Posts

Showing posts from August, 2024

அதிகாரத்தையும்,அழகையும் இழந்து பலவீனர்களாய் மாறுவோம்.

Image
  காட்டிற்கு இராஜாவான சிங்கத்தினை இறக்கும் நிலையில் புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர் லாரி பன்னெல் அவர்களின் அழகான வரிகள். "நமது வாழ்க்கையையும்,அழகையும்,அதிகாரத்தையும் இழந்து பலவீனர்களாய் மாறுவோம்.ஒரு நாள் இந்த உலகை விட்டு பிரிவோம்." வாழ்க்கை மிக குறுகியது.   அதிகாரம் நிலையற்றது.   உடல் அழகு குறுகிய காலமே,  நான் அதை வயதான சிங்கங்களில் பார்த்திருக்கிறேன். வயதானவர்களிடம் பார்த்திருக்கிறேன்.   நீண்ட காலம் வாழும் ஒவ்வொருவரும் ஒரு காலக்கட்டத்தில் பலவீனமாகவும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் மாறுவார்கள். எனவே, நாம் தாழ்ச்சியுடன் இருப்போம். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, பலவீனமானவர்களுக்கு, பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உதவுவோம்.  ஒரு நாள் உலகை விட்டு வெளியேறுவோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.  லாரி பன்னெல். நேஷனல் ஜியோகிராஃபிக் & வொண்டர்ஃபுல் நேச்சர் Life is short. Power is ephemeral. Physical beauty is short-lived, I have seen it in lions. I have seen it in old people. Everyone who lives long enough will become weak and very vulnerable at som...

பொன்மொழிகள்

Image
  யூதாஸ் இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் அவன் தோல்வியுற்றான். அதனால்தான் "ஒருமுறை இரட்சிக்கப்பட்டால் எப்போதும் இரட்சிப்பு என்பது தவறான போதனை. இதுப்போன்ற மனிதர்களின் கோட்பாட்டைப் பிரசங்கிக்கும் போதகர்களை நம்பி மோசம் போகாதீர்கள். Judas was chosen by Jesus yet he failed. That's why "Once Saved Always Saved" is a false teaching. Do not believe pastors who preach this kind of man made doctrine. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பிசாசு மதத்தை எதிர்த்துப் போராடுவதில்லை. அவன் மிகவும் புத்திசாலி.உண்மையான கிறிஸ்தவத்தைப் போலவே போலி கிறிஸ்தவத்தை உருவாக்குகிறான். நல்ல கிறிஸ்தவர்கள் இதனை எதிர்த்துப் பேச பயப்படுகிறார்கள்.  வான்ஸ் ஹாவ்னர் 1986 The devil is not fighting religion. He's too smart for that. He is producing a counterfeit Christianity, so much like the real one that good Christians are afraid to speak out against it. Dr.Vance Havner 1986. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நாம் ஒவ்வொருவரும் ஒரு சிறிய கண்ணாடியைப் போல இருக்கிறோம், அதில் கடவுள் தனது பிரதிபலிப்பைத் தேடுகிறார்.  -அர்ச். வியான்னி We are each of us like a small mirror in which God searches for His reflection. -St. Vianney. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
கற்பிக்க முற்படும் அனைவரும் ஆழ்ந்த அன்பும், மிகுந்த பொறுமையும், எல்லாவற்றிற்கும் மேலாக, ஆழ்ந்த தாழ்ச்சியும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.  பணிவான ஜெபங்களின் மூலம், சத்தியத்தின் வழியில் தமது வேலையாட்களாக ஆவதற்கு தகுதியுள்ளவர்களாக கர்த்தர் அவர்களை காண்பார்.  - புனித ஜோசப் கலாசான்டியஸ் "All who undertake to teach must be endowed with deep love, the greatest of patience and, most of all, profound humility . . . Then, through their humble prayers, the Lord will find them worthy to become fellow workers with Him in the cause of truth."  - St. Joseph Calasanctius. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தமத்திரித்துவம்

Image
 #Trinity Augustine asked him, "What are you doing?" "I’m pouring the entire ocean into this hole." "That is impossible, the whole ocean will not fit in the hole you have made", said St. Augustine. The boy replied, "And you cannot fit the mystery of the Trinity into your little intellect."

