புனிதர்களின் போதனைகள்
கடவுளுக்கும், சாத்தானுக்கும் இடையிலான போர் மனிதனுடைய ஆன்மாவிற்க்காக நடைபெறுகின்றது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் ஆன்மாவிற்க்காக இந்தப் போர் மூளுகிறது.
புனித பத்ரே பியோ.
ஆன்மா இல்லை,நரகம் இல்லை, சாத்தான் இல்லை என்ற நவீன போதனைகள் கடவுளிடமிருந்து வருவதில்லை.
The field of battle between God and Satan is the human soul. It is in the soul that the battle rages every moment of life.
St.Padre Pio.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment