ஒரே மந்தையும் ஒரே ஆயரும் யோவான் (10-16) Part-3

 

*பிரிவினை நண்பர்களுக்கு பொருள் தெரியாத வசனங்கள்-3*





தமது *சொந்த இரத்தத்தால் தமதாக்கிக் கொண்ட கடவுளின் திருச்சபையை* மேய்ப்பதற்கு தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள்.

திருத்தூதர் பணிகள் 20-28

தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக்கொண்ட கடவுளின் ஒரே ஒரு திருச்சபை புனித இராயப்பர் மீது இயேசு கட்டிய கத்தோலிக்க திருச்சபை.*மற்ற சபைகள் மனிதர்களின் சபைகள்.*

*இறைவார்த்தை படித்து போதிக்கும் பிரிவினை நண்பர்கள் ஆளுக்கொரு, தெருவுக்கொரு சபைகள் ஆரம்பிக்க அதிகாரம் தந்த வேத வசனம் எது ?*

ஒரே ஒரு சபை அதை ஆரம்பிக்க கிறிஸ்துவுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.சுயமாக மனிதர்களால் ஆரம்பிக்கப்படும் சபைகள், இயேசு ஸ்தாபித்த திருச்சபையாகாது.

 *"நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.* மத்தேயு 16-18. 

நரகத்தின் வாயிலை வெறற்றிகொள்ள முடியாத ஒரே கத்தோலிக்க திருச்சபை மட்டுமே. மற்ற *சபைகளை நரகத்தின் வாயிலை நிச்சயம் ஒரு நாள் வெற்றிக் கொள்ளும்.*


இயேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.




Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!