Posts

Showing posts from June, 2023

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
    கடவுளை வழிபட வேண்டிய கடமை நமக்கு உள்ளது, இதை செய்யாவிட்டால் கடவுள்  நிறைவற்றவராகவும்  மகிழ்ச்சியற்றவராகவும் இருப்பார் என்பதற்காக அல்ல, மாறாக நாமே நிறைவற்றவராகவும்  மகிழ்ச்சியற்றவராகவும் வாழ்வோம்.. முத்தி.ஆயர் புல்டன் ஷீன் You have a duty to worship God, not because He will be imperfect and unhappy if you do not, but because you will be imperfect and unhappy. Bl.Bishop Fulton Sheen. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அரசன்.சூசையபபே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  அர்ச். பிரான்சிஸ் அசிசியாரிடம் ஒரு நண்பர் ஒருநாள், “ தந்தையே அனைவரும் உம்மை புனிதர் என்று கூறுகின்றனர். ஆனால் நீர் உம்மை பெரும்பாவி என்று கூறுகின்றீர். இத்தனைக்கும் நீர் திருடர் அல்ல. கொலைகாரர் அல்ல. பெண்பித்தர் அல்ல. பின்பு ஏன் உம்மை நீர் பாவி என்று அழைக்கிறீர் ?” என்று கேட்டார். அதற்கு அசிசியார, “ நீர் கூறிய பாவிகளில் யாருக்காவது ஆண்டவர் எனக்குத் தந்த வரப்பிரசாதத்தை அளித்திருப்பாரானால் அவர் அந்த வரப்பிரசாதத்தை சிறப்பாக பயன்படுத்தி என்னைவிட அதிகமாக ஆண்டவருக்கு ஊழியம் புரிந்து ஆண்டவரது மாட்சியை என்னைவிட அதிகமாகப் போற்றி புகழ்ந்திருப்பார்” என்றார். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஆங்காரம், தேவதூதர்களை பசாசுகளாக மாற்றியது ; மனத்தாழச்சி, மனிதர்களை தேவத்தூதர்களாக மாற்றுகிறது.  புனித அகஸ்டின். It was pride that changed angels into devils; it is humility that makes men as angels. St. Augustine. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுளே எப்போதும் வெற்றி பெறுவார். நீங்கள் கடவுளின் கருவியாக இருந்தால், நீங்களும் வெற்றி பெறுவீர்கள், ஏனெனில் நீங்கள் கடவுளுக்காக போராடுகின்றீர்கள். புனித ஜோஸ்மரியா எஸ்க்ரிவா. God always wins. If you are his instrument, you too will win, because you will fight God’s battles.  St. Josemaria Escriva. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Abortion planned Murder

கருக்கலைப்பு திட்டமிடப்பட்டக் கொலை வாழவிடுங்கள்.. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 73 மில்லியன் கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன(உலக சுகாதார நிறுவனம்) இந்த கொடுமையான பாவத்திற்கு ஒரு நாள் கடவுளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். எச்சரிக்கையாக இருக்கவும் ... கருக்களைப்பு செய்தவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் கருக்களைப்பு செய்தவர்கள் தங்கள் மரணத்திற்கு முன் அதற்க்கான பரிகாரத்தை செய்து முடிக்க வேண்டும். தொடர்ந்து அநாதை குழந்தைகளுக்கு உதவுவது.பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு உதவுவது,ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுவது...மேலும் பல உதவிகள்  ஒவ்வொரு முறை குழந்தைகளுக்கு தர்மம் செய்யும் போதும் விளம்பரம் செய்யாமல் ,என் குழந்தையை நானே கொன்று விட்டேன் என்ற குற்ற உணர்ச்சியும் அதறக்கான பிராயச்சித்தமாக தர்மம் செய்கிறேன் என்ற உணர்வுடன் சாகும் வரை தொடர்ந்து செய்யும் போது இறைவனின் இரக்கம் நிச்சயம் கிடைக்கும்.இறைவனுக்கு உங்களுக்கும் இடையே துண்டிக்கப்பட்ட உறவு மீண்டும் மலரும். Let live Alive. Abortion planned Murder. Around 73 million induced abortions take place worldwide each year.(WHO) One day we must...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  புனித ஸ்நாபக அருளப்பரைப் போல நம்மையே மறந்து கர்த்தராகிய இயேசுவை மேன்மையடையவும் மகிமைப்படுத்தவும் வேண்டும்."   - அர்ச்.பீட்டர் ஜூலியன் எமர்ட் "We must forget self like St. John the Baptist and exalt and glorify the Lord Jesus."  - St. Peter Julian Eymard சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுளுக்கு  துன்பங்கள் எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது, மற்ற நல்ல விஷயங்களைப் பெறுவதற்கு அது எவ்வளவு உதவுகிறது என்பதை மட்டும் நீங்கள் அறிந்திருந்தால்,  எந்த துன்பத்திலும் நீங்கள் ஆறுதலை எதிர்ப்பார்க்காமல், இறைவனுக்குப் பிறகு சிலுவையைச் சுமப்பதை நீங்கள் ஒரு பெரிய மகிழ்ச்சியாகக் கருதுவீர்கள்.  - புனித சிலுவை அருளப்பர் If you knew how pleasing to God is suffering, and how much it helps in acquiring other good things, you would never seek consolation in anything; but you would rather look upon it as a great happiness to bear the Cross after the Lord."  - St. John of the Cross. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  கடவுளின் மறைவான தீர்ப்புகளைப் பற்றி விவாதிப்பதில் ஜாக்கிரதையாக இருங்கள் .ஒருவர் ஏன் கடவுளால் கைவிடப்படுகிறார், ஏன் ஒருவர் கடவுளின் இரக்கத்தால் விரும்பப்படுகிறார், அல்லது ஒருவர் ஏன் அதிகத் துன்பபடுகிறார் மற்றொவர் ஏன் மிக உயர்ந்தவராகிறார்  இத்தகைய விஷயங்கள் மனித புரிதலுக்கு அப்பாற்பட்டவை. கடவுளின் தீர்ப்புக்கான காரணங்களை  ஆழமாக புரிந்து கொள்ள முடியாது. தாமஸ் கெம்பீஸ். Beware of discussing God's hidden judgments -- why this person is so forsaken and why that one is favored with grace, or why one man is so afflicted and another highly exalted. Such things are beyond human understanding and no reason or disputation can fathom the judgments of God. Thomas Kempis. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
   மனம்திருந்திய பாவிகளால் மோட்சம் நிரம்பியுள்ளது, இன்னும் பலருக்கு இடமுண்டு!" அர்ச்.. ஜோசப் கஃபாசோ. Heaven is filled with converted sinners, of all kinds and there is room for more!” —St. Joseph Cafasso சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு நிந்தைப் பரிகாரம்

