Posts

Showing posts from September, 2022

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மனித சரித்திரமானது மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தரும் கடவுளைத் தவிர வேறு ஒன்றைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் ஒரு நீண்ட பயங்கரமான பயணம். Human history is the long terrible story of man trying to find something other than God which will make him happy. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்தைகள்

Image
  நேர்மையாளருடைய வலிமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும். யாகப்பர் 5-16. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
உண்ணாவிரதம் ஆன்மாவைச் சுத்தப்படுத்துகிறது, மனதை உயர்த்துகிறது, சரீரத்தை ஆவிக்கு உட்படுத்துகிறது, செய்த பாவத்தை எண்ணி மன வருத்தமடைய செய்து, இதயத்தை அடக்கமாக்குகிறது, காமத்தின் மேகங்களைச் சிதறடிக்கிறது, காமத்தின் தீயை அணைக்கிறது, மேலும் கற்பின் உண்மையான ஒளியைப் பற்றி எரிக்கிறது.   - அர்ச் அகஸ்டின். Fasting cleanses the soul, raises the mind, subjects one's flesh to the spirit, renders the heart contrite and humble, scatters the clouds of concupiscence, quenches the fire of lust, and kindles the true light of chastity."  - St. Augustine. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்தைகள்

Image
  கடவுளாகிய ஆண்டவருக்கு நீ முற்றிலும் உண்மையாய் இரு. இணைச் சட்டம் 18-13. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்தைகள்

Image
  மகனே ,பாவம் செய்தாயோ,திரும்பவும் செய்யாதே.ஆனால்,செய்தவைகள் உனக்கு மன்னிக்கப்டும்படி மன்றாடு.பாம்மை விட்டு விலகுவது போலப் பாவத்தை விட்டு விலகு .அவைகளின் அண்மையில் போனாயானால்,அவைகள் உன்னைத் தம் வயப்படுத்தும்.சிங்கத்தின் பற்கள் போல் அவற்றின் பற்கள் மனிதருடைய ஆன்மாவைக் கொலைப் படுத்தும். சீராக் 21(1-4) சேசுவுக்கே புகழ்!  தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்ரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

இறைவனின் இறைவார்தைகள்

Image
  ஒரே அன்பும்,ஒரே உள்ளமும்,ஒரே மனமும் கொண்டிருங்கள்.போட்டி மனப்பான்மைக்கும்,வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம்.மனத்தாழ்ச்சியோடு மற்றவரை உங்களினும் உயர்ந்தவராகக் கருதுங்கள்.உங்களுள் ஒவ்வொருவரும் தன் நலத்தையே நாடாது பிறர் நலத்தையே நாட வேண்டும்.கிறிஸ்து இயேசுவில் இருந்த மனநிலையே உங்களிலும் இருப்பதாக. பிலிப்பியர் 2(3-5) சேசுவுக்கே புகழ்!  தேவமாதாவேவாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  வார்தைகளை விட செயல்கள் சத்தமாக பேசுகின்றன; உங்கள் வார்த்தைகள் கற்பிக்கட்டும், உங்கள் செயல்கள் பேசட்டும். அர்ச் பதுவை அந்தோணியார். Actions speak louder than words; let your words teach and your actions speak. St.Antony of Pathuva. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  #lent பயணிகள் ஒரு நீண்ட பயணத்தைத் தொடங்கும்போது ஒரு தடியில் சாய்வது போல கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் சிலுவையின் மீது சாய்ந்திருக்க வேண்டும். கிறிஸ்துவின் பாடுகள் நமது மனங்களிலும் இதயங்களிலும் ஆழமாக பதிக்கப்பட்டிருக்க வேண்டும், ஏனென்றால் அதிலிருந்து மட்டுமே அவர்கள் சமாதானத்தையும் அருளையும் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். பதுவை அர்ச் அந்தோணியார். Christians must lean on the Cross of Christ just as travelers lean on a staff when they begin a long journey. They must have the Passion of Christ deeply embedded in their minds and hearts, because only from it can they derive peace, grace, and truth.” St.Antony. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  எந்த மனிதனும் நல்லவனாக இருக்க கடினமாக முயற்சி செய்யாத வரை அவன் எவ்வளவு கெட்டவன் என்று உணர்ந்துக்கொள்ளவே முடியாது. No man knows how bad he is till he has tried very hard to be good.” சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
   நாம் கற்றுக்கொள்ள முடியாத பாடங்களை நமக்குக் கற்பிப்பதற்காக, வாழ்க்கையின் தாழ்வு நிலைகளை அனுபவிக்க கடவுள் வேறு வழிகளின்றி அனுமதிக்கிறார். God allows us to experience the low points of life in order to teach us lessons that we could learn in no other way.”  சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்தைகள்

