இறைவனின் இறைவார்தைகள்
ஒரே அன்பும்,ஒரே உள்ளமும்,ஒரே மனமும் கொண்டிருங்கள்.போட்டி மனப்பான்மைக்கும்,வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம்.மனத்தாழ்ச்சியோடு மற்றவரை உங்களினும் உயர்ந்தவராகக் கருதுங்கள்.உங்களுள் ஒவ்வொருவரும் தன் நலத்தையே நாடாது பிறர் நலத்தையே நாட வேண்டும்.கிறிஸ்து இயேசுவில் இருந்த மனநிலையே உங்களிலும் இருப்பதாக.
பிலிப்பியர் 2(3-5)
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவேவாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment