புனிதர்களின் பொன்மொழிகள்
புனித ஸ்தேவானின் மன்றாட்டினாலேயே, திருச்சபைக்கு புனித பவுல் கிடைத்தார். கல்லால் எரிந்துக்கொல்லப்பட்ட புனித ஸ்தேவான் ஜெபத்தை சர்வவல்லவர் ஏற்றுக்கொண்டதால் சவுல்,புனித பவுலாக உயர்த்தப்பட்டார்."
- புனித அகஸ்டின்
If St. Stephen had not prayed, the Church would not possess Paul. Paul was raised up because the prayer of St. Stephen, who was cast down, was accepted by the Almighty."
- St. Augustine.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment