புனிதர்களின் பொன்மொழிகள்


#Confession

பாவ சங்கீர்தனம்  ஆன்மாவை மரணத்திலிருந்து(நரகம்) விடுவிக்கிறது. மோட்சத்தின் கதவைத் திறக்கிறது.

புனித அம்ப்ரோஸ்

Confession delivers the soul from death. Confession opens the door to heaven.

-St. Ambrose.

பாவசங்கீர்தனத்தை ஏற்றுக்கொள்ளாத பிரிவினை நண்பர்களும்,

பாவசங்கீர்தனமே செய்யாதே கத்தோலிக்க உறவுகளும், தனக்கு தானே மோட்சத்தின் கதவை பூட்டிக்கொள்கின்னர்.

இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார்.✠ 22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.✠ 23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.✠

யோவான் 20:21-23

இயேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!