Posts

Showing posts from November, 2023

இறைவார்த்தைகள்

Image
 #purgatoury மரித்த நமது நேசத்திற்குரியவர்கள் செய்த பாவத்திற்கு ஏற்ப கொடிய ஆக்கினியால் சுத்திகரித்த பின்னரே நித்திய இளைப்பாற்றியை அடைகிறார்கள்.அவர்களுக்கு நமது கண்ணீரை துளிகளை விட, இடைவிடா செபங்களும், தர்மங்களும் அவசியம். ✝️சிறைப்பட்டவர்களோடு நீங்களும் சிறைப்பட்டருப்பதாக எண்ணி அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். துன்புறக்கூடிய உடல் உங்களுக்கும் உள்ளதால், துன்புறுத்தப்படுபவர்களை மறவாதீர்கள்.   * எபிரேயர் 13:3 *   இயேசுவுக்கே புகழ்!  தேவமாதாவே வாழ்க!  புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறுபெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும். 2 கொரிந்தியர் 5-10. For we must all appear before the judgment seat of Christ, that each one may receive the things done in the body, according to what he has done, whether good or bad. II Corinthians 5:10  சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவமாதாவின் எச்சரிக்கை

Image
  நரகத்திற்குச் செல்லும் பாவிகளில் பெரும்பாலானவர்கள் கற்புக்கெதிரான பாவங்களுக்காகவே அங்கு செல்கிறார்கள். தேவமாதா. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க. புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தரிக்கும் ஆன்மாக்களின் புதுமைகள்