Image
  கடவுளின் மனிதனாகிய நீ, பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப் பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு. விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலை வாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய். 1திமேத்தேயு 6-11 சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்தைகள்

Image
  இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடனிருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்; கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள். சபை உரையாளர் 11-9. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்தைகள்

Image
  வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன? மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலைச் சுமையைக் கண்டேன். கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.சபைஉரையாளர் 3(10-11) சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். .

இறைவனின் இறைவார்தைகள்

Image
  ஒருவர் பொய் பேசிச் சேர்க்கும் பொருள், காற்றாய்ப் பறந்துவிடும்; அவரது உயிரையும் அது வாங்கி விடும். நீதிமொழிகள் 21-6. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுககாக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்தைகள்

Image
  ஏழை கூக்குரலிடும்போது எவன் காதைப் பொத்திக்கொள்கிறானோ, அவன் தானே உதவிக் காக மன்றாடும்போது எவரும் அவனுக்குச் செவி கொடுக்கமாட்டார். நீதிமொழிகள்21-13. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்தைகள்

Image
  பொய் கனவுகளைத் தீர்க்க தரிசனமாய் உரைத்து தங்கள் பொய்களாலும் நடிப்புகளாலும் நம் மக்களை மயக்குகின்ற தீர்க்கதரிசிகளுக்கு நாம் விரோதமாய் இருக்கிறோம்.நாம் அவர்களை அனுப்பவுமில்லை ; அவர்களுக்கு ஆணை தந்ததுமில்லை ; அவர்களால் இந்த மக்களுக்கு ஒரு பயனுமில்லை. எரேமியா 23-32 சேசுவுக்கே புகழ்!   தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்தைகள்

Image
  ஞானத்தையும்,அறிவையும் கண்டவன் எவ்வளவோ மேலானவன் எனினும்,தெய்வ பயமுள்ளவனை விட அவன் மேலானவன் அல்லன்.தெய்வ பயம் மற்ற யாவற்றையும் விட மேலானது.தெய்வ பயம் உடைய மனிதன் பேறு பெற்றவன்.ஆனால் விசுவாசத்தின் தொடக்கமும் அதனுடன் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். சீராக்ஆகமம் 25(13-15) சேசுவுக்கே புகழ்!  தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஆன்மாவின் மரணத்திற்க்கான உறுதியான அறிகுறி தேவாலய வழிபாட்டு முறைகளை தவிர்ப்பது. அர்ச்.ஜான் கிளைமேக்ஸ் A sure sign of the deadening of the soul is the avoidance of the church services. St.John climacus  சேசுவுக்கே புகழ்! தேவமாதவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தெய்வீக ஐக்கியத்தை அடைவதற்கு, கடவுள் நமக்கு அனுமதிக்கும் அனைத்து பிரச்சனைகளும் தேவை. இதன் மூலமே, அவர் நம் தாழ்வு மனப்பான்மை அனைத்தையும் துடைக்கிறார். எனவே, அனைத்து அவமானங்கள், காயங்கள், பலவீனங்கள், நண்பர்களால் கைவிடப்படுதல், சங்கடங்கள் ... அனைத்தும் மிக அவசியம்"   அர்ச் கேத்தரின் ஆஃப் ஜெனோவா To attain to divine union, all the troubles God sends us are required. By means of these, He wipes out all our lower inclinations. Hence, all the insults, injuries, infirmities, abandonment by friends, embarrassments... are all extremely necessary"  - St. Catherine of Genoa. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்தைகள்