Image
  *மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு நிந்தைப் பரிகாரம்* மைந்தனின் நிந்தை எப்படி மாதாவைப் பாதிக்கிறதோ அதே போல் மாதாவின் நிந்தை மைந்தனை மிகவும் வேதனைப்படுத்துகின்றது. இதனாலேயே சேசு தன் அன்னையின் மாசற்ற இருதயத்திற்கும் நிந்தை பரிகாரம் செய்யப்படும்படி கேட்கிறார். 1925-ம் வருடம் டிசம்பர் 10-ம் நாள் பாத்திமா காட்சி பெற்று சகோதரி லூஸியாவுக்கு சேசு தம் அன்னையுடன் தோன்றினார். மாதாவின் வலது கரத்தில் குத்தி ஓடுருவும் முட்களால் சூழப்பட்ட ஓர் இருதயம் இருந்தது. சேசு லூஸியாவுக்கு அந்த இருதயத்தைக் காட்டி. "உன்னுடைய மிகப்புனித அன்னையின் இருதயத்தின் மீது இரக்கப்படு. நன்றியற்ற மனிதர்கள் அதை ஒவ்வொரு விநாடியும் ஊடுருவக் குத்தும் முட்களால் இது சூழப்பட்டுள்ளது. பரிகார முயற்சி செய்து அம் முட்களை அகற்ற யாருமில்லை'' என்றார். நம் அன்னையின் இருதயத்துக்கு ஆறுதல் தர சேசு எவ்வளவு ஆசிக்கின்றார், என்று இதிலிருந்து நாம் உணர முடியும். இக்காட்சி நடைபெற்று இரண்டு மாதங்களுக்குப் பின் 1926- பெப்ருவரி 15-ம் நாள் சேசு மீண்டும் லூஸியாவுக்குத் தோன்றி என் தாயின் மாசற்ற இருதயப் பக்தியைப் பரப்ப இதுவரை என்ன செய்யப்பட்டுள்...

பொன்மொழிகள்

Image
  யார் பெரியவர், யார் சிறியவர் என்று வாதிடுபவர்களை விட, தனது பாவ நிலையையும், தனது நற்பண்புகளின் சிறுமையையும், தனக்கும் புனிதர்களின் பரிபூரணத்துக்கும் இடையே உள்ள தூரத்தைப் பற்றி நினைப்பவர்களே கடவுளின் விருப்பதிற்கு ஏற்ப வாழ்கிறார்கள். காப்ஸ் கெம்பீஸ் The man who thinks of the greatness of his own sins and the littleness of his virtues, and of the distance between himself and the perfection of the saints, acts much more acceptably to God than the one who argues about who is greater or who is less. Thomas kempis. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கத்தோலிக்க மதமே உங்கள் முன்னோர்களின் மதம், இயேசு கிறிஸ்து ஸ்தாபித்த ஒரே மதம், அவரே உறுதியளித்த இறுதிக்காலம் வரை நிலைத்திருக்கும் கத்தோலிக்க மதத்தில் மட்டுமே உங்கள் ஆன்மாவைக் காப்பாற்ற முடியும்."  - புனித ஜான் பிரான்சிஸ் ரெஜிஸ் The Catholic religion was the religion of your forefathers, and the only one Jesus Christ founded; the one which He promised would endure till the end of time. It is in the Catholic religion alone that you can save your soul."  - St. John Francis Regis. இயேசு கிறிஸ்து தோற்றுவித்த ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை.பிரிவினை சகோதரர்களால் இயேசுவின் பெயரால் தோற்றுவிக்கப்பட்ட பல இலட்சம் சபைகள் கிறிஸ்தவ மதம் அல்ல .அது அவர்களுடைய சொந்த சபை.போலி கிறிஸ்தவம் (Duplicate Chirtianity) சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  திருச்சபை துன்பத்தில் இருக்கிறாள்; அவள் மிதிக்கப்படுகிறாள், அவளுடைய எதிரிகள் உள்ளே இருக்கிறார்கள். அவளைக் கைவிட வேண்டாம்.” —கார்டினல் ராபர்ட் சாரா. The Church is suffering; she is trampled on, and her enemies are within. Let us not abandon her.” —Cardinal Robert Sarah சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒரு பெரிய சோதனை இல்லாமல் கடவுள் பெரிய பரிசை வழங்குவதில்லை"  புனித ஐசக்  God does not grant a great gift without a great trial" St. Isaac சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இருளை ஒளியால் மட்டுமே சிதறடிக்க முடியும். வெறுப்பை அன்பினால் மட்டுமே வெல்ல முடியும்.  - புனித ஜான் பால் II Darkness can only be scattered by light. Hatred can only be conquered by love. - St. John Paul II. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச் சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  The evil in the world must not make me doubt the existence of God. There could be no evil if there were no God. Fulton sheen. உலகில் உள்ள தீமைகள், கடவுள் இருப்பை சந்தேகிக்க நாம் அனுமதிக்ககூடாது. ஏனெனில் கடவுள் இல்லை என்றால் தீமையும் இருக்க முடியாது. புல்டன் ஷீன். சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஜெபமாலை செபிக்கும் ஒரு படையை எனக்குக் கொடுங்கள், நான் உலகை வெல்வேன்.  - ஆசீர்வதிக்கப்பட்ட போப் பயஸ் IX Give me an army saying the Rosary and I will conquer the world.”  —Blessed Pope Pius IX சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  நற்கருணை  திருச்சபையின் இதயம் என்பதால், பசாசு நற்கருணையை கடுமையாகத் தாக்குகிறது.  ராபர்ட் கார்டினல் சாரா THE DEVIL STRONGLY ATTACKS THE EUCHARIST BECAUSE IT IS THE HEART OF THE LIFE OF THE CHURCH. ROBERT CARDINAL SARAH. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  பசாசு மனிதர்களை கெடுப்பதற்கு பிடிவாதமாகவும், சுறுசுறுப்பாகவும், இம்சையாகவும், விடாமுயற்சியுடனும் இருக்கிறான். அவன் தோல்வியால் விரக்தியடைவதில்லை ,மக்களின் உயர்ந்த ஆன்மீகத்தால்  அவநம்பிக்கையும் அடைவதில்லை. கடவுளின் ராஜ்யத்தை அழிக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் தவறாக வழிநடத்துவதே அவனது திட்டம். ஒருவரின் உடலைத் தீட்டுப்படுத்த முடியாவிட்டால், எண்ணங்களையாவது தீட்டுப்படுத்துகிறான்.மேலும் அவனுடைய ஆன்மீகத்தின் மீதான தாக்குதல்களை மறுப்பவருக்கு மாம்சத்தில் ஒரு முள்ளாவது கொடுக்கப்படுகிறது (2 கொரி. 12:7). கடவுளின் குழந்தைகளை  வீழ்த்த முடியாவிட்டால், குறைந்தபட்சம் பொய்யான பழியாவது சுமத்துகிறான்.  திருதந்தை ஷெனௌடா III  "கடினமான போர்கள்". The devil is persistent, active, importunate, and persevering. He is not disheartened by failure nor does he get desperate due to the high spirituality of people. He proceeds in his plan to destroy God's kingdom, and to mislead even the elect. If he cannot defile someone's body, he defiles his thoughts at least, and whoever refuses hi...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இயேசுவின் திருஇருதய பக்தியில் வளர்வதற்கு மிகவும் பயனுள்ள வழி, மரியாயின் மாசற்ற இதயம்."  புனித மார்கரீத் மரியம்மாள் The most efficacious way to have devotion to the Sacred Heart of Jesus is through the Immaculate Heart of Mary.”  St. Margaret Mary Alacoque சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
இறப்பின் தருணம் வரும்போது நாம் செய்ய விரும்புவதை இப்போதசெய்வோம்.   - புனித ஏஞ்சலா மெரிசி‌ "Do now what you wish to have done when your moment comes to die."  - St. Angela Merici. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.