புனிதர்களின் பொன்மொழிகள்

 #Holyspirit


"நெருப்பு நான்கு இயல்புகளைக் கொண்டுள்ளது. அது எரிகிறது, அது சுத்தப்படுத்துகிறது, வெப்பமடைகிறது, அது ஒளியைத் தருகிறது. அதேபோல பரிசுத்த ஆவியானவர் பாவங்களை எரித்து, இதயங்களைச் சுத்தப்படுத்துகிறார், சோம்பலை விரட்டுகிறார், அறியாமையைத் தெளிவுபடுத்துகிறார்."

- பதுவை புனித அந்தோணியார்.

"Note that fire has four natures: it burns, it cleanses, it warms, it gives light. Similarly the Holy Spirit burns away sins, cleanses hearts, shakes off sloth and enlightens ignorance."

- St. Anthony of Padua -

இயேசுவுக்கே புகழ்!

தேவ மாதாவே வாழ்க!

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!