Image
  தீமையை வெறுப்போர்மீது ஆண்டவர் அன்புகூர்கின்றார்.  திருப்பாடல்கள்97-10. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நமது  செயல்கள் ஒவ்வொன்றும் நமக்கே சொந்தம்;அவற்றின் விளைவுகள் சொர்க்கத்திற்குரியவை.   அர்ச்.பிரான்சிஸ் அசிசி. Our actions are our own; their consequences belong to Heaven.  St. Francis of Assisi. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
   மனிதன், தன்னுடைய எல்லா செயல்களாலும், ஆசைகளாலும் கடவுள் என்ற முதல் உண்மையை அறியும்போது தான், முழுமையான மனிதனாக இறுதி நிலையை அடைகிறான்.(ScG 3.25). The ultimate end of the whole of man, and of all his operations and his desires, is to know the first truth, which is God (ScG 3.25). சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
ஆண்டவரின் கண்கள் நேர்மையானவர்களை நோக்குகின்றன. அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. ஆண்டவரின் முகமோ தீமைச் செய்வோருக்கு எதிராக இருக்கின்றது. நன்மை செய்வதில் நீங்கள் ஆர்வமுடையவர்களாய் இருந்தால், உங்களுக்குத் தீமை செய்யப்போகிறவர் யார்?  1 பேதுரு: 3: 12, 13 சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்தைகள்

Image
  ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? திருப்பாடல்கள் 116-12. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

இறைவனின் இறைவார்தைகள்

Image
  கடவுளாகிய ஆண்டவர் நமக்குத் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார். திருப்பாடல் 84-11 சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்தைகள்

Image
  ஆண்டவரே! எங்கள் குற்றத்தையும் எங்கள் மூதாதையரின் தீமையையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்; நாங்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தோம். எரேமியா 14:20 சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும். மத்தேயு 7(1-2). இயேசுவுக்கே புகழ் ! அன்னை மரியாயே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.!

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  யாரும் செய்யவில்லை என்றாலும், சரி என்பது சரியே. அர்ச்.அகுஸ்தினார். Right is right, even if no one does.  St. Augustine. சேசுவுக்கே புகழ் !  தேவமாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்தைகள்

Image
  " சகோதரர்களே, உண்மை எதுவோ, கண்ணியமானது எதுவோ, நீதி எதுவோ, தூயது எதுவோ, இனியது எதுவோ, எதெல்லாம் நற்பண்புடையதோ, எதெல்லாம் புகழ்ச்சிக்குரியதோ, அவற்றையே மனத்தில் கொள்ளுங்கள்." பிலிப்பியர் 4 : 8 சேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  சிறு தியாகம் செய்யும் எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிடாதீர்கள், புன்னகையானப் பார்வையால், அன்பான வார்த்தையால்;  சிறியதை செய்தாலும் அனைத்தையும் அன்பாக  செய்யுங்கள்.  அர்ச் தெரேசம்மாள். Miss no single opportunity of making some small sacrifice, here by a smiling look, there by a kindly word; always doing the smallest right and doing it all for love." St. Thérèse of Lisieux. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
   பசாசு 100 க்கும் மேற்பட்ட சாதாரண நபர்களை விட அதிகமாக ஒரு குருவானவரை சோதிக்கிறது, ஏனெனில் மேய்ப்பனை சிதறடிக்க, ஆடுகள் சிதறிடிக்கபடுவார்கள்   - அர்ச் அல்போன்ஸ் லிகோரியார். Pray for Priests The devil tempts one priest more than 100 laypersons because by taking away the shepherd, the flock is scattered. - St. Alphonsus Liguori குருக்களுக்காக வேண்டும் ஜெபம் நித்திய குருவாகிய சேசுவே! உமது தாசராகிய குருக்களுக்கு எவரும் தீங்கு செய்யாதபடி அவர்களை உமது இருதயமாகிய தஞ்ச ஸ்தலத்தில் வைத்துக் காப்பாற்றியருளும். அனுதினமும் உமது திருச்சரீரத்தைத் தொட்டு வரும் அபிஷேகம் பெற்ற அவர்கள் கரங்களைக் கறைபடாமல் காப்பாற்றும். விலைமதிக்கப்படாத உமது திரு இரத்தத்தில் தோய்ந்து சிவந்திருக்கும் அவர்களுடைய இதழ்களை நிர்மல சுத்தமாய்க் காத் தருளும். உமது மாட்சிமை பொருந்திய குருத்துவத்தின் உன்னத அட்சரங்களால் முத்திரிக்கப் பெற்ற அவர்கள் இருதயங்கள் உலகப் பற்று இன்றி தூய்மையாயிருக்கச் செய்தருளும். உலகத் தீவினைகள் அவர்களை அணுகாதபடி உமது பரிசுத்த அன்பு அவர்களைச் சூழ்ந்து காக்கும் கேடயமாயிருக்கக்கடவது. அவர்க...