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நீ மௌனமாயிருந்தாலும், பேசினாலும், அடுத்தவரைத் திருத்தினாலும், மன்னித்தாலும் அன்பே உன்னில் வேரூன்றியிருக்கட்டும்! அந்த வேரிலிருந்து நன்மை மட்டுமே வளரும். அன்பு செய்! பின்னர், நீ விரும்புவதை எல்லாம் செய். அர்ச். அகுஸ்தினார். சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். அர்ச். அகுஸ்தினார். சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மகிழ்ச்சியையும்,மன அமைதியையும் திருடும் சாத்தானின் மூன்று கண்ணிகள்.  1. கடந்த காலத்தைப் பற்றி வருத்தம்.  2. எதிர்காலத்தைப் பற்றிய‌ பயம்.  3. நன்றியுணர்வு இல்லாத நிகழ்காலம்.  -அர்ச்.வனத்து அந்தோணியார். THERE ARE THREE TRAPS OF SATAN THAT STEAL JOY AND PEACE: 1. REGRETTING ABOUT THE PAST 2. FEAR FOR THE FUTURE 3. INGRATITUDE FOR THE PRESENT -St. Anthony of the Desent. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேணாடிக்கொள்ளும்

புனித பர்த்தலமேயு

Image
  கிறிஸ்வுக்காகவும்,கிறிஸ்தவ விசுவாசத்திற்க்காவும் உயிருடன் தோல் உரிக்கப்பட்டு வேத சாட்சியாக மரித்த 12 அப்போஸ்தலர்களுள் ஒருவரான புனித.பர்த்தலமேயுவே உம்மைப்போல நாங்களும் கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நீங்கள் அனைத்து தாய்மார்களின் அன்பையும் ஒரு இதயத்தில் வைத்தாலும், அது மாதாவினுடைய மாசற்ற இருதயத்தின் அன்பிற்கு ஈடாகாது. -அர்ச்.லூயிஸ் மரிய மாண்ட்ஃபோர்ட் If you put all the love of all the mothers into one heart it still would not equal the love of the Heart of Mary for her children. -St. Louis Marie de Montfort. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  அமைதியாகவும் பொறுமையாகவும் விருப்பத்துடன் சுமக்கப்படும் துன்பங்கள், கடவுளுக்கு முன்பாக  மிகவும் சக்திவாய்ந்த தொடர் பிரார்த்தனை.  -அர்ச். ஜேன் பிரான்சிஸ் டி சாண்டல் Suffering borne in the will quietly and patiently is a continual, very powerful prayer before God. - St. Jane Frances de Chantal. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மரியாயின் மூலம் அனைத்தையும் பெறவேண்டும் என்பது கடவுளின் விருப்பம்.  - அர்ச் பெர்னார்ட் That it is the will of God that we shall receive everything through Mary.  - St. Bernard. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டி

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கிறிஸ்தவர்களின் உண்மையான சோதனை, தனது நண்பர்களை எவ்வளவு அன்பு செய்கிறார் என்பதல்ல.  தனது எதிரிகளை எவ்வளவு அன்பு செய்கிறார் என்பதே. The real test of the Christian is not how much he loves his friends ... but how much he loves his enemies. Archbishop Fulton Sheen. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைமகன் இயேசுவால் ஆரம்பிக்கப்பட்ட ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை

