Posts

புனிதர்களின் வார்த்தைகள் 07/08/2019

பூசை பலியில் மனிதன் பெற்றுக்கொள்ளும் நன்மைகளைப் பட்டியலிட எந்த மனித நாவாலும் இயலாது.அதில் பாவி கடவுளுடன் மீண்டும் ஒன்றிக்கிறான்;நீதிமானோ அதிக நீதியள்ளவனாகிறா...

புனித சிசிலியம்மாள் கிறிஸ்தவர்களிடம் கேட்கும் கேள்விகள் ?

Image
  *வெட்டப்பட்ட தலையுடன் முன்று நாட்கள் வேதனை,வலியுடன் வேதசாட்சியாய் மரித்த புனித சிசிலியம்மாள்* ரோமானியப் பேரரசர்களும் உள்ளூர் அதிகாரிகளும் பெரும்பாலும் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய காலத்தில், ரோம் நகரில் ஒரு செல்வந்த குடும்பத்தில் சிசிலியா பிறந்தார். சிசிலியா மிகவும் ஆழ்ந்த விசுவாசம் கொண்ட ஒரு கிறிஸ்தவர். உண்ணா விரதம் இருந்லு பல்வேறு தவச் செயல்களைச் செய்தார், மேலும் தனது வாழ்க்கையும், கற்பையும் கிறிஸ்துவுக்கும்‌ மட்டும் என மணமகளாக தன்னையே அர்ப்பணித்தாள். ஒரு இளம் பெண்ணாக இருந்த சிசிலியாவின் தந்தை, அவளுடைய விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி வலேரியன் என்ற பிரபுவுக்கு அவளை மணம் முடித்து வைத்தார்.அந்தக் காலத்தில் பெரும்பாலான ரோமானியர்களைப் போலவே, வலேரியன் ரோமானிய பேகன் மத நடைமுறைகளைக் கடைப்பிடித்தார். இவர்களின் திருமணத்தின் போது, இசை ஒலிக்கும்போது, சிசிலியா தனது சொந்த பாடலை தனது இதயத்தில் பாடினார். இது கடவுளைப் புகழ்ந்து பாடும் பாடலாகவும்,மோட்சத்தில் தனது உண்மையான மணவாளனோடு ஒரு அழகான பிரார்த்தனையாகவும் இருந்தது, இதனால்தான் அவர் பின்நாட்களில் இசைக்கலைஞர்களின் பாதுகாவலரானார். த...

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  பல நோய்கள்,அசுத்த பாவங்களுக்காக வழங்கப்படும் தண்டனைகளே ! ஒன்றுபட்ட உடல் மற்றும் ஆன்மாவின் பரிசுத்ததிற்கு எதிரான *பாவங்கள்* அமைதியின்மை,துன்பம், உடல் மற்றும் ஆன்மீக ரீதியான துன்பங்களுக்கு கதவினை திறக்கின்றது. புனித அல்போன்ஸ் லிகோரியார் Many illnesses are chastisements for sins of impurity." He was not speaking as a doctor but as a spiritual father—reminding the faithful that the body and soul are united, and sins against purity often open the door to spiritual attacks, unrest, affliction, and even physical suffering. Saint Alphonsus Maria de Liguori.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
   நாம் வாழும்போதே உத்தரிக்கும் ஸ்தலத்தில் துன்புறும் ஆன்மாக்களுக்கு உதவிசெய்திருந்தால் நம் மரணத்திற்குப் பிறகு நமக்கு உதவி மறுக்கப்படாமல், கடவுள் பார்த்துக் கொள்வார்.  புனித சிலுவை பவுல். If, during life, we have been kind to the suffering souls in purgatory, God will see that help be not denied us after death. St Paul of the Cross.

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுளுடன் சமாதானமாகவிட்டால் இந்த உலகில் யாரும் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.என்னை நம்புங்கள் புனித ஜான் போஸ்கோ

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  கடவுள் உன்னை எப்படி இருக்க வேண்டுமென்று விரும்பினாரோ அப்படியே இரு, அப்போது நீ உலகையே தீக்கிரையாக்குவாய். - சியன்னாவின் புனித கேத்தரின். "Be who God meant you to be, and you will set the world on fire." - St. Catherine of Siena. சேசுவுக்கே புகழ்! தேவ மாதாவே வாழ்க! புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தினமும் நற்கருணை அநேக ஆசீர்வாதங்கள்

Image
  *தினமும் நற்கருணை அநேக ஆசீர்வாதங்கள்* ▪நாம் ஒவ்வொரு முறையும் நற்கருணை பெறும்போதும் நமது அற்ப பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ▪ ஒவ்வொரு முறையும் ஒருவர் நற்கருணை பெறும்போதும் பூமியிலும், உத்தரிக்கும் ஸ்தலத்திலும் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏதாவது நல்லது நடக்கிறது என்று புனித ஜெத்ருத்திடம் நம் ஆண்டவர் வெளிப்படுத்தியுள்ளார். ▪ நாம் ஒவ்வொரு முறையும் நற்கருணை பெறும்போதும்,மோட்சத்தில் நமது இடம் என்றென்றும் உயர்த்தப்படுகிறது, நமது பாவங்களுக்கு பரிகரிக்க வேண்டி உத்தரிக்கும் ஸ்தலத்தில் தங்கக்கூடிய நாட்கள் குறைக்கப்படுகிறது. *நற்கருணை வாங்காமல் ஒரு நாளைக் கூட கடந்துசெல்லாதீர்கள்*. HOLY COMMUNION: ▪Each time we receive Holy Communion our Venial Sins are forgiven. ▪ Christ revealed to St. Gertrude the Great that each time 1 person receives Holy Communion something good happens to every being in heaven, on earth and in purgatory. ▪ Each time we receive Communion our place in heaven is raised forever, our stay in purgatory shortened. *You should never let a day pass without going to Holy Communion....

புனிதர்களின் பொன்மொழிகள்

Image
  இயேசு நமக்காக எவ்வளவு துன்பப்பட்டார் என்பதை ஒருவர் யோசித்தால், மிகச் சிறிய பாவத்தைக் கூட செய்யமாட்டார். – புனித ஜியானா பெரெட்டா மொல்லா If one were to consider how much Jesus suffered, one would not commit the smallest sin! St. Gianna Beretta Molla