Posts

Showing posts from December, 2023

புனிதர்களின் போதனைகள்

Image
  கடவுளுக்கும், சாத்தானுக்கும் இடையிலான போர் மனிதனுடைய ஆன்மாவிற்க்காக நடைபெறுகின்றது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் ஆன்மாவிற்க்காக இந்தப் போர் மூளுகிறது.  புனித பத்ரே பியோ. ஆன்மா இல்லை,நரகம் இல்லை, சாத்தான் இல்லை என்ற நவீன போதனைகள் கடவுளிடமிருந்து வருவதில்லை. The field of battle between God and Satan is the human soul. It is in the soul that the battle rages every moment of life.  St.Padre Pio. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
கடவுளின் நினைவில் வாழ்பவர்கள் துன்பங்களை பக்தி உணர்வுடன் தாங்குவார்.ஆனால், கடவுளை மறந்தவர்கள் சுயநலம் கொண்டவனாகவும், உணர்ச்சியற்றவனாகவும் மாறுகிறார்கள்.  புனித மார்க்  The remembrance of God is suffering of heart endured in a spirit of devotion. But he who forgets God becomes self-indulgent and insensitive. St. Mark the Ascetic. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மனிதனின் அழிவுக்குக் காரணமான அகங்காரத்தை அழிக்கப்பதற்க்காக மோட்சத்தின் அரசர்.., சாதாரண தொழுவத்தில் பிறந்தார்.  - புனித அல்போன்சஸ் லிகுவோரி THE KING OF HEAVEN DEIGNED TO BE BORN IN A STABLE, BECAUSE HE CAME TO DESTROY PRIDE, THE CAUSE OF MAN'S RUIN"  - Saint Alphonsus Liguori சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவத்தை வெறுக்காமல் ஆடம்பர கிறிஸ்து பிறப்பு விழாவால் எந்த பலனும் இல்லை

  பாவத்திலிருந்து நம்மை மீட்கவே கடவுள் மனிதரானார்.அந்த பாவத்தை விலக்காமல்,பாவம் செய்வதை தடுக்க முயற்சி எதுவும் எடுக்காமல், பாவ சந்தர்ப்பங்களைத் தவிர்க்காமல், செய்த பாவத்திற்கு பாவசங்கீர்தனம் செய்யமால்,செய்த பாவத்திற்கு ஏற்ற பாவ பரிகாரமும் செய்யாமல்,கொண்டாடப்படும் ஆடம்பர கிறிஸ்து பிறப்பு விழா,நம் மீட்பரிடமிருந்து எந்த ஆன்மப்பலனையும் பெற்றுத்தராது. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  புனித ஸ்தேவானின் மன்றாட்டினாலேயே, திருச்சபைக்கு புனித பவுல் கிடைத்தார். கல்லால் எரிந்துக்கொல்லப்பட்ட புனித ஸ்தேவான் ஜெபத்தை சர்வவல்லவர் ஏற்றுக்கொண்டதால் சவுல்,புனித பவுலாக உயர்த்தப்பட்டார்."  - புனித அகஸ்டின் If St. Stephen had not prayed, the Church would not possess Paul. Paul was raised up because the prayer of St. Stephen, who was cast down, was accepted by the Almighty."  - St. Augustine. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  மற்றவர்களின் வேதனையில் நாம் முழு மனதுடன் பங்கு கொள்ளும்போது கடவுள் அற்புதத்தை நிகழ்த்துகிறார்.  புனித பைசியோஸ். God performs a miracle when we wholeheartedly participate in the pain of others. St. Paisios. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுளின் இரக்கம் நமது விருப்பம் போல் அல்லாமல், நமது துன்பங்களிலே மறைந்துள்ளது,  துன்பங்களை நாம் பொறுமையாக ஏற்றுக்கொள்ளும்போது அவை நாம் மனந்திரும்பவும், நித்திய தண்டனையிலிருந்து விடுவிக்கவும் உதவுகின்றன.  புனித மார்க் The mercy of God is hidden in sufferings not of our choice, and if we accept such sufferings patiently, they bring us to repentance and deliver us from everlasting punishment. St. Mark the Ascetic சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  சமூக சேவை அடிப்படையானது, ஆனால் ஆன்மாக்களின் இரட்சிப்பு மற்ற எல்லா பணிகளையும் விட முக்கியமானது".  - ராபர்ட் கார்டினல் சாரா. The social mission is fundamental, but the salvation of souls is more important than any other work" -  Robert Cardinal Sarah. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புலன்களின் அரசனை அடக்கி ஆள வேண்டும்

Image
   பரிசுத்தமாயிருங்கள். உங்கள் சரீரங்களில் பரிசுத்தமாயிருக்கத் தொடங்கி, பின் ஆன்மாக்களைப் பரிசுத்தமாக்குங்கள். ஐம்புலன்களின் அரசனான உங்கள் கண்களிலிருந்து  தொடங்குங்கள். அதுதான் மிக வேதனையான, பின்னிக்கிடக்கிற ஆசைகளுக்கு வழி வகுக்கிறது.  கண், ஒரு பெண்ணின் உடலைப் பார்க்கிறது-ஒரு பெண்ணின் மீது இச்சை கொள்கிறது. கண் பணக்காரர்களின் செல்வத்தைப் பார்க்கிறது - பொன்னை இச்சிக்கிறது. கண் ஆளுகிறவர்களின் அதிகாரத்தைப் பார்க்கிறது-அதிகாரத்தை இச்சிக்கிறது.  *உங்களுடைய கண்கள் சமாதானமாய், நேர்மையாய். சாந்தமாய். தூய்மையாய் இருக்கட்டும். உங்கள் விருப்பங்களும் சமாதானமாய், நேர்மையாய், சாந்தமாய், தூய்மையாய் இருக்கும்.* எவ்வளவுக்கு அதிகமாக உங்கள் கண்பார்வை சமாதானமாய், நேர்மையாய், சாந்தமாய், தூய்மையாய் சுத்தமாயிருக்குமோ, அந்த அளவுக்கு *உங்கள் இருதயம் சுத்தமாயிருக்கும்.* சோதனை தரும் கனிகளை ஆவலுடன் கண்டுபிடிக்கிறவனாக இருக்கிற *உன் கண்ணின் மேல் ஒரு காவலை ஏற்படுத்து.* *உங்கள் சரீரத்தில் நீங்கள் கற்புடையவர்களாக இருக்க விரும்பினால், உங்கள் பார்வைகளில் கற்புடையவர்களா யிருங்கள்.* *சரீரத்தின் கற்ப...

அமல உற்பவ பெருவிழா வாழ்த்துக்கள்

Image
  ஞானம் கடவுளுடைய வல்லமையின் ஆவி: எல்லாம் வல்லவரது மகிமையொளியின் தூய சுடர்: ஆதலால் மாசுள்ளது எதுவும் அதற்குள் நுழைய முடியாது கடவுளுடைய வேலைத்திறனின் கறை படியாக் கண்ணாடி: அவருடைய நன்மைத் தனத்தின் சாயல் ஞான ஆகமம்-7:25,26 அனைவருக்கும் அமலோற்பவ மாதாவின் பெருவிழா வாழ்த்துக்கள்

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  புனிதமே பூமியில் அழகானது. அதைக் கேட்போம், அதைப் பெறுவதற்கு உழைப்போம், நம் மாதிரியான இயேசுவின் மீது நம் கண்கள் பதியட்டும்  புனித குழந்தை தெரேசம்மாள். Sanctity is the only beautiful thing on earth. Let us ask for it, let us work to acquire it, our eyes fixed upon the model: Jesus!” Saint Thérèse சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.