Posts

Showing posts from June, 2024

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இந்த உலகம் உண்மையில் என்ன என்பதை சிறுது தியானித்தால், முடிந்தவரை உலகிலிருந்து விலகி இருப்பதில் நம் வாழ்க்கையை செலவிடுவோம்.  -புனித  ஜான் மரிய வியான்னி. If we would only meditate a little more upon what this world really is, we would spend our life in keeping away from it as much as possible. -St. John Vianney. இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  திருத்துகின்ற தந்தையின் தடியைத் தவிர்க்கும் பாவி, நீதிபதியாகிய கடவுளின் முடிவில்லாத தண்டனையில் விழுவார்.  புனித.பெர்னார்ட் The sinner who would avoid the rod of the correcting Father, will fall into the everlasting punishment of God the Judge. -St. Bernard இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நரகம் என்பது கட்டுக்கதை அல்ல விசுவாச சத்தியம்

Image
என் மக்களுக்கு எதிராக எழும்புவோருக்கு ஐயோ கேடு! ஏனென்றால் எல்லாம் வல்ல ஆண்டவர் அவர்களப் பழிவாங்குவார்; *தீர்வைநாளில் அவர்களைத் தண்டிப்பார்.* அவர் நெருப்பையும் புழுக்களையும் அவர்கள் உடல் மீது அனுப்புவார். அதனால் அவர்கள் *என்றென்றும் உழன்று வேதனைப்படுவர்.* யூதித் 16:20-21

தவிர்க்க வேண்டிய நற்கருணை அவசங்கைகள்.

*தவிர்க்க வேண்டிய நற்கருணை அவசங்கைகள்.* *நற்கருணை ஆண்டவரை நீண்ட நாட்களாக உட்கொள்ளாமல் இருப்பது. * நல்ல பாவசங்கீர்தனம் செய்யாமல் நற்கருணை ஆண்டவரை உட்கொள்வது. *நற்கருணை ஆண்டவருக்கு உரிய மரியாதை இல்லாமல் கரங்களில் பெறுவது.மிகவும் மோசமான அவமரியாதையாக இடது கரங்களில் பெறுவது. *நற்கருணை ஆண்டவரை பெற்றதும் இருதயத்தில் இருக்கும் இயேசுவிடம் பேசாமல் புனிதர்களிடம் செபிப்பது.இயேசுவை கண்டுக்கொள்ளாமல் அருகில் இருப்பவருடன் பேசுவது. *இருதயத்தில் தங்கியிருக்கும் நற்கருணை  ஆண்டவரை ஆராதிக்காமால்,செபிக்காமல் வரவு செலவு கணக்கு வாசித்து,பாராட்டு, கைதட்டு  என்று கல்வாரி பலிபீடத்தை, விழா மேடையாக மாற்றுவது. இந்த மாபெரும் நற்கருணை அவசங்கைகள் ஒவ்வொரு கத்தோலிக்க குடும்பத்திற்கும்,பங்கிற்கும்,மறைமாவட்டத்திற்கும் சாபத்தையே கொண்டுவரும். நற்கருணை ஆண்டவரை அவசங்கைப்படுத்த அலகை விரித்துள்ள வலையில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருப்போம்‌. நல்ல பாவசங்கீர்தனம் செய்து நற்கருணை ஆண்டவரை முழங்காலில் நின்று நாவில் பெறுவோம்.குறைந்தது ஒரு 10 நிமிடமாவது நம் இதயத்தில் வந்து தங்கியிருக்கும் நற்கருணை ஆண்டவருடன் பேசுவோம். *...

The greatest love story of all time

  “The greatest love story of all time is contained in a tiny white Host.” Archbishop Fulton J Sheen. "எல்லா காலத்திற்குமான மிகப்பெரிய காதல் கதை ஒரு சிறிய வெள்ளை அப்பத்தில் அடங்கியுள்ளது" பேராயர் ஃபுல்டன் ஜே ஷீன்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  நாம் துன்பப்படுவதை அனுமதிப்பதில் கடவுளுக்கு ஒரு காரணம் இருக்கிறது.  - டெர்டுல்லியன். God has a meaning in allowing us to suffer.  -Tertullian இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  ஒவ்வொரு இன்னல்களும், கடவுளை மதிக்காதவர்களுக்கு தண்டனை, நீதிமான்களுக்கு சோதனை.  அர்ச். அகஸ்டின் Every tribulation is either a punishment of the impious or a testing of the just.  -St. Augustine. இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க. புனித சூசையப்பரே  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
 #Holyspirit "நெருப்பு நான்கு இயல்புகளைக் கொண்டுள்ளது. அது எரிகிறது, அது சுத்தப்படுத்துகிறது, வெப்பமடைகிறது, அது ஒளியைத் தருகிறது. அதேபோல பரிசுத்த ஆவியானவர் பாவங்களை எரித்து, இதயங்களைச் சுத்தப்படுத்துகிறார், சோம்பலை விரட்டுகிறார், அறியாமையைத் தெளிவுபடுத்துகிறார்." - பதுவை புனித அந்தோணியார். "Note that fire has four natures: it burns, it cleanses, it warms, it gives light. Similarly the Holy Spirit burns away sins, cleanses hearts, shakes off sloth and enlightens ignorance." - St. Anthony of Padua - இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச்.அந்தோணியார் ஜெபம்

