Posts

Showing posts from March, 2025

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  The first degree of humility is prompt obedience. - St. Benedict மனத்தாழ்ச்சியின் முதல் நிலை உடனடியாக கீழ்ப்படிதல். - புனித பெனடிக்ட். இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுளிடம் நெருங்கி வருபவர்கள் எளிமையானவர்களாக மாறுகிறார்கள்.  புனித குழந்தை தெரசம்மாள் The closer one gets to God, the simpler one becomes" St. Therese of Lisieux. இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நமக்கு யார் அரசன் ? பேராசை என்னுள் அரியணை ஏறுகிறது, வீண்பெருமை என்னை ஆட்கொள்ள விரும்புகிறது, அகங்காரம் எனது அரசனாக விரும்புகிறது, காமம் என்னை ஆட்சி செய்வேன் என்கிறது.  நான் யாராக இருக்க வேண்டும் என பொறாமை,கோபம், பேராவல் மற்றும் ஏமாற்றம், எனக்குள் உள்ளன. . . ஆனால் நான் சொல்கிறேன்:  கர்த்தராகிய இயேசுவைத் தவிர எனக்கு வேறு அரசர் இல்லை.   -புனித பெர்னார்ட் For avarice comes and claims a throne in me, vainglory desires to dominate me, pride wants to be king over me, lust says, I shall reign: ambition, detraction, envy and wrath vie within me as to whose I should be. . .  And I say: I have no king but the Lord Jesus.  -St. Bernard இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் ஆயிரம் செய்வதை விட, சிறியதாக இருந்தாலும், மற்றவர்கள் அறியப்பட வேண்டும் என்ற ஆசை இல்லாமல்,ரகசியமாக,செய்யும் ஒரு செயலால் கடவுள் மகிழ்ச்சி அடைகிறார்.  - புனித சிலுவை அருளப்பர். God is more pleased by one work, however small, done secretly, without desire that it be known, than a thousand done with the desire that people know of them. - St. John of the Cross. இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
#Confession பாவ சங்கீர்தனம்  ஆன்மாவை மரணத்திலிருந்து(நரகம்) விடுவிக்கிறது. மோட்சத்தின் கதவைத் திறக்கிறது. புனித அம்ப்ரோஸ் Confession delivers the soul from death. Confession opens the door to heaven. -St. Ambrose. பாவசங்கீர்தனத்தை ஏற்றுக்கொள்ளாத பிரிவினை நண்பர்களும், பாவசங்கீர்தனமே செய்யாதே கத்தோலிக்க உறவுகளும், தனக்கு தானே மோட்சத்தின் கதவை பூட்டிக்கொள்கின்னர். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார்.✠ 22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.✠ 23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.✠ யோவான் 20:21-23 இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
மனிதர்கள் மற்றும் சம்மனசுகளின் கடவுள், உங்கள் வாழ்வின் நன்மைக்காக தமது நற்செய்தியை தந்துள்ளார். ஆனால் நீங்கள் இன்னும் அவற்றை ஆர்வத்துடன் படிப்பதை புறக்கணிக்கிறீர்கள். நான் உங்களை கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன், இறைவார்த்தையை படியுங்கள், உங்கள் படைத்தவரின் வார்த்தைகளை தினமும் தியானியுங்கள். கடவுளின் வார்த்தைகளால் கடவுளின் இதயத்தை அறிந்துக்கொள்ளுங்கள்"  - புனித கிரிகோரியார். The Lord of men and of angels, has sent you His epistles for your life’s advantage - and yet you neglect to read them eagerly. Study them, I beg you, and meditate daily on the words of your Creator. Learn the heart of God in the words of God"  - St. Gregory the Great. இயேசுவுக்கே புகழ் ! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நீங்கள் ஒருவருடன் கோபமாக இருக்கும்போது, அந்த நபருக்காக ஜெபிப்பதும், உங்களை துன்பப்படுத்தியவர் நன்றாக இருக்கும்படி,கடவுளிடம் மன்றாடுவதுமே சமாதானத்தைக் கண்டறிவதற்கான வழி.  -புனித தெரசம்மாள். When you are angry with someone, the way to find peace is to pray for that person and ask God to reward him or her for making you suffer. -St. Thérèse of Lisieux. இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒரே ஒரு ஆன்மாவைக் காப்பாற்றுவதில் நான் வெற்றி பெற்றால், என்னுடைய சொந்த ஆன்மா இரட்சிக்கப்படும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். புனித தொம்னிக் சாவியோ If I can succeed in saving only a single soul, I can be sure that my own will be saved. St.Domnic Savio இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உண்ணாவிரதம் ஆன்மாவைச் சுத்தப்படுத்துகிறது, மனதை உயர்த்துகிறது, ஒருவருடைய உடலை ஆவிக்கு உட்படுத்துகிறது, இதயத்தை வருந்தி தாழ்த்துகின்றது, காமத்தின் மேகங்களைச் சிதறடிக்கிறது, காமத்தின் தீயை அணைக்கிறது, மற்றும் கற்பின் உண்மையான ஒளியைப் பற்றி எரியசெய்கின்றது.  புனித அகஸ்டின். Fasting cleanses the Soul, raises the mind, subjects one's flesh to the spirit, renders the heart contrite and humble, scatters the clouds of concupiscence, quenches the fire of lust, and kindles the true light of Chastity" St. Augustine. இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  உறுதியற்ற ஆன்மாக்களைப் பற்றிய அச்சம் பசாசுக்கு இல்லை.  புனித அவிலா தெரசா The devil has no fear of irresolute souls. -St. Teresa of Avila. இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பாம்பின் அருகில் இருக்க விரும்புபவன், நீண்ட நாள் காயமடையாமல் இருக்க மாட்டான்.  -புனித இசிதோர் He who wishes to remain in a serpent, will not remain long unhurt.  -St. Isidore இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.