Image
  மத்தேயு 16-18. உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் *என் திருச்சபையைக் கட்டுவேன்.* பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. *பாதாளத்தின் வாயில்களை மனிதர்கள் ஏற்ப்படுத்தியை சபைகளை வெறறிக்கொள்ளும்.* சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சிலுவை அடையாளம் வரையாமல் உங்கள் வீட்டை விட்டு வெளியேறாதீர்கள், அது உங்களுக்கு ஒரு ஆயுதமாகவும், அசைக்க முடியாத கோட்டையாகவும் இருக்கும். நீங்கள் சிலுவை அடையாளம் என்ற சக்திவாய்ந்த கவசத்தால் மூடப்பட்டிருப்பதைப் பார்த்து, மனிதனோ அல்லது பேயோ உங்களைத் தாக்கத் துணிய மாட்டார்கள். நீங்கள் போர்வீரன் எனவும், பேய்களுக்கு எதிராகவும், நீதியின் மகுடத்திற்காகவும் போராடத் தயாராக உள்ளீர்கள் என்பதை சிலுவை அடையாளம்  உண்ர்த்துகின்றது. சிலுவை மரணத்தை வென்றது, பாவத்தை அழித்தது, சாத்தானை வீழ்த்தி,நரகத்தை வென்றது, உலகத்தை மீட்டது என்பதை நீங்கள் அறியாதவரா? சிலுவையின் வல்லமையை நீங்கள் சந்தேகப்படுவீர்களா?"  -அர்ச். ஜான் கிறிசோஸ்டம் Never leave your house without making the sign of the cross. It will be to you a staff, a weapon, an impregnable fortress. Neither man nor demon will dare to attack you, seeing you covered with such powerful armor. Let this sign teach you that you are a soldier, ready to combat against the demons, and ready to fight for the crown of justice. Are you ignorant of what th...

மாதாவின் மீது உண்மை பக்தி

Image
   மாமரியின் சிறந்த பத்து புண்ணியங்கள் அல்லது குணாதிசயங்கள். நமதன்னை மீது உண்மைபக்தி புனிதமாயிருக்கிறது. அதாவது பாவத்தை நாம் விலக்கி நடக்கச்செய்கிறது. கன்னித்தாயின் புண்ணியங்களை நாம் கண்டுபாவிக்கச்செய்கிறது. குறிப்பாக அவர்களுடைய, 1. ஆழ்ந்த தாழ்ச்சி 2. உயிருள்ள விசுவாசம் 3. கேள்வியற்ற கீழ்படிதல் 4. இடைவிடா ஜெபம் 5. எல்லாவற்றிலும் பரித்தியாகமுடன் இருத்தல் 6. தெய்வீகத்தூய்மை 7. பற்றியெரியும் நேசம் 8. இறுதி எல்லைக்கும் செல்லும் பொறுமை 9. சம்மனசுகளுக்குரிய சாந்த குணம் 10. தெய்வீக ஞானம் இவைகளை நாமும் கண்டு நடக்கச்செய்கிறது. மிகப் புனித திருக் கன்னிகையின் முதன்மையான பத்து புண்ணியங்களும் இவைகளேயாம். நன்றி : அர்ச். லூயி மரிய மோன்போர்ட், மரியாயின் மீது உண்மை பக்தி நூல், அதிகாரம் 108, சிந்தனை: மேற்கண்ட மாதாவின் பத்து புண்ணியங்களை நாமும் கடைபிடித்தால்தான் நாமும் மாதாவின் பிள்ளைகளாக இருக்க முடியும். முதலில் அப்புண்ணியங்களை தியானிக்க வேண்டும். அவற்றில் எவைகளெல்லாம் நம்மிடம் இல்லை என்பதை யோசிக்க வேண்டும். கண்டிப்பாக ஒவ்வொரு புண்ணியமும் நமக்கு எண்ணற்ற பேறுபலன்களை தருகிறது. நாம் பெரும்பால...