Image
அந்தோணி யார் ஜெபம் கற்பில் உத்தமமான லீலியயன்கிற புஷ்பமுமாய் அட்சயமுள்ளவருமாய் இருக்கிற அர்ச். அந்தோணி யாரே! எளிமைத்தனத்தின் ஆபரணமே, உபவாசத்தின் கண்ணாடியே, நிர்மல சுத்தத்தின் மாதிரிகையே, அர்ச்சியசிஷ்டதனத்தில் ஒளிவிடுகிற நட்சத்திரமே, ஆசார முறைமைகளின் சோடினையே, மோட்ச வர்க்கத்தின் வடிவே, திருச்சபையின் தூணே, வரப்பிரசாதங்களின் பிரசங்கியே, காமாதுரரை அடக்குகிறவரே, புண்ணியங்களை விதைக்கிறவரே, கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கொடுக்கிறவரே, தேவரீருடைய திருக்கரங்களிலே சர்வேசுரனுடைய சுதனைத் தாங்குகிறவருமாய் தேவ சிநேகத்தின் பேரிலே மிகவும் எரிகிற அனலுமாய்ப் பச்சாத்தாபத்தின் சீவியமான சுவாலையுமாய்த் தேவரீருடைய பிரசங்கத்தைக் கொண்டு பாவியானவர்களைத் தேவ பட்சத்தின் நெருப்பிலே கொளுத்தி எரித்தவருமாய் இருக்கிறவரே, விருப்பமுள்ள வேதசாட்சியே, திவ்யமான தீர்க்க தரிசனரே, பாவிகளைத் திருத்துகிறவரே, எளிய பாவிகளாயிருக்கிற நாங்கள் உம்முடைய அடைக்கலத்திலும் மன்றாட்டிலும் இருக்க எங்களைக் கையேற்று நடப்பித்துக் கொள்ளும். பாவிகளான எங்களுக்கு மெய்யான உத்தம மனஸ்தாபமும், அதனால் கண்ணீரும் உண்டாக வரப்பிரசாதத்தையும் ஞானமுள்ள தியானத்தை...

கருக்கலைப்பு கடவுளுக்கு எதிரான மிக்கபெரியப்பாவம்

  கருக்கலைப்பு செய்யப்படும் குழந்தைகளை காப்பாற்ற,கருக்கலைப்பு செய்யப்படும் கிளினிக் வெளியே எதிரப்பை தெரிவித்த கத்தோலிக்க குருவானவர் ஃபிடெலிஸ் மோஸ்கின்ஸ்கி வாஷிங்டன் காவலர்களால் கைதுச்செய்யப்பட்டு 90 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். கருக்கலைப்பு நமது உரிமை அல்ல.கடவுளுக்கு எதிரான மிக்கபெரியப்பாவம். இயேசுவுக்கே புகழ்! தேவமாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். Catholic priest Fr. Fidelis Moscinski was jailed for 90 days in Washington DC due to his pro-life activism outside abortion clinics to save the life of unborn babies  Info: Red Rose Rescue.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இந்த உலகப் பெருங்கடலைக் கடக்கும் பயணத்தில், திருச்சபையானது வாழ்க்கையின் பல்வேறு அழுத்தங்களின் அலைகளால் அடித்துச் செல்லப்படும் ஒரு பெரிய கப்பலைப் போன்றது. எங்கள் கடமை கப்பலை கைவிடுவது அல்ல, ஆனால் அவளை அதன் போக்கில் வைத்திருப்பது."   - புனித போனிஃபாஸ். In her voyage across the ocean of this world, the Church is like a great ship being pounded by the waves of life’s different stresses. Our duty is not to abandon ship but to keep her on her course."  - St. Boniface. இயேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.