பொன்மொழிகள்

 


பிரிவினை நண்பர்களால், விவிலியத்தில் அதிகம் வெறுக்கப்படுபவர் சாத்தான் அல்ல மாதா.

யாவே கடவுளின் முதல் தீர்க்கதரிசனம்.

"உனக்கும்(பசாசு) பெண்ணுக்கும்(மாதா), உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார்.ஆதியாகமம் 3-15.

மாதாவை அருள் நிறைந்தவள் என்று வாழ்த்தாத கிறிஸ்தவர்கள்,

மாதாவை வெறுக்கும் கிறிஸ்தவர்கள் லுசிபரின் வாரிசுகள்.இந்த பகையை ஏற்படுத்தியது தந்தையாம் கடவுள்.

Protestants most hated character in the Bible is Mary not satan.

And I will put enmity
    between you(Satan) and the woman(MOTHER MARY),
    and between your offspring[a] and hers;
he will crush[b] your head,
    and you will strike his heel.”

Genesis 3:15

இயேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

புனித சூசையப்பர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!