படித்ததில் சிந்திக்க வைத்தது

Image
  உன்னுடைய மரணம்.... (சிறப்பு பதிவு) இந்த உலகம் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காது. உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வார்கள். 1. உனது ஆடைகளை களைவர். 2. குளிப்பாட்டுவர். 3. புது துணி அணிவிப்பர். 4. உன்னுடைய வீட்டை விட்டு வெளியாக்குவர். 5. அடக்கஸ்த்தலம் என்கிற புதிய இடத்திற்கு உன்னை எடுத்துச் செல்வார்கள். 6. உன் மரணத்திற்காக கூடும் கூட்டம் பெரும்பாலும் உனது அனுதாபத்திற்காக அல்ல. உன் குடும்பத்தினர்கள் தவறாக நினைத்துவிடுவார்களோ என்கிற எண்ணத்தினால் தான் என்பதை நினைவுகொள். 7. உனது கூட வரும் பலர் உன்னை அடக்கம் செய்வதிலேயே குறியாக இருப்பார்கள். 8. நீ உபயோகித்த உன்னுடைய உடமைகள், உடைகள், புத்தகங்கள், பைகள், கண் கண்ணாடி, செருப்புகள் எல்லாம் வெளியேற்றப்படும். உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும், உன் வீட்டை விட்டும் பிரிக்கப்படும். அல்லது வெளியில் வீசப்படும். உன்னை விட்டு நீங்குவது... 1. உன் உயிர்   2. உனது அழகு 3. சொத்துக்கள். 4. பிள்ளைகள் 5. வீடு, மாளிகைகள் 6. மனைவி மற்றும் பிள்ளைகள்..... இதில் உனக்கென்று எதனை தயாரித்து வைத்துள்ளாய்........

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நீ மாதாவை நினைக்கும் போதெல்லாம் அவர்கள் உன் சார்பாக கடவுளை நினைக்கின்றார்கள்.நீ மாதாவை வாழ்த்திப் புகழும்போதெல்லாம் அவர்கள் உன்னுடன் ஆண்டவரை வாழ்த்தி புகழுகிறார்கள். அர்ச்.லூயிஸ் மரிய மான்ட்போர்ட்.  மரியாயின் மீது உண்மைப்பக்தி சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மாமரியிடம் ஊன்றி நிற்கும் ஆன்மா கடவுளுக்கு அதிகமான மகிமையை அளிக்கின்றது. மரியாவின் மீது உண்மைப்பக்தி. அர்ச்.லூயிஸ் மரிய மான்ட்போர்ட்.  சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நற்கருணை ஆண்டவரை மண்டியிட்டு நாவில் பெறும் குழந்தைகள்

  இயேசு எனும் திருநாமத்திற்கே விண்ணவர்,மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்"(பிலி 2:20)என்றால் அவர் நற்கருணையாக திருஉடலாகவும், திருஇரத்தமாகவும், ஆன்மாவாகவும், தெய்வீகமாகவும் நம்மிடம் வரும்போது மண்டியிட்டு, நாவில் பெறுவதே *முதன்மையான, அடிப்படையான மறைக்கல்வி.* நடுப்பூசையில் குருவானவரின் கரங்களில் நற்கருணை ஆண்டவரை எழுந்தேற்றம் செய்யும்போது மண்டியிட்டு தலைவணங்கி ஆராதிப்பதுப்போல.  "நித்திய ஸ்துதிக்குரிய" பாடல் பாடும்போது  மண்டியிட்டு  தலைவணங்கி ஆராதிப்பதுப்போல.  திருவிருந்தில்,நற்கருணையாக நம் ஆண்டவர், நம்மிடம் வரும்போது மண்டியிட்டு நாவில் பெறுவதே, நற்கருணை ஆண்டவருக்கு நாம் செலுத்தும் முதன்மையான ஆராதனையும், உட்சபட்ச மரியாதையும் ஆகும். எப்பொதெல்லாம் நற்கருணை ஆண்டவரை மண்டியிட்டு நாவில் பெறுகின்றோமோ அப்போதெல்லாம்‌, *நற்கருணையும்,இயேசுவும்  ஒன்று தான், என்ற நம் திருச்சபையின் அஸ்திவாரமான நற்கருணை ஆண்டவர் மீதுள்ள விசுவாசத்தை செயலில் வெளிப்படுத்துகிறோம்.* நிறை உண்மையை நோக்கி மட்டுமே பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்துவார். *நல்ல பாவசங்கீர்தனம் செய்து மண்டியிட்டு நாவி...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உங்களை வளரச் செய்த நெருக்கடிகளும், மோட்சத்தைப் பார்க்க வைத்த வீழ்ச்சிகளும்,  கடவுளைத் தேட வைத்த பிரச்சனைகளும் பாக்கியம் பெற்றவை!  அர்ச்‌. பியோ Blessed is the crisis that made you grow, the fall that made you gaze up to Heaven, the problem that made you look for God! St. Pio . சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.