புனிதர்களின் பொன்மொழிகள்

 


#lent

பயணிகள் ஒரு நீண்ட பயணத்தைத் தொடங்கும்போது ஒரு தடியில் சாய்வது போல கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் சிலுவையின் மீது சாய்ந்திருக்க வேண்டும். கிறிஸ்துவின் பாடுகள் நமது மனங்களிலும் இதயங்களிலும் ஆழமாக பதிக்கப்பட்டிருக்க வேண்டும், ஏனென்றால் அதிலிருந்து மட்டுமே அவர்கள் சமாதானத்தையும் அருளையும் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பதுவை அர்ச் அந்தோணியார்.


Christians must lean on the Cross of Christ just as travelers lean on a staff when they begin a long journey. They must have the Passion of Christ deeply embedded in their minds and hearts, because only from it can they derive peace, grace, and truth.”

St.Antony.

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.



Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!