புனிதர்களின் பொன்மொழிகள்
நீ மாதாவை நினைக்கும் போதெல்லாம் அவர்கள் உன் சார்பாக கடவுளை நினைக்கின்றார்கள்.நீ மாதாவை வாழ்த்திப் புகழும்போதெல்லாம் அவர்கள் உன்னுடன் ஆண்டவரை வாழ்த்தி புகழுகிறார்கள்.
அர்ச்.லூயிஸ் மரிய மான்ட்போர்ட்.
மரியாயின் மீது உண்மைப்பக்தி
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment