Posts

Showing posts from August, 2023

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இவ்வுலகில், மனிதர்கள் தனக்கென மரியாதையைப் பெறுவதற்குப் பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் மேலும் சாத்தியமான எந்த வழிகளிலும் மகிழ்ச்சியை அடைய ஆர்வத்துடன் முயல்கிறார்கள். என்றென்றும் நிலைத்திருக்கும் மகிமையை அடைவதற்கும், முடிவில்லாத மகிழ்ச்சியை(மோட்சம்) தங்களுக்குப் பாதுகாத்துக் கொள்வதற்குமான் முயற்சிகளை வெகு சிலரே மேற்கொள்கிறார்கள்!  (நித்தியத்திற்கான தயாரிப்புக்கு மரணம் பற்றிய தியானம்)  தாமஸ் கெம்பிஸ்  In this world, human being make enormous efforts to acquire honor for themselves and seek avidly to attain happiness in any form possible. Yet how few make any comparable effort to attain the glory which last forever and to secure for themselves the happiness which never ends!  ( Meditation on death preparing for Eternity)  by Thomas à Kempis. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உலகளாவிய திருச்சபையிலிருந்து ஒருவரை வேறு பிரிவினருக்கும் இழுக்கிறவன் கொலைகாரனும் சாத்தானின் பிள்ளையும் ஆவான்." - புனித அகஸ்டின் "Whoever draws away anyone from the universal Church to any sect, is a murderer and a Child of Satan."  - St. Augustine. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!

