Posts

Showing posts from July, 2022

இறைவனின் வார்த்தைகள்

Image
  ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே. இது பெரிய அநீதி. உலகில் அவர் செய்த எல்லா முயற்சிக்காகவும், வகுத்த செயல் திட்டங்களுக்காகவும் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? வாழ் நாளெல்லாம் அவருக்குத் துன்பம்; வேலையில் தொந்தரவு; இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை. எல்லாம் வீணே. சபைஉரையாளர் 2(21-23) சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இறைவனின் வார்த்தைகள்

Image
  அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள்.  நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார். 1யோவான் 4-7/16 சேசுவுக்கே புகழ் ! தேவ மாதாவே  வாழ்க ! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுளிடம் உங்களை முழுமையாக ஒப்படைக்கக் கற்றுக் கொள்ளும் நாளில், நீங்கள் ஒரு புதிய உலகத்தைக் கண்டுபிடிப்பீர்கள். உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களைக் கூட மிஞ்சும் வகையில், நீங்கள் அறியப்படாத அமைதியையும் சமாதானத்தையும் அனுபவிப்பீர்கள். அர்ச்.ஜெய்ம் ஹிலாரியோ . The day you learn to surrender yourself totally to God, you will discover a new world. You will enjoy a peace and a calm unknown, surpassing even the happiest days of your life. St Jaime Hilario சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  பரிசுத்தத்தில் பரிசுத்தமான காரியங்களைச் செய்கிறவர்கள் பரிசுத்தமாவார்கள்; அதைச் செய்கிறவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். Those who do holy things in holiness will be holy; those who practice them will be saved. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  திவ்விய நற்கருணை வேதனைப்படும் ஆன்மாவை, ஒளியிலும் அன்பிலும் குளிப்பாட்டுகிறது.  செயின்ட் பெர்னதத் The Eucharist bathes the tormented soul in light and love. St. Bernadette. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  அரசியல்வாதிகள் நற்செய்திகளைப் பின்பற்றினால் உலகம் அமைதி பெறும்." அர்ச்.பிரிட்ஜெட்தம்மாள். The world would have peace if only men of politics would follow the Gospels." St. Bridget of Sweden. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பாவம் செய்த ஒரு மனிதனைக் கண்டு நீ பரிதாபப்படாமல் இருந்தால், கடவுளின் அருள் உன்னை விட்டு விலகும், கெட்டவர்களைச் சபித்து, அவர்களுக்காக ஜெபிக்காதவனால் கடவுளின் அருளை ஒருபோதும் உணரவோ பெறவோ முடியாது. அர்ச்.சிலோவான் If you see a man who as sinned and you do not pity him,the grace of God will levae you,whoever cruses bad people, and does not pray for them will never come to know the grace of god. st.silouan. சேசுவுக்கே புகழ்! தேவாமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுளின் அன்பை அறிந்த மனிதன்  உலகம் முழுவதையும் நேசிக்கிறான், தன்னுடைய தலைவிதியைப் பற்றி ஒருபோதும் முணுமுணுப்பதில்லை. ஏனெனில் கடவுளுக்காகத் தாங்கும் தற்காலிக துனபங்கள் முடிவில்லாத மகிழ்ச்சிக்கான வழி என்பதை உணர்ந்திருக்கிறான்.  அர்ச்..சிலோவான். The man who has come to know the love of God himself loves the whole world and never murmur at his fate.for temporary affiliation endured for god's sake is a means eternal joy.  St.Silouan சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  தவம் செய்வது என்றால் நாம் செய்த தீமைகளை நினைத்து வருந்துவதும், எந்தத் தீமையும் இனிச் செய்யாமல் இருப்பதுமே.  --போப் அர்ச். கிரகோரி தி கிரேட். To do penance is to bewail the evil we have done, and to do no evil to bewail. --Pope St. Gregory the Great. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இயேசு கிறிஸ்துவுடன்  ஒன்றுபடாவிட்டால் நமது செயல்களுக்கு எந்த மதிப்பும் இல்லை."  அர்ச்.தெரசாம்மாள். "Our works are of no value if they be not united to the merits of Jesus Christ."  St. Teresa of Jesus. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒவ்வொரு குழந்தையும்  தனித்துவமான திரும்ப உருவாக்க முடியாத கடவுளின் பரிசு அர்ச்.ஜான் பால் II. கருக்கலைப்பு நமது உரிமை அல்ல மிகப்பெரிய பாவம்.கடவுளுக்கு செய்யும் துரோகம். Every child is a unique and unrepeatable gift of God. - Pope st.John Paul II. Abortion not a right.its severe sin. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நோயுற்றவரின் பிரார்த்தனை என்பது பொறுமையுடன் இயேசு கிறிஸ்துவின் அன்பிற்காக  நோயை ஏற்றுக்கொள்வது. அர்ச்.பிரான்சிஸ் டி சேல்ஸ். The Prayer of the sick person is his patience and his acceptance of his sickness for the love of Jesus Christ.    St Francis de Sales. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