Image
  தான்   வரைந்த ஆபாசப்படத்தை பார்த்து பலர் பாவத்தில் விழ காரணமாயிருந்ததால் உத்தரிக்கும் ஸ்தலத்தில் துன்புறுகிறேன். கடவுள் எந்த அளவிற்கு நீதியோடு இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் இறந்துப்போன ஓர் ஒவிய ஆன்மாவின் சாட்சியம். ஸ்பெயின் நாட்டில் ஒரு கிறிஸ்தவன் ஓவியம் வரைவதில் கெட்டிக்காரனாயிருந்தான். அவன் வாலிபனாய் இருந்தபோது காம உணர்சியைத் தூண்டும் வகையில் ஒருமுறை ஓவியம் வரைந்தான். வெட்கப்பட்ட பலர் இந்தப் படத்தைப் பார்க்கக் கூட துணியவில்லை. அதை ஒரு பிரபு விலைக்கு வாங்கித் தன் மாளிகையில் மாட்டி வைத்தான். அதைக் கண்ட சிலர் மோக பாவத்தைக் கட்டிக் கொண்டவர்களாய் சில முறை பாவத்திலும் விழுந்தார்கள். இப்படி அடுத்தவரின் உணர்ச்சியைத் தூண்டுமளவுக்கு ஒவியம் வரைந்தவனுக்கு முதிய வயதில் நல்ல புத்தி வந்தது. இத்தகு படத்தை வரைந்ததால் மிகவும் மனஸ்தாபப்பட்டு தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக செபித்தல் முதலான புண்ணிய காரியங்களைச் செய்தான். அத்தகைய படத்தை மறுமடியும் வரையாமல் தேவமாதா மற்றும் புனிதர்கள் பலரின் படத்தை வரையலானான். இப்படங்களைப் பார்த்த அனேகருக்கு பக்தி ஏற்படலாயிற்று. இறுதியில் ஒருநாள் அ...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  துயரமாக இருக்கின்ற பாவிகளே, தைரியமாக இருங்கள்; நீதிபதியாகிய கடவுளின், தாயான கன்னிமாமரி, மனித இனத்தின் வழக்கறிஞர். சக்தி வாய்ந்தவர்கள், அவர்கள் விரும்பியதை கடவுளிடமிருந்து பெறக்கூடியவர்கள்.   புனித. தாமஸ் வில்லோனோவா Take heart, oh miserable sinners; this great Virgin, who is the mother of your judge and God, is the advocate of the human race. Powerful and able to obtain whatever she wishes from God.  -St. Thomas of Villonova #mothermary சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தவறு செய்யும் போது தவறை திருத்தாமல் நியாயப்படுத்திக் கொள்பவன், தன் இதயத்தை பசாசுக்கு அடைக்கலமாக மாற்றி, தவறிழைத்துக்கொண்டே இருப்பான்,தனது அகங்காரத்தை ஒருவன் நசுக்காவிட்டால், அவன் தன் அகங்காரத்தாலே நசுக்கப்படுவான்.  புனித பைசியோஸ் He who justifies himself when he makes mistakes, transforms his heart into a demonic refuge and will continue to err, but even more so.  If he does not crush his ego, he will be crushed by his egoism to no avail. St. Paisios. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
   சமாதானம் என்பது கடவுளிடத்தில் மட்டுமே உள்ளது. மனிதனுக்கு உலகில் அமைதி கிடைப்தில்லை; ஆனால்  கடவுளுடன் இருக்கும்போது எவருக்கும் எந்த தொந்தரவும் இருப்பதில்லை.  -புனித.பெர்னார்ட் Rest is in Him alone. Man knows no peace in the world; but he has no disturbance when he is with God. -St. Bernard. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  நமது தினசரி செபங்களில் ஓய்வு பெற்ற மற்றும் உடல் நலக்குறைவு உள்ள குருக்களை நினைத்து செபியுங்கள் Remember our retired, and infirm priests in our daily prayers. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒவ்வொரு மனிதனும் இயல்பாகவே அறிவை விரும்புகிறான்; ஆனால் கடவுளுக்கு அஞ்சாத அறிவால் என்ன பயன்? தாமஸ் கெம்பீஸ் Every man naturally desires knowledge; but what good is knowledge without fear of God? Thomas Kempis. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பரலோகத்தின் அரசர், எல்லையற்ற நற்குணமுள்ளவராக இருப்பதால், அவருடைய அருளால் நம்மை வளப்படுத்த பெரிதும் விரும்புகிறார்; நம் சார்பாக நம்பிக்கை அவசியம் என்பதால், நம் நம்பிக்கையை அதிகரிக்க, அவர் தனது சொந்த தாயைக் நமக்கு கொடுத்தார்.  -புனித.அல்போன்சஸ் The king of heaven, because He is infinite goodness, greatly desires to enrich us with His graces; but, because confidence is necessary on our part, in order to increase our confidence, He has given His own mother. -St. Alphonsus சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க. புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இறப்பதற்கு அஞ்சாத வகையில் வாழ்வோம்."  - புனித அவிலா தெரசா “Let us live in such a way, as not to be afraid to die.” -St Teresa of Avila சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சோம்பல், கெட்ட சகவாசம், ஆபத்தான உரையாடல் மற்றும் விளையாட்டுகளைத் தவிர்க்கவும்; கடந்துப்போன நேரம் திரும்பாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு ஒரு ஆன்மா இருக்கிறது, உங்கள் ஆன்மாவை இழந்தால், நீங்கள் அனைத்தையும் இழக்கிறீர்கள்."   -புனித லியோனார்ட் Avoid sloth, bad company, dangerous conversations, and games; remembering that time passes and never returns, that you have a soul, and that if you lose your soul, you lose all."  - St. Leonard of Port Maurice. சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நெருப்பு நெருங்கும்போது மெழுகு உருகுவது போல மாதாவின் பெயரை அடிக்கடி அழைக்கும் ஆன்மாக்களின் முன்னிலையில் தீய ஆவிகள் அனைத்து சக்தியையும் இழக்கின்றன.  -புனித போனவென்ச்சர் As wax melts at the approach of fire, thus the evil spirits lose all power in the presence of those souls who often call upon the name of Mary.ஸ -St. Bonaventure. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. எபிரேயர் 4-12. For the word of God is living and active, sharper than any two-edged sword, piercing to the division of soul and of spirit, of joints and of marrow, and discerning the thoughts and intentions of the heart. Hebrews 4:12 சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  எனது பலம் ஜெபத்திலும் தியாகத்திலும் இருக்கிறது;  இவைகள் வெல்ல முடியாத ஆயுதங்கள், எனது அனுபவத்தில் கற்றுக்கொண்டபடி செபமும், தியாகமும் நமது வார்த்தைகளால் செய்ய முடியாததை விட இதயத்தைத் தொடுகின்றன. புனித குழந்தை தெரேசம்மாள்  “My strength lies in prayer and sacrifice; they are invincible weapons, and touch hearts more surely than words can do, as I have learned by experience.” -St Thérèse of Lisieux சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தேவதூதர்கள், கன்னித்தாயின் பக்தர்களை நரகத்தின் தாக்குதல்களிலிருந்து தொடர்ந்து பாதுகாக்கிறார்கள்."   - புனித கெர்த்ரூத் Angels constantly guard the clients of the Blessed Virgin from the assaults of Hell."  - St. Gertrude the Great. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒரு விசுவாசி கடவுளால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று நினைப்பவர் அல்ல, ஆனால்  எல்லாவற்றையும் கடவுளிடமிருந்து  பெறுவேன் என்று நம்புபவர்.   புனித ஜான் கிளைமாகஸ் A believer is not one who thinks that God can do everything, but one who believes that he will obtain all things.   St. John Climacus. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
உத்தரிக்கும் ஸ்தலத்திலுள்ள ஆத்மாக்களுக்காக ஜெபிப்பதை புறக்கணிக்காதீர்கள். இது ஒரு அறிவுரை மட்டுமல்ல, புனிதமான தர்மத்தின் கடமையும் கூட... இந்தப் புனிதக் கைதிகளுக்கு நாம் உதவி செய்யக் கடமைப்பட்டுள்ளோம்!  புனித அல்போன்ஸ் லிகுவோரி Do not neglect to pray for the souls in purgatory. It is not only a counsel, but also a duty of holy charity... We are obliged to succor these holy prisoners! St. Alphonsus Maria de Liguori. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நமது ஆன்மாவின் இரட்சிப்பைத் தவிர, வேறு விருப்பம் எதுவும் இல்லை என்று உண்மையாகவே தீர்மானித்திருந்தால், பசாசு நம்மை நெருங்க முடியாது. புனித ஜான் போஸ்கோ. WERE WE REALLY DETERMINED TO HAVE NOTHING AT HEART BUT OUR SOUL'S SALVATION, THE DEVIL WOULD NOT BE ABLE TO GET NEAR US. St.Jhon Bosco. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உத்தரிக்கும் ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்கள் நமது நண்பர்கள்.நாம் ஒவ்வொருவரும்  ஒரு ஆன்மாவை தத்தெடுத்து  செபித்தால்,உத்தரிக்கும் ஸ்தலம் வெற்றிடமாகும்.  புனித கெத்ரூத் The Holy Souls in Purgatory are our friends. If evervone had to adopt a holy soul to pray for, Purgatory would be emptied in no time." St. Gertrude. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  புனிதமான செயல்களில் ஒன்றும், இந்த உலகில் நாம் கடைப்பிடிக்கக்கூடிய பக்தி முயற்சிகளில் சிறந்தது எதுவென்றால், இறந்தவர்களுக்காக செய்யும் தியாகங்கள், தர்மங்கள் மற்றும் செபங்களே!  - புனித அகஸ்டின் One of the holiest works, one of the best exercises of piety that we can practice in this world is to offer sacrifices, alms, and prayer for the dead. - St. Augustine. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சில விசுவாசிகள் ஒரு வகையான சுத்திகரிப்பு நெருப்பைக் கடந்து செல்வார்கள், மேலும் அழிந்துபோகும் பொருட்களை அவர்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ  நேசித்த விகிதத்திற்கு ஏற்ப இந்த உத்தரிக்கும் நெருப்பிலிருந்து குறைவாகவோ அல்லது விரைவாகவோ விடுவிக்கப்படுவார்கள்."  - புனித அகஸ்டின் "Some believers shall pass through a kind of purgatorial fire, and in proportion as they have loved with more or less devotion the goods that perish, be less or more quickly delivered from it."  - St. Augustine. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அனைத்து புனிதர்கள் திருவிழா

Image
  இவர்கள் கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள். திருவெளிப்பாடு 7-14 These are they who came through the great testing, and their robes have been washed and made white in the blood of the Lamb. Revelation 7-14. சேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க! புனித சூசையப்பரே, சகல புனிதர்களே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.