Image
  கிறிஸ்து ஸ்தாபித்த ஒரே திருச்சபையை கண்டறியாமல் வேதம் படித்து என்ன பயன்?  கிறிஸ்துவின் பெயரால் ஒருவர் சுயமாக ஆரம்பிக்கும் சபைகள் அது அவரது சொந்த சபை. கிறிஸ்துவினுடைய சபை ஆகாது என்பதை கண்டறியாமல் வேதம் படித்து என்ன பயன் ? எந்த வேத வசனத்தை அடிப்படை ஆதாரமாக வைத்து சொந்தமாக சபைகளை ஏற்படுத்துகின்றீர்கள் ? *சுயமாக ஆளுக்கொரு சபை ஆரம்பிக்க அதிகாரம் கொடுத்த வேத வசனம் எது ?* தெருவுக்கு ஒரு சபையை தாங்களாகவே கிறிஸ்துவின் பெயரில் ஏற்படுத்தினாலும் அது கிறிஸ்து ஸ்தாபித்த கத்தோலிக்க திருச்சபை ஆகாது என்று கண்டறியாமல் வேதம் படித்து என்ன பயன் ?  கிறிஸ்துவின் பெயரால் மனிதர்கள் ஏற்படுத்திய சபைக்கும், கிறிஸ்துவே ஏற்படுத்திய திருச்சபைக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறியாமல் வேதம் போதித்து என்ன பயன்? இந்தியா வந்த புனித தோமையார், தோமையார் சபை என்றும், பிற இனத்தவர்க்கு நற்செய்தி அறிவித்த புனித பவுல், பவுல் சபை என்றும் தன் பெயரில் தனிச்சபை ஆரம்பித்தார்களா ? இல்லையே !   12 அப்போஸ்தலர்களும், சீடர்களும் ஆளுக்கொரு சபைகளை அவர்கள் சொந்த பெயரில் ஆரம்பித்து பிரிவினை ஏற்படுத்தாதபோது, தெருவுக்கு ...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கஞ்சன் பணத்தின் பின்னால் ஓடுவது போல் நாம் சிலுவைகளுக்குப் பின்னால் ஓட வேண்டும். சிலுவைகளைத் தவிர வேறு எதுவும் நியாயத்தீர்ப்பு நாளில் நமக்கு உறுதியளிக்காது. அந்த நாள் வரும்போது, நம் துரதிர்ஷ்டங்களில் நாம் மகிழ்ச்சியாக இருப்போம், நமது அவமானங்களைப் பற்றி பெருமைப்படுவோம், நமது தியாகங்களில் பணக்காரர்களாக இருப்போம். ."  - புனித ஜான் வியானி We ought to run after crosses as the miser runs after money. Nothing but crosses will reassure us at the Day of Judgment. When that day shall come, we shall be happy in our misfortunes, proud of our humiliations, and rich in our sacrifices ."  - St. John Vianney. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  விசுவாச விஷயங்களை மறுவரையறை செய்யவதற்க்காக திருச்சபை இல்லை, மாறாக நமது ஆண்டவரிடமிருந்து அப்போஸ்தலர்கள் மற்றும் புனிதர்களாலும், வேதசாட்சிகளாலும் சேர்த்து வைத்து நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள விசுவாசத்தைப்  பாதுகாப்பதற்காகவே. ஆயர் ஸ்டிரிக்லாண்ட் . The Church exists not to redefine matters of faith,” noted Strickland, “but to safeguard the Deposit of Faith as it has been handed down to us from Our Lord Himself through the apostles and the saints and martyrs.”  Bishop Joseph Strickland. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பெரும் மனவேதனை, நோய், உடல்நலக்குறைவு, மற்றும் நம் உடல் அனுபவிக்கும் வலிகள் நமது குற்றங்களை நீக்குவதற்க்காக அனுமதிக்கப்படுகின்றன. இவையே நாம் சுத்திகரிக்கப்படும் உலை. - புனித ஜான் கிறிசோஸ்டம். Afflictions, illness, ill health, and the pains that our bodies experience are counted for the remission of our trespasses. They are the furnace in which we are purified - St. John Chrysostom. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இந்த நூற்றாண்டின் பாவம். பாவ உணர்வை இழப்பதே. - திருதந்தை பயஸ் XII The sin of this century is the loss of the sense of sin.” —Pope Pius XII சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  ஒரு நல்ல பாவசங்கீர்த்தனம் 1000 பேய்களை ஒட்டுவதை விட  வலிமையானது! அருட்தந்தை. கபிரியேல் அம்ரோத்  "சாவானப் பாவத்தோடு நற்கருணை பெறுபவர்கள் என்னை முட்களும், ஆணிகளும் நிறைந்த குறுகிய இடத்திற்கு இழுத்துச்செல்கின்றார்கள்." என்று நம் ஆண்டவர் புனித மார்கரீத் மரியம்மாளிடம் வெளிப்படுத்தியுள்ளார். பாவசங்கீர்தனம் செய்யாமல் சாவானப்பாவத்தோடு நற்ருணை ஆண்டவரை உட்கொள்வது தேவ துரோகமாகும். இனியாவது நல்ல பவசங்கீர்தனம் செய்து  நற்கருணை ஆண்டவரை உட்கொள்வோம். *பாவத்தோடு நற்கருணை உட்கொள்வதே கிறிஸ்தவர்களின்  மிகப்பெரிய சாபமாக மாறும்.* *புதிய பவுலின் எச்சரிப்பு* : எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால், அவர் *ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார்.* ஒவ்வொருவரும் *தம்மையே சோதித்தறிந்த பின்பே* இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருக வேண்டும்.  ஏனெனில், *ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவர் தம் மீது தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக் கொள்கிறார்.* இதனால்தானே, *உங்களில் பலர் வலுவற்றோராயும் உடல்நலமற்றோராயும் இருக்க...

விண்ணக அரசியே ! அருள் நிறைந்தவளே வாழ்க!

Image
  ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ‘வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசரை, பரிசுத்த ஆவியானவரால் மானிட மகனாக்கிய   தாய்மரியாயே!  எங்கள் விண்ணக அரசியே!  அருள் நிறைந்தவளே வாழ்க !

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பொறுமை அமைதிக்கும், கல்வி அறிவியலுக்கும் வழிகாட்டுவது போல, அவமானங்கள் பணிவுக்கு வழிவகுக்கும்."   - புனித பெர்னார்ட் As patience leads to peace, and study to science, so are humiliations the path that leads to humility."  - St. Bernard. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

we will leave the stage one day

Image
  No matter how long it lives, the Greatest Lion will eventually die miserably. That's the world. At their Peak, they rule, chase other animals, catch, devour, gulp and leave their crumbs for hyenas. But age comes fast. The old Lion can't hunt, can't kill or defend itself. It roams and roars until it runs out of luck. It will be cornered by the hyenas, nibbled at and eaten alive by them. They won't even let it die before it is dismembered. Life is short. Power is ephemeral. Physical beauty is short-lived, I have seen it in lions. I have seen it in old people. Everyone who lives long enough will become weak and very vulnerable at some point. Therefore, let us be humble. Help the sick, the weak, the vulnerable and most importantly never forget that we will leave the stage one day.

புனித மாக்சிமில்லியன் கோல்பே

Image
புனித மாக்சிமிலியன் கோல்பே. அமல அன்னை மீது அளவுகடந்த பக்திகொண்டிருந்த போலந்து நாட்டைச் சேர்ந்த புனித மாக்சிமிலியன் கோல்பே இளம் வயதிலேயே தேவமாதாவின் மீது அதிக பக்திக்கெண்டவர். தேவமாதா படத்தின் முன் அதிக நேரம் செபிப்பவர். ஒரு முறை தேவமாதா,புனிதருக்கு  வெள்ளை மற்றும் சிவப்பு என இரண்டு கீரிடங்களுடன் காட்சி தந்து இந்த கீரிடங்களில் எது உனது விருப்பம் ? என்று கேட்டார்கள். வெள்ளை கீரிடம்  தூய்மையில் நிலைத்திருத்தல் என்பது பொருள்.சிவப்பு கீரிடம் வேதசாட்சி மரணம் என்றார்கள். புனிதர் தயங்காமல் இரண்டையுமே தேர்ந்தெடுத்தார். தேவமாதாவை இன்னும் அதிகமாக அன்பு செய்து அவர்களுக்காக உழைப்பதற்கு குருத்துவப்பணியே சரியானது என்று முடிவுசெய்து பெற்றோர்களின் ஒப்புதலுடன் பிரான்சிஸ்கன் குருவானார். மாசற்ற மரியாயின் பக்தியை பரப்புவதற்கு ஒர் அச்சு இயந்திரம் வாங்கி பத்திரிக்கைகளை வெளியிட்டார்.அவரது கட்டுரைகள் மக்களை கவரந்தன.அவருடைய வார்த்தைகள் நெருப்பைப் போல் இருந்தன.மாதாவை நோக்கி செபிக்கவும்,மனதிரும்பி நல்வாழ்வு வாழவும் மக்களை தூண்டியது.பத்திரிக்கையின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் உயர்ந்தது. ஜெர்மனி, போலந்து நா...

புனித பிலோமினா

Image
  இன்றைய பெருவிழா  ஆகஸ்ட்-11  அர்ச்.பிலோமினம்மாள் கொஞ்சம் நீண்ட பதிவு  பிறப்பு & இறப்பு  மூன்றாம் நூற்றாண்டில்  பிலோமினம்மாவின் சரிதை  என் சிறைவாழ்வினால் சகோதரர் சகோதரிகளுள் பெரும்பாலோர் ஆண்டவரை உறுதியாக நம்பிக் கடவுள் வார்த்தையை அச்சமின்றி எடுத்துரைக்க மேலும் துணிவு பெற்றிருக்கிறார்கள்.  பிலிப்பியர் 1:14  பிலோமினா ஒரு கிரேக்க நாட்டு சிற்றரசனின் மகள். அவர் தாயும் அரச குலத்தைச் சேர்ந்தவர்களே. அவர் பெற்றோருக்குப் பிள்ளைகள் இல்லையென்பதால் அவர்கள் எப்போதும் தங்கள் பொய்த் தேவர் களுக்குப் பலியிட்டும் ஒரு குழந்தைக்காக விண்ணப்பித்தும் வந்தார்கள். அவர்களுக்கு புப்ளியுஸ் என்ற குடும்ப மருத்துவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு கிறீஸ்தவர். பிலோமினா பெற்றோர்களின் குருட்டாட்டத்தைக் கண்டு இரங்கிய அவர் பிள்ளைப் பேறில்லாத அவர் தாய் மீது அனுதாபம் கொண்டார். பரிசுத்த ஆவியானவரால் தூண்டப்பட்டு, கிறீஸ்தவ விசுவாசத்தைப் பற்றி அவர்களிடம் பேசி: “உங்களுக்குக் குழந்தைப்பேறு வேண்டுமென்றால் ஞானஸ்நானம் பெற்று சேசு கிறீஸ்துவின் மதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்"' என்று கூறினார். அவரு...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளின் பேச்சைக் கேட்க நேரம் ஒதுக்குங்கள், கடவுளை அழைக்காத காரணத்தால் பல குடும்பங்களில் அன்பில்லாமல் ஒருவருடன் ஒருவர் பேசாமலும், புரிதல் இலலாமலும்  குடும்ப உறவுகளை இழக்கின்றனர்.   கடவுளை உங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள், என் புனித ஜெபமாலை குடும்பமாக செபியுங்கள், *ஒன்றாக ஜெபிக்கும் குடும்பம் ஒன்றாக வாழும்.* -தேவமாதா *The family that prays together stays together” Parents, correct the ways if your family, have much dialogue with your children, make time to listen to them as many homes are being lost due to lack of love, dialogue, understanding and most specially for not inviting God. Take God back into your homes, pray my Holy Rosary, as the family that prays together stays together.”  -Mother Mary சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நரகத்திற்கு எதிரான போர்களும், சோதனைகளை எதிர்ப்பதுமே, கடவுள் மீது நாம் வைத்துள்ள அன்பிற்கான ஆதாரங்கள்.  புனித ஜான் வியானி. It is by battles against hell and by resistance to temptations that we give God proofs of our love…  St. John Vianney. சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

