புனிதர்களின் பொன்மொழிகள்

  


சமாதானம் என்பது கடவுளிடத்தில் மட்டுமே உள்ளது. மனிதனுக்கு உலகில் அமைதி கிடைப்தில்லை; ஆனால்  கடவுளுடன் இருக்கும்போது எவருக்கும் எந்த தொந்தரவும் இருப்பதில்லை.

 -புனித.பெர்னார்ட்

Rest is in Him alone. Man knows no peace in the world; but he has no disturbance when he is with God.

-St. Bernard.

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!