துன்பங்கள்‌- கடவுளின் அழைப்பு

Image
📢📢கடவுளின் அழைப்பிற்கான சுவாரஸ்சியமான *ஒரு குட்டிக்கதை*📢 ஒரு கட்டுமான எஞ்சினியர்… 13 வது… மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்…  . ஒரு முக்கியமான வேலை… . கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்… . செல் போனில் கொத்தனாரை கூப்பிட்டார் எஞ்சினியர்.. . ம்ஹும்..கொத்தனார் வேலை மும்முரத்தில்,  சித்தாளுடன் பேசிக் கொண்ட இருந்தார்…  . போனை எடுக்க வில்லை.. . என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்.. . அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே பார்க்கவில்லை… . இவ்வளவுக்கும்… கொத்தனார் வேலை செய்யும் இடத்தில் இருந்து , அவரால் என்ஜினியரை நன்றாகப் பார்க்க முடியும்… எஞ்சினியர் என்ன செய்வதென்று யோசித்தார்…  . ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து,  மேலே இருந்து, கொத்தனார் அருகில் போட்டார்… . ரூபாயைப் பார்த்த கொத்தனார்,  அதை எடுத்து பையில் போட்டுக் கொண்டார்… . ஆனால்சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை… . என்ஜினியருக்கு ஒரே கோபம்.. . இருந்தாலும் பொறுத்துக் கொண்டு… . ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார் மேல் போட்டார்… எடுத்து சட்டைப் பையில் வைத்துக் ...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நம்மை அநியாயமாக  எதிர்ப்பவர்களை நாம் நேசிக்க வேண்டும், அவர்களுக்காக இரக்கப்பட வேண்டும், ஏனெனில் அவர்கள் தங்களைத் தாங்களே தீங்கிழைத்து நமக்கு நன்மை செய்கிறார்கள், நம்மை நித்திய மகிமையின் கிரீடங்களால் அலங்கரிக்கிறார்கள்."  புனித அந்தோணி மேரி சக்காரியா. We should love and feel compassion for those who unjustly oppose us, since they harm themselves and do us good, for they adorn us with crowns of everlasting glory."  St. Anthony Mary Zaccaria. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கல்வியின் முதல் படி, மனிதனில் உள்ள படைப்பாளரின் உருவத்தை அடையாளம் காணக் கற்றுக்கொள்வதும், அதன் விளைவாக ஒவ்வொரு மனிதனிடமும் ஆழ்ந்த மரியாதையைக் கொண்டிருக்கக் கற்றுக்கொள்வதும், மற்றவர்களுக்கு இந்த உயர்ந்த கண்ணியத்துடன் வாழ உதவுவதும் ஆகும். போப் பதினாறாம் பெனடிக்ட். The first step in education is learning to recognize the Creator’s image in man, and consequently learning to have a profound respect for every human being and helping others to live a life consonant with this supreme dignity.       - Pope Benedict XVI. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுள் இல்லாமல், நான் என் சொந்த அழிவுக்கு வழிகாட்டியாக இருக்கிறேன்?"  — அர்ச். அகஸ்டின் Without God, what am I but a guide to my own destruction? St. Augustine of Hippo. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நாம் அனைவரும் நீதியுடன் வாழவும், அமைதிக்காக உழைக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.இந்தப் பொறுப்பில் இருந்து யாரும் விதிவிலக்கு கோர முடியாது  புனித போப் இரண்டாம் ஜான் பால். "All are called to live in justice and to work for peace. No one can claim exemption from this responsibility. St. Pope John Paul II . சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பிரசங்கங்களை விட மற்றவர்களுக்காக மகிழ்ச்சியுடன் தாங்கும் துன்பங்கள் அதிகமானவர்களை மனமாற்றுகின்றன."  ~அர்ச்.தெரைசம்மாள் “Sufferings gladly borne for others convert more people than sermons.” ~St. Thérèse of Lisieux. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காாக வேண்டிக்கொள்ளும்.