இறைவனின் இறைவார்தைகள்

Image
  உங்களுள் யாரும் ஒருவனைச் சார்ந்து கொண்டு வேறொருவனுக்கு எதிராக நின்று இறுமாப்பு அடையவேண்டாம். 1கொரி 4-6 சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்த்தைகள்

Image
  உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள்; உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள்."  மத்தேயு 12:37 சேசுவுக்கே புகழ்!    தேவமாதவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  திவ்விய நற்கருணையில்  கடவுளையே பரிசாக பெறுகிறோம் எனவே அவரை நாம் கண்ணியமான முறையில் பெற வேண்டும்.  சூப்பர் மார்க்கெட்டில் பெறுவது போல் அல்ல‌.  ராபர்ட் கார்டினல் சாரா. The Eucharist is a gift we receive from God and we must receive it in a dignified way. We are not at the supermarket.” -  Robert Cardinal Sarah  சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இரக்கம் காட்டுபவர் சுதந்திரமானவர். தீயவராய் இருப்பவர் அரசராக இருந்தாலும் அடிமையாகவே இருக்கிறார். அர்ச்.அகுஸ்தினார். He who shows mercy is free. He who is evil is a slave even if he is a king.   Saint Augustine. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் இறைவார்தைகள்

Image
  சமாதானத்தை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் ஏனெனில்,அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். மத்தேயு 5-9 சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒரு குருவானவர் மோட்சம் சென்றாலும் நரகம் சென்றாலும் தன்னுடன் ஆயிரம் பேரையாவது அழைத்துக்கொண்டு தான் செல்வார். புனித ஜான் மரிய வியானி பங்கு குருக்களின் பாதுக்காவலர்.ஞ A priest goes to Heaven or a priest goes to Hell with a thousand people behind. St. John Vianney. The patron saint of parish priests. குருக்களுக்காக வேண்டும் ஜெபம் நித்திய குருவாகிய சேசுவே! உமது தாசராகிய குருக்களுக்கு எவரும் தீங்கு செய்யாதபடி அவர்களை உமது இருதயமாகிய தஞ்ச ஸ்தலத்தில் வைத்துக் காப்பாற்றியருளும். அனுதினமும் உமது திருச்சரீரத்தைத் தொட்டு வரும் அபிஷேகம் பெற்ற அவர்கள் கரங்களைக் கறைபடாமல் காப்பாற்றும். விலைமதிக்கப்படாத உமது திரு இரத்தத்தில் தோய்ந்து சிவந்திருக்கும் அவர்களுடைய இதழ்களை நிர்மல சுத்தமாய்க் காத் தருளும். உமது மாட்சிமை பொருந்திய குருத்துவத்தின் உன்னத அட்சரங்களால் முத்திரிக்கப் பெற்ற அவர்கள் இருதயங்கள் உலகப் பற்று இன்றி தூய்மையாயிருக்கச் செய்தருளும். உலகத் தீவினைகள் அவர்களை அணுகாதபடி உமது பரிசுத்த அன்பு அவர்களைச் சூழ்ந்து காக்கும் கேடயமாயிருக்கக்கடவது. அவர்களுடைய பிரயாசை ஏராளமான பலன் கொடுக்கும்படி...