Devil's one of the chief characteristics

  இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். மத்தேயு 16-24. Then said Jesus unto his disciples,If any man will come after me, let him deny himself, and take up his cross, and follow me. Matthew 16:24 சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சூரியனுக்கு முன்னால் சென்றால், சூரிய ஒளியை அடைகிறோம். நற்கருணையில் இயேசுவின் முன் சென்றால், நாம் புனிதர்களாக மாறுகிறோம்.   புனித.கார்லோ அகுடிஸ் If we get in front of the sun, we get sun tans... but when we get in front of Jesus in the Eucharist, we become saints."  St.Carlo Acutis. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசூயப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தவறு செய்யும் போது தன்னை நியாயப்படுத்திக் கொள்பவன், தன் இதயத்தை பிசாசுக்கு அடைக்கலமாக மாற்றி, தவறிழைத்துக்கொண்டே இருப்பான்.மேலும் தன் அகங்காரத்தை அவன் நசுக்காவிட்டால், தன் அகங்காரத்தாலே நசுக்கப்படுவான்.  அர்ச்.அதோஸின் பைசியஸ் He who justifies himself when he makes mistakes, transforms his heart into a demonic refuge and will continue to err, but even more so. If he does not crush his ego, he will be crushed by his egoism to no avail.   ~St. Paisius of Athos. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவ வாழ்வை விடுவோம் ! புனிதர்களாக உயர்வோம்.

Image
  புனித பேதுரு கிறிஸ்துவையே மறுதளித்தவர்.  புனித பவுல் கொலைக்கு துணை நின்றவர். புனித டிஸ்மாஸ் ஒரு திருடன்.  புனித அகஸ்டின்  விபச்சாரத்தில் ஈடுபட்டவர்.  புனித ஜெரோம் கெட்ட குணம் கொண்டவர்.  எகிப்தின் புனித மேரி ஒரு விபச்சாரி.  ஆசீர்வதிக்கப்பட்ட பார்டோலோ லாங்கோ ஒரு சாத்தானிய பாதிரியார்.  புனித மார்க் ஜி டியாங்சியாங் போதைக்கு அடிமையானவர்.  *நீங்கள் செய்த எதுவும் கடவுளின் அன்பு, மன்னிப்பு, கருணை மற்றும் அருளிலிருந்து உங்களை விலக்க முடியாது. அவர் திறந்த கரங்களுடன் நமது மனமாற்றத்திற்க்காக காத்திருக்கிறார். மனம்வருந்தி அவரிடமே திரும்புவோம்.* 35கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிப்பவன் எவன்? வேதனையோ? நெருக்கடியோ? கலாபனையோ? பசியோ? ஆடையின்மையோ? இடர்களோ? வாளோ? எதுதான் நம்மைப் பிரிக்கமுடியும்? 38. சாவோ வாழ்வோ, வானதூதரோ தலைமை ஏற்பவரோ, நிகழ்வனவோ வருவனவோ, வலிமை மிக்கவரோ, 39. வானத்தில் உள்ளவையோ ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்புப் பொருளோ, நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவில் வெளிப்பட்ட இறை அன்பிலிருந்த நம்மைப் பிரிக்க முடியாது என்பது என் துணிபு. உரோமையர்...

