலக்கரி போலும் மற்றவர்களிடமிருந்து பிரித்தறியக் கூடியனவாயிருந்தன. பயம் மேலிட்டு உதவி தேடு...

Pray Rosary

Image
  #Fathima பாத்திமாவில் எல்லா காட்சிகளிலும் செபமாலை செபிக்க அழைக்கும் நமது பாத்திமா அன்னை.செபமாலை செபிக்கும் குடும்பம் அன்னையின் வார்த்தைக்கு கீழ்படிந்த குடும்பம். இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
   ஒரு ஆன்மா தன்னை கடவுளுக்கு எந்த எவ்வளவு கொடுக்கிறதோ, அவ்வளவு கடுமையாக நரகம் அதை அழிக்க பாடுபடுகிறது.  - டெனிஸ் கார்த்தூசியன் The more a soul gives itself to God, the more strenuously hell labours to destroy it. -Denis the Carthusian. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  துன்புறுத்தல்கள் புனிதர்களை உருவாக்க உதவுகின்றன.  புனித அகஸ்டின் Persecutions serve to bring forth saints.  -St. Augustine. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  மனிதனுடைய கடைசி மூச்சு வரை அழுகின்ற ஒரு குரல் கேட்டுகொண்டிருக்கின்றது.அது கூறுகிறது: இன்றே மனமாற்றம் அடையுங்கள். There is a voice which cries to a man until his last breath, and it says: Be converted today.”    இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நீங்கள் விழிக்கும் வரை  தூங்கிக்கொண்டிருந்தீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது அதேபோல  பாவத்திலிருந்து வெளியேறும் வரை பாவத்தின் கொடூரத்தை அறியமாட்டீர்கள். முத்தி.ஆயர் புல்டன் ஷீன். சேசுவுக்கு புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  பிரிவினை நண்பர்களால், விவிலியத்தில் அதிகம் வெறுக்கப்படுபவர் சாத்தான் அல்ல மாதா. யாவே கடவுளின் முதல் தீர்க்கதரிசனம். "உனக்கும்(பசாசு) பெண்ணுக்கும்(மாதா), உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார்.ஆதியாகமம் 3-15. மாதாவை அருள் நிறைந்தவள் என்று வாழ்த்தாத கிறிஸ்தவர்கள், மாதாவை வெறுக்கும் கிறிஸ்தவர்கள் லுசிபரின் வாரிசுகள்.இந்த பகையை ஏற்படுத்தியது தந்தையாம் கடவுள். Protestants most hated character in the Bible is Mary not satan. And I will put enmity      between you(Satan) and the woman(MOTHER MARY),      and between your offspring [ a ]  and hers; he will crush [ b ]  your head,      and you will strike his heel.” Genesis 3:15 இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.