பொன்மொழிகள்

Image
  மரணத்தை நெருங்கி வரும்போது, ​​வாழ்க்கை என்றால் என்ன, நன்றியறிதல் என்றால் என்ன என்பதை நாம் அறிய ஆரம்பிக்கிறோம்.  - ரோஜர் ஸ்க்ரூடன் coming close to death you begin to know what life means, and what it means is gratitude." - Roger Scruton. சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  அன்பு எங்கு மறைந்தாலும், அந்த இடத்தில் வெறுப்பு உடனடியாகத் தோன்றும்.கடவுள் அன்பாக இருப்பதால், வெறுப்பே பசாசு.எனவே, அன்பு உள்ளவன் தனக்குள்ளேயே கடவுளை வைத்திருப்பது போல, வெறுப்பு உள்ளவன் தனக்குள்ளேயே பசாசை வைத்திருக்கிறான். அர்ச்.பேசில் For wherever love disappears, hatred immediately appears in its place.And if god is love,then hatred is the devil.therefore, as one who has love has god within himself, so he who has hatred within himself nututers the devil within himself.  St.Basil சேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுகிறிஸ்துநாதர் மாமிசமாக வருகிறார் என்று ஏற்றுக்கொள்வது எப்போது ?

Image
  இப்போது உலகத்தில் மோசக்காரர் அநேகர் நடமாடுகிறார்கள்.இவர்கள், சேசுகிறிஸ்துநாதர் மாமிசத்தில் வந்தார் என்று ஏற்றுக்கொள்வதில்லை. இப்படிப்பட்டவனே மோசக்காரனும், அந்திக்கிறீஸ்துவுமாக இருக்கிறான். நீங்கள் செய்த வேலையை இழக்காமல் அதன் பூரணப்பலனை பெற்றுக் கொள்ளும்படி எச்சரிக்கையாக இருங்கள். 2-அருளப்பர் 7-8. இன்றும் சேசுகிறிஸ்துநாதர் மாமிசமாக நமக்கு உணவாக வரும் ஒரே பரிசுத்தமுறை, திவ்விய நற்கருணை மட்டுமே.என்பதை விசுவசித்து ஏற்றுக்கொள்ளாதவர்கள் அநேகர். *சேசுகிறிஸ்து நாதர் மாமிசமாக வருகிறார் என்று விசுவசித்து ஏற்றுக்கொள்ளாதவர்கள் தான் முககவசம் அணிந்து  திவ்யநற்கருணையை கரங்களில் வழங்குகிறார்கள் / பெறுகிறார்கள். *சேசுகிறிஸ்து நாதர் மாமிசமாக வருகிறார் என்று விசுவசித்து ஏற்றுக்கொள்ளாதவர்கள் தான்,நாவில் வாங்கினால் நோய் பரவும் என்று எச்சரித்து கரங்களில் திவ்விய நற்கருணை வாங்க சொல்லி தப்பறையை போதிக்கிறார்கள். * சேசுகிறிஸ்து நாதர் மாமிசமாக வருகிறார் என்று விசுவசித்து ஏற்றுக்கொள்ளாதவர்கள் தான் இடது கரங்களில் திவ்விய நற்கருணை வழங்குகிறார்கள் / பெறுகிறார்கள். *சேசுகிறிஸ்து நாதர் மாமிசமாக வருகிறார் என...