பொன்மொழிகள்

Image
  ஊடகங்களில் பிரபலமாக இருப்பது எங்கள் குறிக்கோள் அல்ல. ஒவ்வொரு ஆத்மாவும் கிறிஸ்துவால் இரட்சிக்கப்பட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.  ராபர்ட் கார்டினல் சாரா. "Our goal is not to be popular in the media. We want that each and every soul be saved by Christ."  Robert Cardinal Sarah. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  மனிதன் தனது காலத்திற்கு ஏற்ப வழிபாட்டு முறைகளை,  சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றினால் தெய்வீக வழிபாடு செத்துப்போகும்.. ராபர்ட் கர்தினால் சாரா If man claims to adapt the liturgy to his era, to transform it to suit the circumstances, divine worship dies.  Robert Cardinal Sarah சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மனிதன் எல்லாவற்றையும் இறைவனிடம் கேட்க வேண்டிய பிச்சைக்காரன்.  புனித மரிய ஜான் மரிய வியானி. Man is a beggar who needs to ask God for everything.  St Jean Vianney. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

THE DAILY PRACTICE OF ADOPTING AN UNKNOWN DYING SOUL

Image
  God's mercy is so abundant that He wants to shower it upon earth. He sent His only Son, Our Lord to redeem sinners at the cost of Calvary. Christ would have died on that Cross to redeem but one soul, yet the One Sacrifice was sufficient for all. Redemption, however, does not suffice for salvation, as St. Paul warns us to work out our salvation "in fear and trembling." . With the great Apostasy predicted by the Apostle to the Gentiles come upon us in these last days many souls are going to Hell: they either do not know how, or cannot pray for themselves. But Jesus Christ is waiting and now is the acceptable time, if only we, who do believe and do pray would only make it a daily habit of unfathomable charity and mercy, to spiritually adopt an unknown dying sinner, asking God for the grace for that person to repent or ask for mercy in his last moments. As a pledge of our fidelity and trust in Christ's mercy, all we have to do is ask through our prayer offering, perhaps...

புனிதைர்களின் பொன்மொழிகள்

Image
 #lent மோட்சத்தை உரிமையாக்கிவர்களின் கிரீடத்திலுள்ள பிரகாசமான ஆபரணங்கள், பூமியில் அவர்கள் பொறுமையாக தாங்கிக்கொண்ட துன்பங்களே.  - புனித அல்போன்சஸ் The brightest ornaments in the crown of the blessed in heaven are the sufferings which they have borne patiently on earth" - St. Alphonsus. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  துன்பங்களை சந்திக்கும் போது, கடவுளின் கரங்களிலிருந்து வருவதாக துன்பங்களை ஏற்றுக்கொள்ளுங்கள், கடவுள் என்னை விரும்பாததால் அல்ல, அவர் என்னை நேசிப்பதாலே இந்தத் துன்பங்களைச் சுமக்க என்னை அனுமதித்துள்ளார் என்று சொல்லுங்கள். நமக்கு வரும் துன்பங்களை விட்டு விலகாமல் ஏற்றுக்கொள்வோமா ?  - புனித அல்போன்சஸ். "When you suffer misfortune of any kind, accept whatever comes as coming from the hand of God. Say simply, the Lord has permitted me to bear these sufferings not because He dislikes me but because He loves me. Shall I not therefore accept them with resignation?"  - St. Alphonsus. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  அன்னை மரியாயின் உண்மையான பணியாளன் வழிதவறவே முடியாது."  - புனித அல்போன்சஸ் "A true servant of Mary cannot be lost."  - St. Alphonsus. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  உத்தரிக்கும் ஸ்தலத்தில் துன்பப்படும் ஆன்மாக்களுக்காக ஜெபிக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்துமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக நன்றியுணர்வுடன் எங்களுக்காக அதிகம் பிரார்த்தனை செய்வார்கள். இந்தப் புனித ஆன்மாக்களுக்கான பிரார்த்தனை கடவுளுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, ஏனெனில் அது அவரை விரைவில் பார்க்க உதவுகிறது. அன்னா கத்தரினா எம்மெரிக் - 1824 I entreat you to instruct people to pray for the Suffering Souls in Purgatory, for they certainly will pray much for us out of gratitude. Prayer for these holy souls is very pleasing to God because it enables them to see Him sooner.’” Anna Katharina Emmerick (1824) சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்