புனிதர்களின் பொன்மொழிகள்



கற்பிக்க முற்படும் அனைவரும் ஆழ்ந்த அன்பும், மிகுந்த பொறுமையும், எல்லாவற்றிற்கும் மேலாக, ஆழ்ந்த தாழ்ச்சியும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.  பணிவான ஜெபங்களின் மூலம், சத்தியத்தின் வழியில் தமது வேலையாட்களாக ஆவதற்கு தகுதியுள்ளவர்களாக கர்த்தர் அவர்களை காண்பார்.

 - புனித ஜோசப் கலாசான்டியஸ்

"All who undertake to teach must be endowed with deep love, the greatest of patience and, most of all, profound humility . . . Then, through their humble prayers, the Lord will find them worthy to become fellow workers with Him in the cause of truth."

 - St. Joseph Calasanctius.

சேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!